அந்தமான் கடல் பகுதியில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு| Dinamalar
புதுடில்லி: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (டிச.,05) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தொடர்ந்து, காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வங்கக் கடலில் டிச.8ம் தேதி புயலாக உருவாக வாய்ப்புள்ளது. புயலாக உருமாறும்பட்சத்தில் அதற்கு ‘மாண்டஸ்’ என பெயரிடப்படும். இதனால் … Read more