சத்தீஸ்கர் அரசு மருத்துவமனையில் 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு| Dinamalar
அம்பிகாபுர், சத்தீஸ்கரில், அரசு மருத்துவமனையின் குழந்தைகளுக்கான சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நான்கு பச்சிளம் குழந்தைகள் நேற்று அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, சர்குஜா மாவட்டத்தின் அம்பிகாபுர் என்ற இடத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில், 35 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதில், நான்கு பச்சிளம் குழந்தைகள் நேற்று காலை 5:30 மணி முதல் 8:30 … Read more