டிசம்பர் -04: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் மாற்றத்துக்கான சிறந்த திட்டமாகும்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ரிசர்வ் வங்கியின் ‘டிஜிட்டல் ரூபாய்’க்கான சோதனை முயற்சிகள், மாற்றத்துக்கான சிறந்த திட்டமாகும் என, எஸ்.பி.ஐ., தலைவர் தினேஷ் காரா கூறியுள்ளார். ரிசர்வ் வங்கி, சோதனை முயற்சியாக சில்லரை பரிவர்த்தனைகளுக்கான டிஜிட்டல் ரூபாயை மும்பை, புதுடில்லி, பெங்களூரு, புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் அறிமுகம் செய்துள்ளது. துவக்கத்தில், குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் மட்டுமே இதை பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து, எஸ்.பி.ஐ., தலைவர் தினேஷ் காரா மேலும் … Read more

பிரித்தானிய ராஜகுடும்பத்தில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படுவார்… மன்னர் சார்லஸ் முடிவு அது: இறுகும் ஹரி விவகாரம்

இளவரசர் ஹரி வெளியிடவிருக்கும் தமது புத்தகத்தில் கமிலா தொடர்பில் தவறான தகவல் ஏதேனும் குறிப்பிடப்பட்டிருந்தால், மன்னர் சாலஸ் தகுந்த நடவடிக்கை முன்னெடுப்பார் என ராஜகுடும்பத்து விசுவாசிகள் தெரிவிக்கின்றனர். மன்னர் சார்லஸ் பொறுத்துக்கொள்வார் எதிர்வரும் 10ம் திகதி இளவரசர் ஹரி தமது 416 பக்க புத்தகத்தை வெளியிடவிருக்கிறார். குறித்த புத்தகம் தொடர்பில் ராஜகுடும்பத்து மூத்த உறுப்பினர்கள் தங்கள் தரப்பில் உரிய பதிலளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். @getty இருப்பினும், ஹரி மீதான பாசம் காரணமாக மன்னர் சார்லஸ் ஒரு எல்லை … Read more

 மகளிர் சுய உதவி குழு வசம் ரேஷன் கடைகள்| Dinamalar

புதுடில்லி: நாடு முழுதும் உள்ள ரேஷன் கடைகளை, மகளிர் சுய உதவி குழுக்கள் அல்லது கிராம பஞ்சாயத்துக்கு மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், ரேஷன் கடைகளை பொது சேவை மையங்களாக மாற்றவும் புதிய திட்டம் தயாராகி வருகிறது. நாடு முழுதும் தற்போது ஐந்து லட்சத்து 36 ஆயிரத்து 38 நியாய விலை கடைகள் உள்ளன. இதில், இரண்டு லட்சத்து 78 ஆயிரத்து 353 கடைகள் தனியார் ‘டீலர்’களால் நடத்தப்படுகின்றன. கூட்டுறவு சங்கங்கள் அல்லது சிவில் சப்ளைஸ் … Read more

கால்பந்து உலகை சோகத்தில் ஆழ்த்திய ஜாம்பவான்: இறுதி கட்ட சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்

கால்பந்து உலகின் ஜாம்பவன் பீலேவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், அவருக்கு இறுதி கட்ட சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கீமோதெரபி சிகிச்சை 81 வயதாகும் பீலேவின் உடல் கீமோதெரபி சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என்றே கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அவருக்கு பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மட்டுமின்றி புற்றுநோய் பாதிப்பு இருந்த நிலையில் கடந்த 2021 செப்டம்பர் முதல் கீமோதெரபி சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். @getty இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை பலவீனமடைந்து … Read more

ம.பி.,யில் புலி தாக்கியதில் பெண் ஒருவர் பரிதாப பலி| Dinamalar

பாலாகாட், மத்திய பிரதேசத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண் ஒருவரை புலி தாக்கியதில் அவர் பலியானார். மத்திய பிரதேசத்தில் பாலாகாட் மாவட்டத்தில் உள்ள நந்த்கான் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது பெண் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். இதன் அருகே உள்ள வனப்பகுதியிலிருந்து வந்த புலி திடீரென தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதைப் பார்த்து கிராமத்தினர் கூச்சலிட்டதில், புலி காட்டுக்குள் தப்பி சென்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், உயிரிழந்த பெண்ணில் உடலைக் … Read more

உக்ரைன் தானியங்களை அடுத்து… ஐரோப்பாவுக்கு ரஷ்யாவின் புதிய மிரட்டல்

தங்களின் எண்ணெய் மீது விலை வரம்பை ஏற்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது என ரஷ்யா அழுத்தமாக தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய்க்கு விலை வரம்பு இந்த விவகாரம் தொடர்பில் எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு விலை வரம்பை ஏற்படுத்த G7 நாடுகள் கூட்டமைப்பும், ஐரோப்பிய ஒன்றியமும், அவுஸ்திரேலியாவும் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. @reuters குறித்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்யா, விலை வரம்பை ஒருபோதும் … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: ஆஸ்திரேலியா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் 16-வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – அர்ஜென்டினா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு அர்ஜென்டினா அணி முன்னேறியது.  

 வரும் 17 முதல் சுப்ரபாதத்திற்கு பதிலாக திருப்பாவை| Dinamalar

திருப்பதி: திருமலையில், வரும் 17ம் தேதி முதல், சுப்ரபாதத்திற்கு பதிலாக, திருப்பாவை சேவை நடைபெற உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி தெரிவித்தார். திருமலை அன்னமய்ய பவனில் நேற்று பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடை பெற்றது. அதில் பங்கேற்ற பக்தர்களிடம் தேவஸ்தான செயல் இணை அதிகாரி தர்மா ரெட்டி பதில் அளித்த பின் கூறியதாவது: இரவு முதல் காத்திருப்பு அறைகளில் இருக்கும் பக்தர்கள், காலையில் திரு மலை ஏழுமலையானை தரிசனம் செய்ய வசதியாக வி.ஐ.பி., பிரேக் தரிசன … Read more