ஜார்கண்ட்: மாவோயிஸ்டுகள் புதைத்த 120 வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

ராஞ்சி, ஜார்கண்டில் லதேஹார் மாவட்டத்தில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர், மாவோயிஸ்டுகளால் புதைக்கப்பட்ட 120 மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை (ஐஇடி) கண்டுபிடித்தனர். முன்பு மாவோயிஸ்டுகளின் கோட்டையாக இருந்த லதேஹர் மாவட்டத்தின் புடாபஹாட் பகுதியில் தற்போது பாதுகாப்பு படையினர் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் புடாபஹாட் பகுதியில் பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிபொருட்களை கண்டுபிடித்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் செயலிழக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் கடந்த வியாழக்கிழமை லதேஹர் மற்றும் … Read more

NZvIND: சதமடித்த சூர்யகுமார்; சாதித்துக் காட்டிய தீபக் ஹூடா; நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா!

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொடர் மழை  காரணமாக, ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. Williamson – Hardik இன்று இரண்டாவது டி20 போட்டி நியூசிலாந்தில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. … Read more

ரோகித் சர்மா மனைவியுடன் ஒருமுறை டேட்டிங் சென்ற விராட் கோலி! பலரும் அறியா தகவல்

விராட் கோலி முன்னர் ஒருமுறை ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகாவுடன் டேட்டிங் சென்றார் என தெரியவந்துள்ளது. விராட் கோலி டேட்டிங் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்பவர் விராட் கோலி. இவருக்கும், நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கடந்த 2017ல் திருமணம் நடந்தது. இதனிடையில் ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா தனது திருமணத்திற்கு முன்னர் விராட் கோலியுடன் டேட்டிங் சென்றிருக்கிறார் என கூறப்படுகிறது. அதன்படி கோலியும் – ரித்திகாவும் 2010ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது சந்தித்துள்ளனர். … Read more

அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மென்பொருள் வழங்கும் தனியார் நிறுவனத்தில் தொழிநுட்ப கோளாறு

சென்னை: அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மென்பொருள் வழங்கும் தனியார் நிறுவனத்தில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. மென்பொருள் சேவைகள் தடைப்பட்டதால் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவைகள் பல பகுதிகளில் தடைசெய்யப்ட்டுள்ளது. பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய தொழிநுட்பக் குழு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது தகவல் தெரிவித்துள்ளனர். 24 மணி நேரத்தில் தொழிநுட்ப கோளாறுகள் முழுமையாக சரி செய்யப்படும் என்று அரசு கேபிள் நிறுவனம் கூறியுள்ளது. 

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன

மும்பை, இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு கடந்த 2018- ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனந்த் பிரமல் என்ற தொழில் அதிபரை இஷா அம்பானி கரம் பிடித்தார். இந்த தம்பதிக்கு மகன் – மகள் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.மகனுக்கு ஆதியா மற்றும் கிருஷ்னா என பெயர் சூட்டியிருப்பதாக அம்பானி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அம்பானி குடும்பத்தினர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், எங்கள் மகள் இஷா- ஆனந்த் தம்பதிக்கு இன்று … Read more

“சுதந்திரத்துக்காகப் போராடுவது என்றால் என்ன என்பது பிரிட்டனுக்குத் தெரியும்..!" – ரிஷி சுனக்

பிரிட்டன் பிரதமராகப் பதிவியேற்றப் பிறகு, ரிஷி சுனக் முதன்முறையாக நேற்று (19-11-22) உக்ரைன் தலைநகர் கீவுக்குச் சென்றார். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான ரிஷி சுனக் பிரதமராகப் பதவியேற்றதற்குப் பின், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்தது இதுவே முதன்முறையாகும். கீவ் நகரில் இரு தலைவர்களின் சந்திப்பின்போது, `ரஷ்யாவுக்கு எதிரான இந்தப் போரில் பிரிட்டன் எப்போதும் உக்ரைனுடன் துணை நிற்கும்’ என ரிஷி சுனக் கூறினார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, நேற்று ரிஷி சுனக் தன் அதிகாரபூர்வ ட்விட்டர் … Read more

4 வயதில் அரபு, ஸ்பானிஷ் மொழி கற்றுக்கொண்ட தமிழ் சிறுவன்: பெற்றோர் கூறும் பிரமிக்க வைக்கும் பின்னணி

பிரித்தானியாவின் ரீடிங் பகுதியில் பெற்றோருடன் வசிக்கும் 4 வயது தமிழ் சிறுவன் தொலைக்காட்சி பார்த்தே அரபு மற்றும் ஸ்பானிஷ் மொழி கற்றுக்கொண்ட பிரமிக்க வைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது. சம்பவத்தின் கதாநாயகன் தங்களுக்கு புரியாத மொழிகளை மிக எளிதாக க்ற்றுக்கொண்டு, தங்களிடம் பேச முயற்சிப்பதால், தற்போது தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை கட்டுப்படுத்தும் நிலையில் இருப்பதாக சிறுவனின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். @dailymail தமிழ்நாட்டின் சென்னை மாநகரில் இருந்து பிரித்தானியாவின் ரீடிங் பகுதிக்கு 2019ல் குடியேறியவர்கள் அருண் ராமராஜன்(34) மற்றும் பவித்ரா … Read more

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!

பே ஓவல்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து. இந்திய அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து அசத்தினார். பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை 126 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய … Read more

போதையிலிருந்த பயணியை பேருந்திலிருந்து கீழே தள்ளிவிட்ட நடத்துனர்; வைரலான வீடியோ -அதிகாரிகள் நடவடிக்கை

தமிழக அரசுப் பேருந்து ஒன்று, காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி வழியாக சேலம் நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்றிருக்கிறது. அந்தப் பேருந்து திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பழைய பேருந்து நிலையம் வந்தடைந்தபோது, அதிலிருந்த பயணியர்கள் கீழே இறங்கியிருக்கின்றனர். அப்போது, அங்கு இறங்க வேண்டிய நபர் ஒருவர் மதுபோதையில் அரசு பேருந்து நடத்துனர் பிரகாஷிடம் வாக்குவாதம் செய்தபடி, கீழே இறங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அரசுப் பேருந்து நடத்துனர் பிரகாஷ், மதுபோதையில் இருந்தவரை பேருந்தின் படிக்கட்டிலிருந்து கீழே தள்ளிவிட்டிருக்கிறார்.  அரசுப் … Read more

ஈராக், சிரியா மீது துருக்கி விமானப்படை தாக்குதல்: வீடியோவை வெளியிட்டு பதிலடி வழங்கப்பட்டதாக அறிவிப்பு

இஸ்தான்புல் நகரில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில்,  சிரியா மற்றும் ஈராக் உள்ள இலக்குகள் மீது துருக்கி விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. துருக்கி குண்டுவெடிப்பு கடந்த நவம்பர் 13ம் திகதி இஸ்தான்புல்லின் பாதசாரிகளின் இஸ்டிக்லால் அவென்யூவில் திடீரென அதிர்ச்சியூட்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. துருக்கியின் முக்கிய நகரமான இஸ்தான்புல் மையப்பகுதியில் அரங்கேறிய பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 பேர் வரை உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ❗Blast hits central … Read more