பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதியாக சயத் அசிம் முனீரை நியமனம் செய்ய அந்நாட்டு பிரதமர் முடிவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதியாக சயத் அசிம் முனீரை நியமனம் செய்ய அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் செரீப் முடிவு செய்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் கூட்டுப் படைகளின் தலைவராக சாஹிர் ஷம்ஷட் மிர்சாவை நியமனம் செய்ய பிரதமர் முடிவு செய்துள்ளார்.  

பிக் பாஸ் 6 நாள் 45: `அவங்க சொல்லாம, நான் சாப்பிட மாட்டேன்!' அட்ராசிட்டி ராபர்ட்; அதகள நீதிபதி ராம்!

பிக் பாஸில் நடக்கும் ‘கோர்ட் டாஸ்க்கை’ பார்த்து விட்டு ‘நீதிமன்ற நடவடிக்கைகளை அவதூறு செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி இருக்கிறது’ என்று யாராவது பொதுநல வழக்கு போடாமல் இருந்தால் சரி. அந்த அளவிற்கு சிரிப்பாய்ச் சிரிக்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். குறுக்கு விசாரணை செய்யச் சொன்னால் கோக்குமாக்காக பேசுகிறார்கள். Objection sustained. ரச்சிதா, ராபர்ட் நாள் 45-ல் நடந்தது என்ன? ரச்சிதா குற்றம் சாட்டப்பட்டவர், ராபர்ட் நீதிபதி என்னும் போதே வழக்கின் முடிவு எப்படியிருக்கும் என்று ஆரம்பத்திலேயே … Read more

விசிகவில் சனாதனம் நிலவுவதாக திருமாவளவன் பேசிய மேடையிலேயே குற்றம் சாட்டிய பெண் நிர்வாகி…- அவமதிப்பு – வீடியோ…

சென்னை: வி.சி.க மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் திருமாவளவன் மணிவிழா நிகழ்ச்சி  சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய விசிக மகளிர்அணி செயலாளர் நற்சோனை திருமாளவன் முன்னிலையிலேயே, கட்சியில் சனாதனம் நிலவுவதாகவும், ஆண் ஆதிக்கம் உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவரது மைக்கை கட்சி நிர்வாகி ஒருவர் ஆப் செய்து அவமரியாதை செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்து … Read more

நான் ஒருநாளும் பணத்தை எதிர்பார்ப்பவன் கிடையாது: தமிழ் பேராய விருதுகள் விழாவில் பாரிவேந்தர் எம்.பி. பேச்சு

செங்கல்பட்டு: நான் ஒருநாளும் பணத்தை எதிர்பார்ப்பவன் கிடையாது என பாரிவேந்தர் எம்.பி. தெரிவித்திருக்கிறார். தமிழ் பேராய விருதுகள் விழாவில் உரையாற்றிய பாரிவேந்தர், முறையாக குழு அமைக்கப்பட்டு விருது வழங்கப்படுகிறது. தமிழருவி மணியன் கொள்கைப்பிடிப்புடையவராக திகழ்கிறார். பணத்தின் மீது எனக்கு பற்று கிடையாது. உதவிக்காக யாரிடத்திலும் நான் கைகட்டி நின்று காரியத்தை சாதித்தவன் அல்ல என தெரிவித்தார்.

ராணுவத்தில் பணி, 4 மாத சம்பளமும் வந்தது; ஆனால்… நூதன மோசடி! – ராணுவ வீரரை தேடும் போலீஸ்

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் என்ற இளைஞர் கடந்த 2019-ம் ஆண்டு, ராணுவத்தில் இணைய, ராணுவ ஆட்சேர்ப்பு முகாமுக்கு சென்றிருக்கிறார். அங்கு ராகுல் சிங் என்ற நபர் அறிமுகமாகியிருக்கிறார். இந்த முகாமில் மனோஜ் குமார் தேர்வாகவில்லை. ஆனால், ராகுல் சிங் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இந்த நிலையில், இருவருக்குமான தொடர்பு தொடர்ந்திருக்கிறது. ராணுவ வீரர்கள் அதைத் தொடர்ந்து, மனோஜ் குமாரிடம், “ராணுவத்தில் எனக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது, உன்னையும் ராணுவத்தில் சேர்த்து விட முடியும், ஆனால், அதற்கு … Read more

திருமண நாள் கொண்டு வந்த அதிர்ஷ்டம்! கனடா லொட்டரியில் பரிசை அள்ளிய தமிழர்… இது 2வது முறை!

கனடாவில் தமிழருக்கு ஏற்கனவே லொட்டரில் ஒரு கணிசமான பரிசு கிடைத்த நிலையில் தற்போது இரண்டாம் முறையாக பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது. லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம் ஒன்றாறியோவின் மர்கம் நகரில் வசிப்பவர் பாலதாசன் பாலசுப்ரமணியம். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாலதாசனுக்கு Daily Keno லொட்டரியில் கனேடிய $25,000 (ரூ. 67,79,981.86) பரிசு விழுந்தது. லொட்டரி விளையாட்டு என்றால் விடாமுயற்சி மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றின் கலவை என்ற நிலையில் தொடர்ந்து அதில் … Read more

பாஸ்போர்ட்டில் இரண்டாவது அல்லது குடும்ப பெயர் இல்லாமல் முதல் பெயர் மட்டுமே உள்ள பயணிகள் UAE வர அனுமதியில்லை

ஐக்கிய அரபு நாடுகள் செல்பவர்கள் தங்கள் பாஸ்போர்ட்டில் இரண்டாவது பெயர் அல்லது குடும்ப பெயர் இல்லாமல் முதல் பெயர் மட்டுமே இருந்தால் அவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறையை நிறுத்தியுள்ளது. 28 நவம்பர் 2022 முதல் இந்த புதிய நடைமுறை கடைபிடிக்கப்படும் என்று ஐக்கிய அரபு நாட்டு அரசு தெரிவித்துள்ளதாக இண்டிகோ விமான போக்குவரத்து நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 21 நவம்பர் முதல் அரபு நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள், நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் வேலைக்கான விசா அனுமதி … Read more

திருப்பூர் பாஜக அலுவலகத்தில் விளக்கமளிக்க பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்ஸி ஆஜர்

திருப்பூர்: பாஜக அலுவலகத்தில் விளக்கமளிக்க பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்ஸி ஆஜரானார். டெய்ஸி மற்றும் ஓபிசி பிரிவு செயலாளர் திருச்சி சூர்யா, சிவா ஆகியோர் தொலைபேசியில் பேசிய விவகாரம் தொடர்பாக ஆஜரானார். திருப்பூர் பாஜக அலுவலகத்தில் விசாரணை குழு முன் டெய்ஸி  விளக்கம் அளிக்க உள்ளார். 

அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் நடந்தது என்ன?! – பிரச்னையும் பின்னணியும்!

தமிழ்நாடு கேபிள் டி.வி நிறுவனத்தின் சேவை ஒரு வாரமாக முடங்கி, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் மீண்டு இருக்கிறது. இந்த முடக்கத்துக்கு, `தனியார் நிறுவனத்துக்கு நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை’ என்ற குற்றச்சாட்டு குறித்து தமிழக ஐ.டி துறையின் வட்டாரத்தில் விசாரித்தோம்… “தமிழ்நாட்டில் மொத்தம் 1.13 கோடி கேபிள் இணைப்புகள் உள்ளன. இதில் அதிகபட்சமாக டி.சி.சி.எல் 28 லட்சமும், அரசு கேபிள் 24 லட்சம் என 33 கேபிள் நிறுவனங்கள் பங்கிட்டுக் கொள்கின்றன. அதன்படி, அரசு கேபிள் டிவி மூலமாக … Read more

என்னை தூக்கி குப்பையில் வீசாதீங்க ப்ளீஸ்! கறிவேப்பிலை சொல்லும் ஆரோக்கிய ரகசியம்

சாப்பாடு தட்டில் இருந்து வயிற்றுக்குள் செல்லாமல் ஓரங்கட்டப்பட்டு குப்பைத் தொட்டிக்குள் செல்லும் பொருளாக கறிவேப்பிலை உள்ளது! வயது வித்தியாசம் இன்றி பலரும் கருவேப்பிலையை சாப்பிடாமல் தவிர்க்கிறோம். கறிவேப்பிலைக்கு கறிவேம்பு, கறியபிலை போன்ற பெயர்களும் உள்ளன. வெறும் வாசனைக்காக மட்டும் கறிவேப்பிலையை சமையலில் சேர்ப்பதில்லை! அதிலிருக்கும் மருத்துவக் குணங்கள் அதன் அதற்கு முக்கிய காரணம் என்பது உங்களுக்கு தெரியுமா?  ரத்தக்குறைவு நோயைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகிறது. நிறைய பழங்களோடு சேர்த்து, கறிவேப்பிலை பொடியையும் சேர்த்துக் கொண்டால் குறைந்திருக்கும் ரத்த … Read more