கிணற்றில் சடலமாக மிதந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள்! அதிர்ச்சியாக்கிய மர்ம மரணம்
தமிழக மாவட்டம் கடலூரில் சிறுமி உட்பட மூன்று பெண்கள் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிணற்றில் மிதந்த சடலங்கள் கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது விவசாய கிணற்றில் மூன்று பெண்களின் சடலங்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கிணற்றில் மிதந்த சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அதன் … Read more