திண்டுக்கல்: திருமணம் மீறிய உறவு… அலட்சியம்; ஒன்றரை வயது குழந்தை பலி! – தாய் கைது
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை. திருப்பூரில் வேலை பார்க்கும் இவருக்கு துர்காதேவி என்ற மனைவியும் ஒரு மகன், மகளும் இருக்கின்றனர். தம்பதியிடையே கருத்துவேறுபாடு காரணமாக 9 மாதங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டனர். துர்காதேவி தன்னுடைய ஒன்றரை வயது மகள் ரித்திகாவுடன் நிலக்கோட்டை அருகே பழைய சிலுக்குவார்பட்டியில் தன்னுடைய தாய் மாமா பால்பாண்டி வேலை பார்க்கும் தோட்டத்திலுள்ள வீட்டில் தங்கியிருந்தார். துர்காதேவி இந்த நிலையில், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கிணற்றில் சடலமாக கிடந்ததாகவும் துர்கா கூறியதன் அடிப்படையில் போலீஸார் … Read more