ஜல்லிக்கட்டு பண்பாட்டோடும் கலாச்சாரத்தோடும் இணைந்தது – போட்டியை காண உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு
சென்னை: ஜல்லிக்கட்டு தமிழர்களின் பண்பாட்டோடும் கலாச்சாரத்தோடும் இணைந்தது, இந்த போட்யை காண நேரில் வர வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையொட்டி ஜனவரியில் தொடங்க உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்க பிரபலமான அலங்கா நல்லூர், அவனிபுரம், பாலமேடு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான ஜல்லிக்கட்டு போட்டியாளர்கள் அனுமதி கோரி அரசிடம் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கிடையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க … Read more