ராஜபாளையம்: ரூ.15,000 கடனுக்காக பிரபல ரெளடி காரில் கடத்திக்கொலை – நடந்தது என்ன?!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே, ரூ.15,000 கடனை திருப்பித்தராததால் ஆத்திரமடைந்த நபர் தன் நண்பர்களுடன் சேர்ந்து பிரபல ரெளடியை காரில் கடத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கையில், “விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார். பிரபல ரெளடியான இவர் மீது விருதுநகர் மாவட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரின் நண்பர், சேத்தூர் பாரதி நகரை சேர்ந்த மருதுபாண்டி. இந்நிலையில், மருதுபாண்டியிடம் கடந்த ஒரு … Read more