`குழந்தையோடு தியேட்டருக்கு வர்றீங்களா?' கேரள அரசு அறிமுகப்படுத்திய `Crying room' வசதி!
குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்து வரும் பெற்றோர்கள் படத்தை முழுமையாக பார்ப்பது என்பது அரிதுதான். குழந்தைகள் பெரும்பாலும் தியேட்டருக்குள் இருக்கும் இருள், ஒலி, மற்றும் அங்குள்ள லைட் செட்டப்புகளால் அசௌகரியமடைவதால் அழுகிற சூழலில் பெற்றோர்கள் படத்தை பார்க்க முடியாமல் வெளியே செல்ல நேரிடுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள கைரளி- ஸ்ரீ- நிலா தியேட்டர் வளாகத்தில் அம்மாநில அரசு ‘Crying Room’ என்ற புதிய அறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் அந்த … Read more