பிரித்தானியாவில் வேலை செய்யும் ஆசையுடன் வந்த வெளிநாட்டவர்: கிடைத்த ஏமாற்றம்!
பிரித்தானியாவில் வேலை கிடைக்கும் என தெரிந்ததும், மகிழ்ச்சியுடன் புறப்பட்ட வெளிநாட்டவர் ஒருவருக்கு பெரும் ஏமாற்றமே பலனாகக் கிடைத்தது. பழங்கள் பறிக்கும் வேலைக்காக வந்த வெளிநாட்டவர் இந்தோனேசியாவிலிருந்து ஹீத்ரோ விமான நிலையத்தில் வந்திறங்கிய Agung, புது வாழ்வு துவங்கிவிட்டதுபோல் உணர்ந்தார். சொந்த நாட்டில் வாழும் தாய் மற்றும் சகோதார சகோதரிகளுக்கு உதவுவதற்காக, ஆறு மாதங்கள் வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்பது அவருடைய எண்ணம். ஆனால், அவருக்கு ஒரு விடயம் தெரியாது… ஏற்கனவே துவங்கிவிட்ட சீஸன் பிரித்தானியாவில் பழம் … Read more