தன்னை போன்ற பெண்ணை கொலை செய்து தற்கொலை நாடகமாடிய இளம்பெண் காதலனுடன் கைது

தன்னைப் போன்ற முக அமைப்பைக் கொண்ட பெண்ணை கொலை செய்துவிட்டு, தான் உயிரிழந்தது போல நாடகமாடிய இளம் பெண் காதலனுடன் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில், நொய்டா பெருநகரத்தில் வசித்து வருபவர் பாயல் பாட்டி (22). கடன் தொல்லை பாயலின் பெற்றோர் தங்கள் உறவினரான சுனில் என்பவரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. கடனை திருப்பி தரும்படி பாய்லின் குடும்பத்தினரை சுனில் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். அதுமட்டுமின்றி பாயலின் அண்ணி மற்றும் அவரது … Read more

3 மாதத்தில் 23,400 காங்கிரஸ் கொடிகள் ஏற்றப்படும்! கொடுங்கையூரில் கொடியேற்றி வைத்த கே.எஸ்.அழகிரி தகவல்…

சென்னை: 3 மாதத்தில் 23,400 காங்கிரஸ் கொடி ஏற்றப்படும் என ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தின் சிறப்பு அடையாள கொடுங்கையூரில் அமைக்கப்பட்டுள்ள கொடிகம்பத்தில், கொடியேற்றி வைத்த கே.எஸ்.அழகிரி கூறினார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தின் சிறப்பு அடையாள கொடிக்கம்பம் வடசென்னை கொடுங்கையூரில் அமைக்கப்பட்டு உள்ளது. அதனை இன்று காலை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கொடியேற்றி தொடங்கி வைத்தார். விழாவுக்கு வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் டெல்லி பாபு தலைமை வகித்தார். பின்னர் செய்தியளார்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, … Read more

ரத்தன் டாடா வாழ்க்கை சினிமாகுது?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சென்னை,: ரத்தன் டாடா வாழ்க்கையை படமாக்குவதாக வெளியான தகவலை, இயக்குனர் சுதா மறுத்துள்ளார். ஏர்டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி, ‘சூரரைப்போற்று’ படத்தை சுதா இயக்கினார். தற்போது, இப்படத்தை ஹிந்தியிலும் இயக்கி வருகிறார். தொழில் அதிபர் ரத்தன் டாடா வாழ்க்கையை, சுதா படமாக இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.இதுகுறித்து, சுதா கூறுகையில், ”ரத்தன் டாடாவின் மிகப்பெரிய ரசிகை நான். அவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்கும் எண்ணம், இப்போதைக்கு … Read more

இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் செயல்பாடுகளை கண்காணிக்கிறோம்-கடற்படை தலைமை தளபதி

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார் கூறியுள்ளதாவது: இந்திய பெருங்கடல் பகுதியில் நடக்கும் அனைத்து முன்னேற்றங்களையும் இந்திய கடற்படை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் பல சீனக் கப்பல்கள் இயங்குகின்றன 4 முதல் 6 வரை சீன கடற்படைக் கப்பல்கள் மற்றும் சில உளவு கப்பல்கள் இயங்குகின்றன. சீன மீன்பிடிக் கப்பல்களும் இயங்குகின்றன. நாங்கள் அனைத்து முன்னேற்றங்களையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இந்திய பெருங்கடல் பகுதி இது … Read more

நெற்பயிரை அழித்து சாலை அமைக்கும் பணிக்கு எதிராக போராட்டம்… விவசாயிகளை சந்திக்காத திமுக எம்.எல்.ஏ!

திருவையாறு பகுதியில் சம்பா பயிரிடப்பட்ட நெல் வயல்களில் நெற்பயிரை அழித்து, சாலை அமைக்கு பணி நடைபெற்றது. அதனை எதிர்த்தும், பயிரை காக்கவும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். “ஒரு விவசாயியான எங்க தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ, கள நிலவரத்தை தெரிந்து கொள்ள காட்டிய ஆர்வத்தை விவசாயிகளான எங்க பிரச்னையை தீர்க்க வரவில்லை” என வேதனை தெரிவித்தனர். வயலுக்குள் சாலை அமைக்கும் பணி பெரம்பலூர் டு மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு நகர பகுதி வழியாக செல்கிறது. … Read more

அரசு அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டினால் அவை இடித்து அகற்றப்படும்! அமைச்சர் முத்துசாமி

சென்னை: அரசு அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டினால் அவை உடனடியாக இடித்து அகற்றப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் கட்டிட அனுமதி பெறுவதற்கான வழிமுறைகள் 2018ம் ஆண்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டன. அதன்படி கட்டிடம் கட்ட விரும்புபவர்கள் வீட்டில் இருந்தவாறு ஆன்லைனில் மாநகராட்சி உரிமம் பெற்ற கட்டிட அளவையர் அளித்த புதிய கட்டிட வரைபடம், நிலத்துக்கான ஆவணங்கள், கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டும். தமிழகத்தில் அரசு அங்கீகாரம் வாங்காமல் கட்டிடங்கள் கட்டப்படுவதாக பல புகார்கள் வந்த … Read more

சென்னை சென்ட்ரலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.51லட்சம் ரொக்கம் பறிமுதல்

சென்னை: சென்னை சென்ட்ரலில், புறநகர் ரயில் நிலைய நடைமேடையில் பெண்கள் இருவரிடம் ரயில்வே காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.51,00,000 ரொக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து, இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் கேஸ் சிலிண்டர் விலை ஏன் குறையவில்லை?: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் போபால்: 6 மாதங்களுக்கான சர்வதேச விலை தரவு படி, கச்சா எண்ணெய் – 25% மலிவாக உள்ளது. ஆனால் இன்னும் பெட்ரோல், டீசல் கேஸ் சிலிண்டர் விலை ஏன் குறையவில்லை? என காங்., எம்.பி ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். காங்., எம்.பி ராகுல் கடந்த செப்.,7 ம் தேதி இந்திய ஒற்றுமை பயணத்தை துவக்கி உள்ளார். விலைவாசி உயர்வை எதிர்த்து ராகுல் மேற்கொண்டு வரும் யாத்திரையை தற்போது மத்தியப் பிரதேசத்தில் … Read more

கணவன்-மாமியாரை உணவில் சயனைடு கலந்து கொலை செய்த பெண் காதலனுடன் கைது

மும்பை: மும்பையில் ஜவுளி தொழிலரை கொன்றதாக அவரது மனைவி , காதலனுடன் சேர்ந்து கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சாண்டக்ரூஸ் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- மும்பை சாண்டாக்ரூசை சேர்ந்த ஜவுளி தொழில் அதிபர் கமல்காந்த் (49) இவரது மனைவி காஜல் (44). இவர்களுக்கு திருமணமாகி 22 வருடங்கள் ஆகிறது. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. உறவினர்கள் தலையிட்டு சண்டையை தீர்க்க முயன்றனர் முடியவில்லை. இந்த நிலையில் இறுதியாக, 2021 இல், … Read more

நேற்று சீன பொம்மை… இனி சீன ஃபேனுக்கும் தடை வருது…! மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

கடுமையான தரச் சோதனைக் கட்டுப்பாட்டின் மூலம் சீன பொம்மை இறக்குமதியை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய மத்திய அரசாங்கம், அடுத்த கட்டமாக சீன மின்விசிறி மற்றும் ஸ்மார்ட் மீட்டர்களின் இறக்குமதியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கத் தொடங்கி இருக்கிறது. இதற்கான உத்தரவு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் விரைவில் வெளியிடும் என கூறியுள்ளது. இறக்குமதி தடை செய்யப்பட்ட 14,000 கத்திகள்; சீனாவிலிருந்து இறக்குமதி – பிரபல நிறுவனத்துக்கு நோட்டீஸ்! நிதி ஆண்டு 22-ல் இந்தியாவில் மின்விசிறியின் இறக்குமதி அதிகபட்சமாக 132% உயர்ந்தது. … Read more