ரேஷன் கடைகள் மகளிர் சுய உதவி குழுவுக்கு… கைமாறுது?| Dinamalar
நாடு முழுதும் உள்ள ரேஷன் கடைகளை, மகளிர் சுய உதவி குழுக்கள் அல்லது கிராம பஞ்சாயத்துக்கு மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், ரேஷன் கடைகளை பொது சேவை மையங்களாக மாற்றவும் புதிய திட்டம் தயாராகி வருகிறது. நாடு முழுதும் தற்போது ஐந்து லட்சத்து ௩௬ ஆயிரத்து ௩௮ நியாய விலை கடைகள் உள்ளன. இதில், இரண்டு லட்சத்து ௭௮ ஆயிரத்து ௩௫௩ கடைகள் தனியார் ‘டீலர்’களால் நடத்தப்படுகின்றன. கூட்டுறவு சங்கங்கள் அல்லது சிவில் சப்ளைஸ் வாரியங்கள் … Read more