கே.எல் ராகுல்-அதியா ஷெட்டி திருமணம்! வைரல் புகைப்படங்கள்

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுலுக்கும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டிக்கும் இன்று மகாராஷ்டிராவின் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற்றது. கே.எல் ராகுல்-அதியா ஷெட்டி திருமணம் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே. எல் ராகுலுக்கும், பாலிவுட் நடிகை அதியா ஷெட்டிக்கும் இடையே ஜனவரி 23ம் திகதியான இன்று மகாராஷ்டிராவின் கண்டாலாவில் உள்ள பிரபல நடிகர் சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இருவரும் … Read more

எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்: ஓபிஎஸ்

சென்னை: சென்னை எழும்பூர் அசோகா ஹோட்டலில் ஓபிஎஸ் அணி சார்பில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளரிடம் ஓபிஎஸ் பேசுகையில்: எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாக தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அளித்துவிட்டார். ஆகவே ஒருங்கிணைப்பாளராக நான் மட்டும் இருக்கிறேன். ஆகவே இரட்டை இலை சின்னம் கோரி என்னால் மட்டுமே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க முடியும். விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை அறிவிப்பேன். அதே நேரத்தில் பாஜக போட்டியிட விருப்பம் … Read more

"பி.வி.சிந்துவிற்காக சென்னை தயிர்சாதம்; சாய்னாவுக்கு இத்தாலி பாஸ்தா" -சுவாரஸ்யம் பகிரும் செஃப்

இந்திய பேட்மிண்டன் அசோசியேசன் ஜனவரி 17 முதல் 22 வரை டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் உள்ள கேடி ஜாதவ் இன்டோர் ஹாலில் ‘2023 இந்திய ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன்’ தொடரை நடத்தியது. இந்தியா, தாய்லாந்து, கனடா, மலேசியா, இந்தோனேசியா, கொரியா, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இத்தொடரில் கலந்துகொண்டனர். போட்டியில் வென்றவர்கள் இந்நிலையில் இந்தத் தொடரில் பங்குபெற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர்களுக்குத் தேவையான உணவைத் தயார் … Read more

நீர்க்கடவுளுக்கு கோவில்! விஷப்பாம்புகள் பாதுகாக்கும் இரகசியம் என்ன?

இந்தியா இந்து மத கோவில்கள் நிறைந்த பூமி ஒவ்வொரு தெருக்களிலும் கூட கோவில் இருக்கிறது என சொன்னால் அது மிகை அல்ல. அந்த அளவிற்கு கோவில்களால் நிறைந்த பூமி. ஆனால் இந்தியாவை விட இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவில் பாலி பகுதியில் உள்ள ஒரு இந்து கோவில் தனிச்சிறப்பு பெற்றது. இந்தோனேஷியாவின் கடற்கரை பகதியில் கடலுக்கு நடுவே உள்ள பாறையில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் தான் தன்னாலாட். கடலில் மண் அரிப்பு ஏற்பட்டதால் இந்த பாறைகள் நடு கடலுக்குள் … Read more

லேத் ஒர்க்ஷாப் காவலாளி சிலம்பண்ணன் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

திருப்பூர்: குன்னத்தூர் அருகே லேத் ஒர்க்ஷாப் காவலாளி சிலம்பண்ணன் கொலை வழக்கில் நாகையைச் சேர்ந்த இளைஞர் பிரசாந்துக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து அகதிகளாக நுழைந்த ஐந்து பேர்; குற்றப் பின்னணியை விசாரிக்கும் போலீஸ்

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த ஆண்டு ஏராளமானோர் தமிழ்நாட்டில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். குறிப்பாக, ராமேஸ்வரம் கடற்கரை வழியாக அதிகமானோர் தமிழ்நாட்டுக்குள் வந்தனர். இலங்கை கடற்படை போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு, இலங்கையிலிருந்து இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு, கள்ளப்படகு மூலம் தப்பிச் செல்லும் மக்களைப் பிடித்து எச்சரித்து திருப்பியனுப்பிவருகின்றனர். இதனால் கடந்த இரண்டு மாதங்களாக இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு அகதிகள் வராமல் இருந்தனர். இந்தச் சூழலில், மீண்டும் இன்று காலை ஐந்து பேர் … Read more

20 போட்டிகளில் 15 கோல்கள்! நட்சத்திர வீரர் இழுக்க போட்டியிட்ட கிளப்கள்..அவர் கொடுத்த ட்விஸ்ட்

இங்கிலாந்து கேப்டன் ஹரி கேனை தங்கள் அணிக்கு ஒப்பந்தம் செய்ய மான்செஸ்டர் யுனைடெட், பாயர்ன் முனிச் அணிகள் போட்டியிடும் நிலையில், தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. முடிவுக்கு வரும் ஒப்பந்தம் டோட்டன்ஹாம் கிளப் அணிக்காக விளையாடி வரும் ஹாரி கேன், PL-யின் இந்த சீசனில் 15 கோல்கள் அடித்துள்ளார். அவரது அணி புள்ளிப் பட்டியலில் முன்னேற தடுமாறினாலும், ஹரியின் ஆட்டம் முன்னணி அணிகளை கவர்ந்துள்ளது. இதனால் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் பாயர்ன் முனிச் ஹரி கேனை ஒப்பந்தம் … Read more

கஞ்சா விற்பனைக்கு உடந்தை: கோவை காவல் உதவி ஆய்வாளர் கைது…

கோவை: கோயமுத்தூரில் சமீப காலமகா கஞ்சா விற்பனை, கஞ்சா சாக்லெட் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,  கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக,  காவல்துறையைச் சேர்ந்த சப்இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு காவல்துறை கஞ்சா உள்பட போதைப்பொருட்களை ஒழிப்பதாக கூறிகொண்டு வரும் நிலையில், மற்றொருபுறம் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் ஆளுங்கட்சி தரப்பே இதுபோன்றை செயல்களில் ஈடுபடுவதால், காவல்துறையினரால் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. கடந்த வாரம் கூட கோவையில் … Read more

இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை: சிவகங்கையில் டி.டி.வி. தினகரன் பேட்டி

 சிவகங்கை: இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை என சிவகங்கையில் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி அமைவதற்கு வாய்ப்பே இல்லை எனவும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து ஜன.27-ல் அறிவிக்கப்படும் எனவும் டி.டி.வி.தினகரன் பேட்டியளித்துள்ளார்.

பாகிஸ்தான் இளம் பெண் பெங்களூருவில் கைது| 19-year-old Pakistani girl arrested in Bengaluru

பெங்களூரு: சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த 19 வயது பாகிஸ்தான் இளம் பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகி்ன்றனர். பெங்களூருவின் ஜூனாசந்த்ரா என்ற பகுதியில் 19 வயது இளம் பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதும் கடந்தாண்டு இந்திய -நேபாள எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவியதும், பீஹாரில் வேறு பெயரில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.அவரிடமிருந்து போலி ஆதார் அட்டையை பறிமுதல் … Read more