சத்துணவு முட்டை திட்டம் மீண்டும் துவக்கம் :வாரத்திற்கு1 லட்சம் முட்டைகள் சப்ளை| Dinamalar
புதுச்சேரி : புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு நிறுத்தப்பட்ட சத்துணவு முட்டை மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாரத்திற்கு 2 முட்டை மதிய உணவில் வழங்கப்பட்டு வந்தது.கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதிலாக அரிசியும், பணமும் வழங்கப்பட்டது. கொரோனாவுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் முட்டை வழங்கப்படவில்லை.பள்ளி மாணவர்களுக்கு முட்டையுடன் மதிய உணவு வழங்க அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். இதையடுத்து நேற்று முதல் … Read more