கோயில் அர்ச்சகர்களிடம் ஆபாசமாக பேசியதாகப் புகார்… அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் மீது வழக்குபதிவு!
சேலம், சொர்ணாம்பிகை தெருவை சேர்ந்தவர் தங்கபிரசன்னகுமார். இவர் சேலம் கோட்டை பகுதியில் அமைந்திருக்கும் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16-ம் தேதி பணியில் இருந்தபோது, திருத்தொண்டர்கள் சபை நிறுவனரான அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் கோயிலுக்கு வந்து அம்மன் சந்நிதியில் பூஜையில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது அவர் தங்கபிரசன்னகுமாரிடம் தகராறில் ஈடுப்பட்டிருக்கிறார். மேலும் அங்கு பணியாற்றக்கூடிய அர்ச்சகர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்த நிலையில், கோயில் அர்ச்சகர்கள் அனைவரும் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் மீது சேலம் டவுன் காவல் … Read more