Motivation Story: அன்று… வங்கிக் கொள்ளையன்; இன்று… பிரபல வழக்கறிஞர் – ஷான் ஹோப்வுட் ரியல் ஸ்டோரி

`சில நேரங்களில், தடைகள் உண்மையில் தடைகளாக இருப்பதில்லை. அவை, சவால்களையும் சோதனைகளையும் `நல்வரவு’ கூறி வரவேற்பவையாக இருக்கின்றன.’ – அமெரிக்க நடிகர் பால் வாக்கர் (Paul Walker) குற்றவாளிக்கூண்டு. அதில் நின்றுகொண்டிருந்தவனுக்கு வெறும் 23 வயது. பெயர் ஷான் ஹோப்வுட் (Shon Hopwood). செய்த குற்றம், ஐந்து வங்கிகளில் கொள்ளையடித்தது. அன்றைக்கு தீர்ப்பு வழங்கும் நாள். இளைஞனுக்குப் பின்னால் 30-க்கும் மேற்பட்ட அவனுடைய குடும்ப உறுப்பினர்கள், என்ன தீர்ப்பு வரப்போகிறதோ என்ற பதைபதைப்போடு காத்திருந்தார்கள். நீதிபதி வந்து … Read more

அவுஸ்திரேலியாவில் இலங்கை சிறுவன் மரணத்திற்கு காரணமாக இருந்த பெண்! அழுத பெற்றோர்.. புதிய முக்கிய தகவல்

அவுஸ்திரேலியாவில் வாகனம் மோதியதில் இலங்கை சிறுவன் உயிரிழந்த நிலையில் அதற்கு காரணமான 90 வயது பெண் மீது இதுவரையில் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது. அழுத பெற்றோர் கல்வின் விஜிவீர (17) என்ற 12ஆம் ஆண்டு மாணவர் கடந்த வியாழக்கிழமை சாலையில் சென்ற போது 90 வயது மூதாட்டி ஓட்டி வந்த கார் அவர் மீது மோதியது. இதையடுத்து அவர் வேனுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தார். கல்வின் மரணம் அவர் குடும்பத்தாரை உலுக்கியுள்ளது. அதிலும் சிங்கப்பூரில் இருந்த … Read more

நைஜீரியாவில் மதவழிபாட்டு தளத்தில் துப்பாக்கிச்சூடு; 12 பேர் உயிரிழப்பு

கட்சினா: நைஜீரியாவில் மதவழிபாட்டு தளத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். கட்சினா மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றில் இரவில் தொழுகை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது துப்பாக்கியேந்தி நுழைந்த மர்மநபர்கள், தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டனர். மேலும் பலரை வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றனர். இதில் கிராமமக்கள் உதவியுடன் சிலர் மீட்கப்பட்டனர்.

ஆவின் 'பச்சை நிற பாலுக்கு தட்டுப்பாடு இல்லை'- அமைச்சர் நாசர் விளக்கம்

சென்னை: ஆவின் பச்சை நிற பாலுக்கு தட்டுப்பாடு என்ற தகவலில் உண்மையில்லை என அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார். பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது. பச்சை நிற ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு என அன்புமணி கூறியிருந்த நிலையில் அமைச்சர் நாசர் பதிலளித்துள்ளார்.

மதசார்பற்ற கூட்டணிக்கு காங்., தான் தலைமை: நாராயணசாமி திட்ட வட்டம்| Dinamalar

புதுச்சேரி: மதசார்பற்ற கூட்ட ணிக்கு காங்., தான் தலைமை தாங்கும் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது;புதுச்சேரி, உழவர்கரை நகராட்சியில் மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து தரம் பிரிப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 19 ஆண்டுகளுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. டெண்டர் எடுத்தவர்களுக்கு மீண்டும் 19 ஆண்டுகள் டெண்டர் விடுவதற்கு இதில் வழிமுறை செய்யப்பட்டிருக்கிறது. அமைச்சர் சாய் சரவணகுமார், குப்பைக்கானடெண்டர் கோப்பு என்னிடம் வரவில்லை நான் அந்த கோப்பை பார்க்கவில்லை; கையெழுத்தும் போடவில்லை. … Read more

டிசம்பர் 5-8 வரை தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்… வானிலை அறிவிப்பு!

வடகிழக்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகவுள்ளதால்,  டிசம்பர் 7,8 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் புயலுடன் கூடிய மழை இருக்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையை பார்ப்போம். மஞ்சள் … Read more

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொன்னேரி அருகே தனியார் சொகுசு பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 3 பேர் பலி

பொன்னேரி: பொன்னேரி அருகே தச்சூர் கூட்டுசாலையில் தனியார் சொகுசு பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

திருமணம் எங்களை பிரிக்க முடியாது – ஒரே மணமகனை மணந்த இரட்டை சகோதரிகள்; போலீஸில் புகார்; நடந்தது என்ன?

மும்பை அந்தேரியை சேர்ந்தவர் அதுல் உத்தம். இவர் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். காந்திவலியை சேர்ந்தவர்கள் பிங்கி, ரிங்கி. இரட்டையர்களான இச்சகோதரிகள் இரண்டு பேரும் தகவல் தொழில் நுட்பத்துறையில் பொறியியல் படிப்பு படித்துவிட்டு ஒரே கம்பெனியில் வேலை செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரட்டையர்களின் தந்தை இறந்து போனார். இதையடுத்து இருவரும் தாயாரின் பராமரிப்பில் வசித்து வந்தனர். அப்போது, அவர்களின் தாயார் விபத்தில் சிக்கிய போது அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று வருவதில் அதுல் இரண்டு … Read more

ஒரே இரவில் 18 விலை மாதர்களுடன்… திருமணமான 24 நாட்களில் விவாகரத்து: பிரேசில் கால்பந்து ஜாம்பவானின் மறுபக்கம்

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ஒருவர், ஒரே இரவில் 18 விலை மாதர்களுக்காக 13,000 பவுண்டுகள் செலவிட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரே இரவில் 18 விலை மாதர்களுடன் பிரேசில் கால்பந்து ஜாம்பவான் அட்ரியானோ என்பவரே, உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், பிரான்ஸ் அணிக்காக தெரிவாகாமல் போனதை மறக்க ஒரே இரவில் 18 விலை மாதர்களுக்கு ஆயிரக்கணக்கான தொகையை செலவிட்டவர். @instagram ஆனால், முன்னாள் காதலியான Micaela Mesquita என்பவரை மீண்டும் சந்தித்த பின்னர், அட்ரியானோ இரவு நேர … Read more