பாடசாலை மாணவர்கள் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய வடகொரியா: அவர்களின் குற்றம்?
வடகொரியாவில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மரண தண்டனை குறித்த மாணவர்கள் இருவரும் தென் கொரியா மற்றும் அமெரிக்க தொலைக்காட்சி நாடகங்களை கண்டுகளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வடகொரியாவில் தொடர்புடைய நாடகங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் இருவருக்கும் 16 மற்றும் 17 வயது எனவும், இருவரும் கடந்த அக்டோபர் மாதம் பாடசாலையில் வைத்து தொடர்புடைய நாடகங்களை பார்த்துள்ளனர். இந்த நிலையில் திரளான பொதுமக்கள் முன்னிலையில் அந்த இரு மாணவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. … Read more