உலகக்கோப்பை கால்பந்து 2022: ஸ்பெயின் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வென்றது ஜப்பான் அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு இ-யில்  உள்ள ஸ்பெயின் – ஜப்பான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் அணி வெற்றி பெற்றது.

நான்காவது முறையாக விபத்தில் சிக்கிய வந்தே பாரத் ரயில்| Dinamalar

மும்பை: குஜராத் – மும்பை இடையே செல்லும் விரைவு ரயிலான ‘வந்தே பாரத்’ நான்காவதுமுறையாக நேற்று கால்நடைகள் மீது மோதியதில், அதன் முன்பாகம் சேதமடைந்துள்ளது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயில், குஜராத்தின் காந்தி நகருக்கும், மஹாராஷ்டிராவின் மும்பைக்கும் இடையே ஓடுகிறது. நேற்று குஜராத்தின் உதாவாடா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, குறுக்கே வந்த கால்நடைகள் மீது மோதியது. இதில், ரயிலின் முன்பக்கம் சிறிய அளவில் சேதமடைந்தது. இதனால், ரயில் புறப்பட … Read more

வெளிச்சம் பாய்ச்சிய ஜூ.வி; வேலூர் சிறுவன் குடும்பத்துக்குக் குவியும் உதவிகள்!

கடந்த ஜூ.வி இதழில், வேலூரைச் சேர்ந்த வளர்மதி, உடல் மற்றும் மனநிலைக் குறைபாட்டால் அவதிப்படும் தன்னுடைய 19 வயது மகன் சரண்சங்கீத்தோடு வறுமையில் போராடிக்கொண்டிருக்கும் துயரம் பற்றிய ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதழ் வெளியான 26-11-2022 அன்றே, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், சிறுவனுக்கு மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்பட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கிய தி.மு.க நிர்வாகிகள் மேலும் வளர்மதியிடம் போனில் பேசிய … Read more

இளவரசர் ஹரி-மேகனின் மகன் ஆர்ச்சியின் அரிய வைரல் புகைப்படம்!

இளவரசர் ஹரியின் மகன் ஆர்ச்சி ஹாரிசன் தனது அம்மா மேகன் மார்க்கல் மற்றும் பாட்டியுடன் இருக்கும் சமீபத்திய புகைப்படம் அரிதாக வெளியாகியுள்ளது. மே 2019-ல் பிறந்ததிலிருந்து இளவரசர் ஹரி மற்றும் மேகனுடன் மிகவும் அரிதாகவே பொதுவெளியில் காணப்பட்ட ஆர்ச்சி, சமீபத்தில் ஒரு வீடியோ காலில் மேகனின் மடியில் அமர்ந்திருக்கும்போது காணப்பட்டார். அமெரிக்க அரசியல் நிபுணர் டோனா பிரேசில் மற்றும் சமூக தாக்க ஆலோசனை நிறுவனமான ஃபுல் சர்க்கிள் ஸ்ட்ராடஜீஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோடகா எடி ஆகியோருடன் … Read more

இன்று தேசிய மாசு கட்டுபாட்டு தினம்| Dinamalar

ம.பி.,யின் போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் 1984 டிச., 2–3ல் ‘மித்தோ ஐசோசைனட்’ விஷவாயு கசிந்து தாக்கியதில், 3787 பேர் பலியாகினர். 5 லட்சம் பேர் பலவித பாதிப்புக்கு உள்ளாகினர். இதுபோன்று மீண்டும் ஒரு கொடிய சம்பவம் நிகழாமல் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு சார்பில் டிச. 2ல் தேசிய மாசு கட்டுபாட்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது.* உலகில் இன்றும் கட்டாய வேலை, கடன் கொத்தடிமை, குழந்தை திருமணம் போன்ற நவீன அடிமைத்தனம் தொடர்கிறது. இதை ஒழிக்க ஐ.நா., … Read more

02.12.22 வெள்ளிக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | Deceember – 2 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

ஐரோப்பாவின் செயலால் கடுப்பான ரஷ்யா: அதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம்

உக்ரைன் போரில் ரஷ்யாவின் போர் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க ஐரோப்பா முயற்சிக்கும் என்ற கருத்துக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. சிறப்பு நீதிமன்றம் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த பிப்ரவரியில் தொடங்கியதில் இருந்து இதுவரை ரஷ்ய படைகள் பல்வேறு போர் குற்றங்களை செய்து வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது. அத்துடன் போருக்கு பொறுப்பான ரஷ்ய ராணுவம் மற்றும் அந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் மீது வழக்கு தொடர சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்குமாறும் … Read more

ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசுக்கு கேள்வி| Dinamalar

புதுடில்லி, ‘ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதால்தான் நாட்டு மாடுகள் பாதுகாக்கப்படுகிறதா, இது பாரம்பரியமான போட்டி என்பதற்கு ஆதாரம் உள்ளதா’ என, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம், ௨௦௧௪ல் தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழகத்தில் மிகப் பெரும் போராட்டம் நடந்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக தமிழக சட்டசபையில், ௨௦௧௭ல் அவசர சட்டம் இயற்றப்பட்டது. இந்நிலையில் இந்த அவசர சட்டத்தை எதிர்த்தும், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரியும், ‘பீட்டா’ எனப்படும் … Read more

சிறார் ஆபாச வீடியோக்கள்; வெளிநாடுகளுக்கு விற்று சொகுசு வாழ்க்கை! – திருச்சி வியாபாரியை வளைத்த சிபிஐ

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பூமாலைப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (44). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்து வந்த ராஜா, சொந்த ஊர் திரும்பிய பிறகு திருப்பூரில் துணிகளை வாங்கி பிசினஸ் செய்து வந்திருக்கிறார். இவர் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள பல வெப்சைட்டுகளுக்கு அனுப்பி, அதன்மூலமாக லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கு தெரியவந்திருக்கிறது. … Read more

சுவிட்சர்லாந்து தெருவில் கிடந்த 20,000 டாலர்கள்: தவறவிட்ட நபருக்கு காத்திருந்த மகிழ்ச்சியான அதிர்ச்சி

சுவிட்சர்லாந்து நகர தெருக்களில் 20,000 டாலர்கள் தவறவிட்ட வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி நபர் ஒருவருக்கு வியப்பை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பணத்தை தவறவிட்ட மாற்றுத்திறனாளி சுவிட்சர்லாந்தில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர், நாட்டின் தெற்கு பகுதியில் சிறிய நகரமான மார்ட்டிக்னியில் உள்ள வங்கிக்கு சென்று 20,000 சுவிஸ் பிராங்குகளை ($21,260) திரும்ப பெற்றுளார். அப்போது அந்த நபர் வங்கிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தனது காரில் ஏறிய போது பணத்தை வைத்து இருந்த உரையை … Read more