நெல் கொள்முதல் முறைகேடு: திமுக பிரமுகர், விஏஓ என மேலும் 2 பேர் கைது! – வேலூர் சிபிசிஐடி அதிரடி
நெல் கொள்முதல் முறைகேடு வழக்கில் தீவிரமாக விசாரணை நடத்தி, அதில் தொடர்புடைய நபர்கள்மீது கைது நடவடிக்கை எடுத்துவருகிறது வேலூர் சி.பி.சி.ஐ.டி போலீஸ். கடந்த ஓராண்டுக்கு முந்தைய ‘காரீப்’ பருவத்தின்போது, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து குறைந்தளவே நெல் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு மாறாக, வியாபாரிகள் மற்றும் ஏஜென்டுகளிடமிருந்து அதிகளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவற்றை விவசாயிகளிடமிருந்து வாங்கியதைபோலவே உள்ளூர் விவசாயிகளின் பெயரில் போலியாக ரசீது தயாரித்தும் அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். நெல் கொள்முதல் இதற்கு உள்ளூர் … Read more