மலை கிராமங்கள் கொடுத்த அற்புத அனுபவம்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் மலைகளின் அரசி எது என்றால் பலரும் எளிதாக கூறிடும் பதில் உதக மண்டலம் என்பது. கடுமையான வெயில் நிறைந்த சென்னையில் கல்லூரிக் கால வாழ்வை கழித்த எனக்கு, 2008 – ம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை மலைகளின் அரசியாம் … Read more

சூதாட்டத்தில் தன்னையே பணயமாக வைத்து தோற்ற பெண்! மனைவியை மீட்டுத் தரவேண்டி கதறும் கணவர்

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் பெண்ணொருவர் தன்னையே லூடோ சூதாட்டத்தில் பணயமாக வைத்து விளையாடி தோற்ற சம்பவம் நடந்துள்ளது. லூடோ விளையாட்டில் சூதாடிய பெண் உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கரில் பெண்ணொருவர் ஒன்லைன் விளையாட்டான லூடோவில் சூதாட்டம் செய்துள்ளார். பணத்தை வைத்து விளையாடி அவர் அனைத்திலும் தோற்றுள்ளார். ஆனாலும் வெற்றி பெற வேண்டும் என நினைத்த அப்பெண் விபரீத முடிவை எடுத்துள்ளார். அதாவது, தன்னையே அவர் பணயமாக வைத்து விளையாடியுள்ளார். அதிலும் அவர் தோல்வியுற்றுள்ளார். இந்த நிலையில் … Read more

கட்டாய மதமாற்றங்கள் அரசியலமைப்புக்கு எதிரானது! உச்சநீதிமன்றம்…

டெல்லி: கட்டாய மதமாற்றங்கள் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும்,  பணம், பரிசுப் பொருட்களை வழங்கி மதமாற்றம் செய்வது ஆபத்தானது என உச்ச நீதிமன்றம்  தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் மத மாற்றத்தை தடுக்க வேண்டும் என்றும், பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து செய்யப்படும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது சமூக ஆர்வலர் அஷ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுமீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி எம்ஆர் ஷா தலைமையிலான … Read more

திருவள்ளூர் அருகே அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியை சாதிய பாகுபாடு காட்டுவதாக புகார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியை சாதிய பாகுபாடு காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. பழங்குடியின மாணவர்கள் ஒருவாரமாக பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்தனர். கல்வித்துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினர் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

`EWS இட ஒதுக்கீடு சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும்'- உச்ச நீதிமன்றத்தில் திமுக சீராய்வு மனு தாக்கல்

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு (EWS), கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு என்ற மத்திய அரசின் மசோதா தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில், ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. இதில், அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் உட்பட இரண்டு நீதிபதிகள், மசோதாவுக்கு எதிராகவும், மூன்று நீதிபதிகள் மசோதாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததையடுத்து, EWS பிரிவினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச … Read more

கத்தார் உலகக்கோப்பையில் தங்க காலணியை வெல்லப் போவது யார்? மெஸ்ஸிக்கு நெருக்கடி கொடுக்கும் வீரர்

கத்தார் உலகக்கோப்பையில் தங்க காலணிக்கான போட்டியில் பிரான்ஸ் வீரர் கய்லியன் பெப்பே முன்னிலை வகிக்கிறார். கோல் மன்னன் பெப்பே ஃபிபா உலகக்கோப்பை தொடர் தற்போது காலிறுதி சுற்று நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் அதிக கோல்கள் அடிக்கும் வீரர் தங்க காலணி விருதை பெறுவர். அந்த வகையில் கத்தார் தொடரில் தங்க காலணி விருதை வெல்ல 5 வீரர்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆனால், பிரான்ஸ் அணியின் இளம் வீரர் கய்லியன் பெப்பே 5 கோல்கள் … Read more

டிஆர்பி ராஜா திறந்து வைத்தார்: ரூ.10 லட்சத்தில்கட்டப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்த ‘செங்கமலம்’ – வீடியோ…

மன்னார்குடி: மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோவில் யானை செங்கமலம் குளிப்பதற்கு கட்டப்பட்ட நீச்சல் குளத்தை மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து யானை செங்கமலம் நீச்சல் குளத்தில் குளிந்து மகிழ்ந்தது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி பகுதியில் அமைந்துள்ளது ராஜகோபால சுவாமி கோவில். இந்த ஆலயம் இருக்கும் திருத்தலத்தையும் ‘தட்சிண துவாரகை’ என்றும் அழைப்பது உண்டு. 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த ஆலயத்தில் கிருஷ்ணர் வடிவமாக இறைவன் வீற்றிருக்கிறார். … Read more

கன்னியாகுமரி மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அரசுப் பேருந்து மீது மணல் லாரி மோதி விபத்து

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அரசுப் பேருந்து மீது மணல் லாரி மோதி விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த பயணிகள், ஓட்டுநர் உள்ளிட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏழைகளுக்கான இடஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக திமுக சீராய்வு மனு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஏழைகளுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று (டிச.,5) சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 10 சதவீத இடஒதுக்கீட்டு வழக்கின் தீர்ப்பால் 133 கோடி மக்கள் பாதிக்கப்படுவதாக திமுக.,வின் சீராய்வு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுடில்லி: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஏழைகளுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக ஏழைகளுக்கான … Read more

“சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இருந்தால், அரசு அதை கைவிட வேண்டும்!" – அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்ட சீரமைப்பு என்ற பெயரில் சுமார் 28 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுவதற்கு அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”தமிழக அரசின் சமூக நலத்துறை இணை இயக்குநர் தலைமையில் நேற்று முன்தினம் சென்னையில் சத்துணவுத் திட்ட அதிகாரிகள், வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்திருக்கிறது. சத்துணவு அதில், தமிழகத்தில் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வரும் … Read more