உலகக்கோப்பை கால்பந்து 2022: பிரேசில் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வென்றது கமரூன் அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு-G  உள்ள பிரேசில் – கமரூன் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பிரேசில் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கமரூன் அணி வெற்றி பெற்றது.

பயங்கரவாதிகள் பட்டியல் மேலும் 4 பேர் சேர்ப்பு| Dinamalar

வாஷிங்டன்,சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியலை புதுப்பித்துள்ள அமெரிக்கா, அல் குவைதா மற்றும் தெஹ்ரிக் தலிபான் பாகிஸ்தான் ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த நான்கு பேரை புதிதாக பட்டியலில் சேர்த்துள்ளது. இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் டோனி பிளிங்கென் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது அல் குவைதா இயக்கத்தைச் சேர்ந்த ஒசாமா மெஹ்மூத், முஹமது மரூப், அதிப் யாஹ்யா கோவுரி மற்றும் தெஹ்ரிக் தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த அமீர்காரி அம்ஜத் ஆகிய … Read more

கருத்துக் கணிப்பு வேண்டாம் பி.சி.ஐ., அறிவுறுத்தல்

புதுடில்லி ;’குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக் கணிப்புகளை வெளியிட வேண்டாம்’ என அச்சு ஊடகங்களை, பி.சி.ஐ., எனப்படும் இந்திய பத்திரிகையாளர் சங்கம் அறிவுறுத்திஉள்ளது. ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல் நவ., 12ல் நடந்தது. குஜராத் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தல் நேற்று முன்தினமும், இரண்டாம் கட்ட தேர்தல் நாளை மறுநாளும் நடக்க உள்ளன. இந்நிலையில், இந்திய பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: குஜராத், ஹிமாச்சலப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் … Read more

போர்ச்சுகல் அணிக்கு இறுதி நிமிடத்தில் காத்திருந்த அதிர்ச்சி: உலக கோப்பையில் கொரியா செய்த மாயாஜாலம்

கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரபல போர்ச்சுகல் அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக கொரியா கால்பந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.  போர்ச்சுகல்-கொரியா குடியரசு மோதல் உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் குரூப் H பிரிவில் உள்ள போர்ச்சுகல் மற்றும் கொரிய குடியரசு அணிகள் Education City மைதானத்தில் மோதின. ஆட்டத்தின் முதல் 5வது நிமிடத்திலேயே போர்ச்சுகல் வீரர் ரிக்கார்டோ ஹோர்டா கோல் அடித்து போர்ச்சுகல் அணியின் ஆதிக்கத்தை ஆட்டத்தில் வெளிப்படுத்தினார். … Read more

ஏடாகூட வீடியோவால் சிக்கிய நீதிபதி மீது நடவடிக்கை?| Dinamalar

புதுடில்லி, :புதுடில்லியில் நீதிபதி ஒருவர், தன் அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ‘வீடியோ’ வெளியானதை அடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேசிய பெண்கள் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. புதுடில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவர், தன் அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடர்பான வழக்கை விசாரித்த புதுடில்லி உயர் நீதிமன்றம், ‘தனி நபரின் உரிமையில் தலையிட்டு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான … Read more

03.12.22 சனிக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | Deceember – 3 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

போர் தொடர்கிறது..!அமெரிக்காவுடன் நிலைமை கடினமாகிறது: ரஷ்யா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ரஷ்யாவின் நலன்களை பாதுகாக்க ஜனாதிபதி விளாடிமிர் புடின் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கிரெம்ளின் அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு தயார் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 9 மாதங்களை கடந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையே இதுவரை நேரடியாக நடத்தப்பட்ட இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் மற்றும் துருக்கியின் தலைமையில் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை என அனைத்து தோல்வியில் முடிவடைந்த நிலையில் தற்போது மீண்டும் ரஷ்யா இதனை … Read more

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி| Dinamalar

புதுடில்லி:’மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை நம் நாட்டில் அறிமுகம் செய்வதற்கு ஏதாவது அத்தியாவசியமான காரணம் உள்ளதா?’ என, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. நம் நாட்டில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட, டி.எம்.எச்., 11 என்ற கடுகை களப் பரிசோதனை செய்ய மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தது. ஆர்வலர்கள் எதிர்ப்பு இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு இந்த அனுமதியை அளித்தது. இதற்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் … Read more

திண்டுக்கல்: திருமணம் மீறிய உறவு… அலட்சியம்; ஒன்றரை வயது குழந்தை பலி! – தாய் கைது

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை. திருப்பூரில் வேலை பார்க்கும் இவருக்கு துர்காதேவி என்ற மனைவியும் ஒரு மகன், மகளும் இருக்கின்றனர். தம்பதியிடையே கருத்துவேறுபாடு காரணமாக 9 மாதங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டனர். துர்காதேவி தன்னுடைய ஒன்றரை வயது மகள் ரித்திகாவுடன் நிலக்கோட்டை அருகே பழைய சிலுக்குவார்பட்டியில் தன்னுடைய தாய் மாமா பால்பாண்டி வேலை பார்க்கும் தோட்டத்திலுள்ள வீட்டில் தங்கியிருந்தார்.  துர்காதேவி இந்த நிலையில், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கிணற்றில் சடலமாக கிடந்ததாகவும் துர்கா கூறியதன் அடிப்படையில் போலீஸார் … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: போர்ச்சுகல் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வென்றது தென் கொரியா அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு-H  உள்ள போர்ச்சுகல் – தென் கொரியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தென் கொரியா அணி வெற்றி பெற்றது.