ஜல்லிக்கட்டு பண்பாட்டோடும் கலாச்சாரத்தோடும் இணைந்தது – போட்டியை காண உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு

சென்னை: ஜல்லிக்கட்டு தமிழர்களின் பண்பாட்டோடும் கலாச்சாரத்தோடும் இணைந்தது, இந்த போட்யை  காண நேரில் வர வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி  பொங்கல் பண்டிகையொட்டி ஜனவரியில் தொடங்க உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்க பிரபலமான அலங்கா நல்லூர், அவனிபுரம், பாலமேடு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான ஜல்லிக்கட்டு போட்டியாளர்கள் அனுமதி கோரி அரசிடம் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கிடையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க … Read more

தேசிய மருந்தியல் கல்வி அமைக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: 8-வது நிதி ஆணைய பரிந்துறைப்படி மதுரையில் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 2011 ஜனவரி 20-ல் 8-வது நிதி ஆணையம் மதுரையில் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறூவனம் அமைக்க பரிந்துறை செய்யப்பட்டது.

6 வயது சிறுமி பலாத்காரம் குற்றவாளிக்கு 62 ஆண்டு

பாலக்காடு,பாலக்காட்டில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளிக்கு 62 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் பட்டாம்பியைச் சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம், 30. ‘மதரசா’ எனப்படும் இஸ்லாமிய மத போதனைகளை கற்றுத்தரும் பள்ளியில் பணிபுரியும் இவர், 2019ல் 6 வயது சிறுமியை மதரசாவில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.பெற்றோர் அளித்த புகாரின்படி, போலீசார் இவ்வழக்கை விசாரித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.வழக்கு பட்டாம்பி விரைவு நீதிமன்றத்தில் நடந்து … Read more

ரூ.1,000 பொங்கல் பரிசு! குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கியில் செலுத்த பணிகள் தீவிரம்..

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது குறித்து நவம்பர் 19 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வழக்கமாக வழங்கப்படும் இலவச வேட்டி சேலையின் நிறத்திலும் டிசைனிலும் மாற்றம் செய்யவும், பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதில் ரொக்கமாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.  இந்த பணத்தை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் செலுத்த ஆலோசித்தனர். ஆதார் எண் உள்ள குடும்ப அட்டைதாரர்களில் 14.60 லட்சம் பேருக்கு வங்கியில் சேமிப்புக்கணக்குகள் … Read more

குஜராத்தில் மந்தமான வாக்குப்பதிவு: பிற்பகல் 3 மணி நிலவரப்படி 48.48 சதவீத வாக்குப்பதிவு

காந்திநகர்: குஜராத்தில் காலையில் விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து  மந்தமான நிலையிலேயே  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  பிற்பகல் 3 மணி நிலவரப்படி 48.48 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. குஜராத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகளில், இன்று (1-ந்தேதி) முதல் கட்டமாக 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  இதையொட்டி 14,382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக … Read more

FIFA உலகக் கோப்பையில் தோல்வியடைந்ததைக் கொண்டாடிய ஈரானிய வீரரின் நண்பர் சுட்டுக்கொலை

உலகக் கோப்பையில் அமெரிக்காவிடம் தோல்வியடைந்ததைக் கொண்டாடியதற்காக ஈரானிய வீரரின் நண்பர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபடப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானியர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை கத்தாரில் நடந்துவரும் FIFA உலகக் கோப்பையில் இருந்து தனது நாட்டின் தேசிய அணியை அமெரிக்கா வெளியேற்றியதைக் கொண்டாடிய ஈரானியர் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக உரிமைக் குழுக்கள் தெரிவித்தன. தலைநகர் தெஹ்ரானின் வடமேற்கே காஸ்பியன் கடல் கடற்கரையில் உள்ள Bandar Anzali என்ற நகரத்தில் தனது காரின் ஹார்னை அடித்ததால், … Read more

குஜராத் முதல்கட்ட தேர்தலில் 8 மாவட்டங்களில் 50%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவு

காந்திநகர்: குஜராத் முதல்கட்ட தேர்தலில் 8 மாவட்டங்களில் 50%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது. முதல்கட்ட தேதில் தேர்தல் நடைபெறும் 19 மாவட்டங்களில் 89 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அதிகபட்சமாக நர்மதா மாவட்டத்தில் 63.88% வாக்குகளும், டபி மாவட்டத்தில் 64% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

பஸ் – லாரி மோதல் உ.பி.,யில் 6 பேர் பலி

பஹ்ரைச், உத்தர பிரதேச நெடுஞ்சாலை ஒன்றில் பஸ் மீது லாரி மோதியதில், ஆறு பேர் பலியாகினர்; 15 பேர் படுகாயமடைந்தனர். உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னோ – பஹ்ரைச் நெடுஞ்சாலையில், பஸ் மீது எதிரே வந்த லாரி நேற்று மோதியது. இந்த விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; 15 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், ஆபத்தான நிலையில் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். … Read more

`ரூ.786 கோடி நஷ்டம்…' – அம்மா உணவகங்களை மூட திட்டமா?!

சென்னையில் கடந்த 2013-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது கனவுத் திட்டமான ‘அம்மா உணவகம்’ என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவு வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட போது முதலில் 207 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக சென்னையில் வார்டு ஒன்றுக்கு தலா 2 உணவகம், அரசு மருத்துவமனைகளில் 7 என மொத்தம் 407 இடங்களில்  திறக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 3,500 பேர் பணிபுரிகின்றனர். தமிழ்நாடு முழுவதும் கிட்டதட்ட 700 அம்மா உணவகங்கள் இயங்கி வருகிறது. அம்மா … Read more

6வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ‘மதரஸா ஆசிரியருக்கு’ 67வருடம் ஜெயில்! இது கேரளா சம்பவம்…

எர்ணாகுளம்: இஸ்லாமிய கல்விச்சாலையான மதரஸாவுக்கு படிக்க வந்த 6வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த மதரஸா ஆசிரியர் அப்துல் ஹக்கிம் என்பவருக்கு கேரள மாநில போக்சோ நீதிமன்றம் 67வருடம் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக நாடு முழுவதும் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில்,  இஸ்லாமிய மதக் கல்வி அளிக்கும் நிறுவனங்களான மதராசா (Madrasa) எனும்  கல்விச் சாலையின் மீதும் ஏராளமான … Read more