ஜார்கண்ட்: உறவினரால் கொலை செய்யப்பட்ட நபர்; துண்டிக்கப்பட்ட தலையுடன் நண்பர்கள் எடுத்த செல்ஃபி
ஜார்கண்ட் மாநிலம், குந்தியில் வசிப்பவர் தேசாய் முண்டா. இவரின் குடும்பத்தாருக்கும், இவருடைய உறவினர் குடும்பத்தாருக்கும் நீண்ட காலமாக நிலத் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த டிசம்பர் 1-ம் தேதி தேசாய் முண்டா வயலுக்கு சென்ற சமயத்தில் இவரின் மகன் கனு முண்டா வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். வயலில் வேலைகளை முடித்துவிட்டு, தேசாய் முண்டா வீட்டுக்கு வந்தபோது, கனு முண்டா வீட்டில் இல்லை என அக்கம் பக்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர். மேலும், கனு முண்டாவை அவரின் உறவினர் … Read more