ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் யாகசாலை அமைக்க எதிர்ப்பு: அகற்ற முயன்ற தி.வி.க-வினர் கைது!
ஈரோடு மாநகராட்சி வளாகத்திலுள்ள ஸ்ரீ ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற உள்ளது. கோயிலுக்குள் வரும் கூட்டத்தை சமாளிக்க போதுமான இடவசதி இல்லாததால் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு முன்புறமுள்ள இடத்தில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டத் தலைவர் ரத்தினசாமி தலைமையில் அக்கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடப்பாரை, மண்வெட்டி, கம்பி போன்றவற்றை கையில் ஏந்தியவாறு ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக … Read more