சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பச்சைக்கொடி| Dinamalar

புதுடில்லி தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள 50 சதவீத, ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை, ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு மருத்துவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில், அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி 2020ல் தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு … Read more

உலக கோப்பையில் பிரேசில் அணி அதிர்ச்சி தோல்வி: இறுதி நொடிகளில் வித்தை காட்டிய கேமரூன்

உலக கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்ட பிரேசில் அணியை கேமரூன் அணி 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. பிரேசில்-கேமரூன் மோதல் கத்தாரின் லுசைல் மைதானத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரூப் ஜி-யில் உள்ள பிரேசில் மற்றும் கேமரூன் அணிகள் மோதின. உற்சாகமான ரசிகர்கள் பட்டாளத்திற்கு மத்தியில் களமிறங்கிய பிரேசில் அணி, ஒவ்வொரு முறை பந்தை கோலுக்காக கொண்டு செல்லும் போது ரசிகர்கள் பலத்த கோஷங்களை எழுப்பினர். fifa.com ஆனால் போட்டி தொடங்கிய … Read more

அசோக் லேலாண்டுக்கு புதிய மனிதவள தலைவர்| Dinamalar

சென்னை, ‘அசோக் லேலாண்டு’ நிறுவனம், அதன் புதிய மனிதவள தலைவராக சஞ்சய் வி ஜோராபூரை நியமித்துள்ளது. முன்னதாக, இந்த பதவியில் இருந்த அமன்பிரீத் சிங், ‘ஹிந்துஜா’ குழுமத்தின் தலைமை பொறுப்புக்கு மாற்றப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆட்டோமேஷன், இன்ஜினியரிங் உள்ளிட்ட துறைகளில் மிகுந்த அனுபவசாலியான சஞ்சய், எச்.எப்.சி.எல்., குழுமத்தின் மனிதவள தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, ‘அசோக் லேலாண்டு’ நிறுவனம், அதன் புதிய மனிதவள தலைவராக சஞ்சய் வி ஜோராபூரை நியமித்துள்ளது. முன்னதாக, இந்த பதவியில் இருந்த … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: செர்பியா அணியை 2-3 என்ற கோல் கணக்கில் வென்றது சுவிச்சர்லாந்து அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு-G  உள்ள செர்பியா – சுவிச்சர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் செர்பியா அணியை 2-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சுவிச்சர்லாந்து அணி வெற்றி பெற்றது.

கே.ஜி.எப்., இசை திருட்டு விவகாரம் :ராகுலுக்கு கர்நாடக ஐகோர்ட் நோட்டீஸ்| Dinamalar

பெங்களூரு, பாரத் ஒற்றுமை யாத்திரையில் கே.ஜி.எப்., – 2 பாடல் இசையை பயன்படுத்தியது தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி., ராகுல், அக்கட்சியின் சமூக ஊடகத் தலைவர் சுப்ரியா, யாத்திரை பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று ‘நோட்டீஸ்’ அனுப்பியது. காங்கிரஸ் கட்சியின், பாரத் ஒற்றுமை யாத்திரை, செப்டம்பர் 30 முதல் 21 நாட்கள் கர்நாடகாவில் நடந்தது. இந்த யாத்திரையில், கே.ஜி.எப்., – -2 படத்தின், சுல்தான் பாடல் இசையின் வரிகளை மட்டும் மாற்றி, ராகுல் … Read more

அமெரிக்கா இல்லாமல்…ஐரோப்பாவிற்கு பலம் இல்லை: பின்லாந்து பிரதமர் பகீர் கருத்து

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் அளவுக்கு ஐரோப்பாவிற்கு பலம் இல்லை என பின்லாந்தின் இளம் பிரதமர் சன்னா மரின் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிற்கு பலம் இல்லை அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள லோவி இன்ஸ்டிடியூட் திங்க் டேங்கில் வெள்ளியன்று பின்லாந்து பிரதமர் சன்னா மரின்  பேசினார். அப்போது நான் உங்களிடம் மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று பேச தொடங்கிய மரின், ஐரோப்பா இப்போது போதுமான அளவு பலமாக இல்லை, “அமெரிக்கா இல்லாமல் நாம் சிக்கலில் தான் இருப்போம்.” என்று தெரிவித்துள்ளார். … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: பிரேசில் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வென்றது கமரூன் அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு-G  உள்ள பிரேசில் – கமரூன் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பிரேசில் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கமரூன் அணி வெற்றி பெற்றது.

பயங்கரவாதிகள் பட்டியல் மேலும் 4 பேர் சேர்ப்பு| Dinamalar

வாஷிங்டன்,சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியலை புதுப்பித்துள்ள அமெரிக்கா, அல் குவைதா மற்றும் தெஹ்ரிக் தலிபான் பாகிஸ்தான் ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த நான்கு பேரை புதிதாக பட்டியலில் சேர்த்துள்ளது. இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் டோனி பிளிங்கென் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது அல் குவைதா இயக்கத்தைச் சேர்ந்த ஒசாமா மெஹ்மூத், முஹமது மரூப், அதிப் யாஹ்யா கோவுரி மற்றும் தெஹ்ரிக் தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த அமீர்காரி அம்ஜத் ஆகிய … Read more

கருத்துக் கணிப்பு வேண்டாம் பி.சி.ஐ., அறிவுறுத்தல்

புதுடில்லி ;’குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக் கணிப்புகளை வெளியிட வேண்டாம்’ என அச்சு ஊடகங்களை, பி.சி.ஐ., எனப்படும் இந்திய பத்திரிகையாளர் சங்கம் அறிவுறுத்திஉள்ளது. ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல் நவ., 12ல் நடந்தது. குஜராத் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தல் நேற்று முன்தினமும், இரண்டாம் கட்ட தேர்தல் நாளை மறுநாளும் நடக்க உள்ளன. இந்நிலையில், இந்திய பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: குஜராத், ஹிமாச்சலப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் … Read more

போர்ச்சுகல் அணிக்கு இறுதி நிமிடத்தில் காத்திருந்த அதிர்ச்சி: உலக கோப்பையில் கொரியா செய்த மாயாஜாலம்

கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரபல போர்ச்சுகல் அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக கொரியா கால்பந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.  போர்ச்சுகல்-கொரியா குடியரசு மோதல் உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் குரூப் H பிரிவில் உள்ள போர்ச்சுகல் மற்றும் கொரிய குடியரசு அணிகள் Education City மைதானத்தில் மோதின. ஆட்டத்தின் முதல் 5வது நிமிடத்திலேயே போர்ச்சுகல் வீரர் ரிக்கார்டோ ஹோர்டா கோல் அடித்து போர்ச்சுகல் அணியின் ஆதிக்கத்தை ஆட்டத்தில் வெளிப்படுத்தினார். … Read more