மத்திய அரசு பெரிய முடிவுகளை எடுத்துள்ளது: ஜனாதிபதி| The central government has taken major decisions: the President

புதுடில்லி: பார்லிமென்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரை: காஷ்மீர் சிறப்பு சட்டம் ஒத்து முதல் முத்தலாக் ரத்து சட்டம் வரை, அரசு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. சர்ஜிக்கல் தாக்குதல் முதல் பயங்கரவாதத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கை வரையிலும், எல்லை கட்டுப்பாடு, பகுதியில்உரிய பதிலடி முதல் பல நடவடிக்கைகளை மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இவ்வாறு ஜனாதிபதி பேசினார். புதுடில்லி: பார்லிமென்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரை: காஷ்மீர் சிறப்பு சட்டம் ஒத்து முதல் … Read more

சென்னை: நோயாளியைப் போல நடித்த கொள்ளையர்கள்; டாக்டரின் நண்பரே கொள்ளையடிக்கத் திட்டமிட்டது ஏன்?

சென்னை சோழிங்கநல்லூர் காந்தி நகரில் டாக்டர் சதீஷ்குமார் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வருகிறார். கடந்த 28.01.2023-ம் தேதி இரவு கிளினிக்கை சதீஷ் மூட தயாரான போது அங்கு இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவன் தனக்கு காலில் அடிப்பட்டிருக்கிறது என்று டாக்டரிடம் கூறினான். உடனே டாக்டர் சதீஷ்குமார், அந்த நபருக்கு சிகிச்சை அளித்தார். அப்போது திடீரென ஒருவன், மறைத்து வைத்திருந்த பெப்பர் ஸ்பீரேயை சதீஷ்குமாரின் முகத்தில் அடித்தார். அதனால் அவர் நிலைதடுமாறினார். இதையடுத்து, … Read more

இந்தியா வந்த சுவிஸ் இளம்பெண்ணை ஏமாற்றிய மூன்று ஆண்கள்…

இந்தியாவுக்கு வந்த சுவிஸ் நாட்டு இளம்பெண்ணிடம் மோசடி செய்த மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தாஜ்மகாலுக்கு வந்த சுவிஸ் இளம்பெண் இந்தியா வந்துள்ள சுவிஸ் நாட்டவரான இசபெல் என்னும் பெண், நேற்று முன்தினம், ஞாயிற்றுக்கிழமை, பிரபல சுற்றுலாத்தலமான தாஜ்மகாலைக் காணச் சென்றுள்ளார். அவருக்கு கைடாக செயல்பட்ட ஃபர்கான் அலி என்பவர், ஹைதர் அலி என்பவருடைய கடையில் ஷாப்பிங் செய்ய ஆலோசனை கூறியுள்ளார். அங்கு மார்பிளால் செய்யப்பட்ட செஸ் போர்டு ஒன்றை வாங்கியுள்ளார் இசபெல். கடையில் வேலை செய்யும் … Read more

சென்னையில் 81 சதவீதம் பேருக்கு வைட்டமின்-டி சத்து குறைபாடு! அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு தகவல்கள்…

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் வசிக்கும் மக்களில்  81 சதவீதம் பேருக்கு வைட்டமின்-டி சத்து குறைபாடு உள்ளது என்பது ஆய்வில்  தெரிய வந்துள்ளது. இந்தியா முழுவதும் 76 சதவிகிதம் பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. வைட்டமின் டி பெற சூரிய ஒளி முக்கியம். ஆனால், நகர வாழ்க்கையில் பெரும்பாலோர் சூரியனை காண்பதே அரிதாக உள்ளது. இதனால், வைட்டமின் டி குறைவு காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைட்டமின்-டி பல வழிகளில் … Read more

ஆந்திராவில் கொதிகலன் வெடித்து 2 பேர் உயிரிழப்பு

விஜயவாடா: ஆந்திரா மாநிலம் அச்யுதபுரத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கொதிகலன் வெடித்து 2 பேர் உயிரிழந்தனர். லாலன் கோடூர் கிராமத்தில் உள்ள ஜி.எஃப்.எம்.எஸ். பார்மா நிறுவனத்தில் கொதிகலன் வெடித்தது.

உ.பி.,யில் மதமாற்றம் செய்தால் 10 ஆண்டு சிறை: யோகி ஆதித்யநாத் | 10 years imprisonment for conversion: Yogi Adityanath

மும்பை: உ.பியில் இப்போது யாரும் மதமாற்றத்தில் ஈடுப்பட முடியாது. அவ்வாறு செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், குற்றவாளி 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உ.பி முதல்வர் யோகி ஆதியத்நாத் கூறியுள்ளார். மும்பையில் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள ஜாம்னரில் நடந்த நிகழ்ச்சியில் உ.பி முதல்வர் யோகி பேசியதாவது: நாம் சாதி மற்றும் பிராந்திய பாகுபாடுகளை ஒழிக்க வேண்டும். இதையடுத்து நமது முன்னேற்றத்தை தடுக்க, யாராலும் தடுக்க முடியாது. உ.பியில் சட்ட விரோதமாக மதம் மாற்றுவதை தடுக்கும் சட்டம், நவம்பர் … Read more

U-19 Womens World Cup: `உலக அரங்கில் எதிரொலித்த வெற்றி கர்ஜனை!' – மாபெரும் கனவு சாத்தியமானது எப்படி?

ஐசிசியின் 19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பை டி20 தொடர் இந்த மாதம் 14 ம் தேதி தென்னாப்பிரிக்காவில் தொடங்கி நடைபெற்றது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்று விளையாடின. இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி எதிரணிகளை துவம்சம் செய்து உலகக்கோப்பையைத் தட்டித் தூக்கியிருக்கிறது. India இந்திய அணி இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாபிரிக்க அணி, 20 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்தது. … Read more

13 ஆண்டு படுகுழி…சோபாவை கிழித்து பார்த்த தாய்க்கு காத்திருந்த ஆச்சரியம்!

டிக்-டாக்கர் தாயான கேசி தன்னுடைய ரிமோட் கண்ட்ரோலை தேடி சோபாவை திறந்து பார்த்த போது அவர் கண்டதை நம்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். சோபாவை கிழித்து பார்த்த தாய் குழந்தைகளின் தாயான கேசி என்ற பெண் சமீபத்தில் சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார், அதில் சோபா ஒன்றை கவிழ்த்தி அதை கிழிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவில் அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், கேசி தனது ரிமோட் கண்ட்ரோலை இழந்து விட்டதாகவும், எல்லா இடங்களில் தேடியும் … Read more

சித்தன்னவாசல் மற்றும் ஓணம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள சமண தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கக் கோரிக்கை

சித்தன்னவாசல் மற்றும் ஓணம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள சமண தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கக் கோரி சமண மத்தத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களை நேற்று நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். அஹிம்சை நடை எனும் அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் கனகா அஜிததாஸ், ராஜேந்திரன் பிரசாத் மற்றும் ஆடிட்டர் அப்பாண்டை ஆகியோர் இந்த மனுவை அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சமண தொல்லியல் … Read more

ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் முடிவிலிருந்து பின்வாங்கியது வேதாந்தா நிறுவனம்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் முடிவிலிருந்து வேதாந்தா நிறுவனம் பின்வாங்கியது. ஆலையை மீண்டும் திறப்பது குறித்து மக்களிடம் பேச்சு நடத்த வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது.