வரும் 17 முதல் சுப்ரபாதத்திற்கு பதிலாக திருப்பாவை| Dinamalar
திருப்பதி: திருமலையில், வரும் 17ம் தேதி முதல், சுப்ரபாதத்திற்கு பதிலாக, திருப்பாவை சேவை நடைபெற உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி தெரிவித்தார். திருமலை அன்னமய்ய பவனில் நேற்று பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடை பெற்றது. அதில் பங்கேற்ற பக்தர்களிடம் தேவஸ்தான செயல் இணை அதிகாரி தர்மா ரெட்டி பதில் அளித்த பின் கூறியதாவது: இரவு முதல் காத்திருப்பு அறைகளில் இருக்கும் பக்தர்கள், காலையில் திரு மலை ஏழுமலையானை தரிசனம் செய்ய வசதியாக வி.ஐ.பி., பிரேக் தரிசன … Read more