மத்துார் பைபாஸ் இன்று திறப்பு எம்.பி., பிரதாப் சிம்ஹா தகவல்| Dinamalar

மாண்டியா, : ”மைசூரு – பெங்களூரு இடையேயான, மேம்பாலத்துடன் கூடிய மத்துார் நெடுஞ்சாலை இன்று திறக்கப்பட உள்ளது,” என மைசூரு தொகுதி பா.ஜ., – எம்.பி., பிரதாப் சிம்ஹா கூறினார். மைசூரு – பெங்களூரு இடையே விரைவு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியான மேம்பாலத்துடன் கூடிய மத்துார் நெடுஞ்சாலை இன்று திறக்கப்படுகிறது. இது குறித்து, முகநுால் நேரலையில் பிரதாப் சிம்ஹா கூறுகையில், ”மத்தூர் நெடுஞ்சாலை நவம்பர் இறுதிக்குள் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால், ஐந்தாறு நாட்களாக … Read more

ஒரே ஒரு ஒப்பந்தம்… டேவிட் பெக்காமை மொத்தமாக முந்திய கிறிஸ்டியானோ ரொனால்டோ

எந்த கால்பந்தாட்ட அணியிலும் தற்போது இடம்பெறவில்லை என்றாலும் போர்த்துகல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சொத்துமதிப்பு மிக அதிகம் என்றே கூறப்படுகிறது. கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து சமீபத்தில் விலகிய ரொனால்டோவும், அதே அணியில் கோலோச்சிய டேவிட் பெக்காமும் உலக கால்பந்தாட்ட ரசிகர்களால் கொண்டாடப்படும் முக்கியமான இருவர். @instagram இருவரும் ஆடுகளத்திலும், அதற்கு வெளியேயும் சொத்துக்களை ஈட்டியுள்ளனர். தற்போது சவுதி அரேபிய அணிக்காக 172 மில்லியன் பவுண்டுகள் தொகைக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள ரொனால்டோவின் மொத்த சொத்துமதிப்பு 410 … Read more

துண்டித்த தலையுடன் செல்பி எடுத்த கொலையாளியின் நண்பர்கள் கைது| Dinamalar

குந்தி ஜார்க்கண்டில் நிலத்தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் உறவினரின் தலையை வெட்ட, துண்டித்த தலையுடன் இளைஞரின் நண்பர்கள் ‘செல்பி’ எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் உள்ள முர்ஹு கிராமத்தில் வசித்தவர் கனு முண்டா, 24. இவருக்கும், இவரது உறவினர் சாகர் முண்டாவுக்கும், 20, இடையே நிலத்தகராறு இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் தன் நண்பர்களுடன் கனு வீட்டுக்கு வந்த சாகர், அவரை கடத்திச் சென்றார். அருகிலிருந்த வனப்பகுதியில் வைத்து, கனுவின் தலையை சாகர் அரிவாளால் வெட்டி … Read more

பயணிகளுடன் மொத்தமாக மண்ணுக்குள் புதைந்த பேருந்து: சடலமாக மீட்கப்பட்ட மக்கள்

வடமேற்கு கொலம்பிய மாகாணமான ரிசரால்டாவில் பயணிகள் பேருந்து ஒன்று நிலச்சரிவில் சிக்கி மொத்தமாக புதைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரிசரால்டா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தொடர்புடைய பேருந்தானது 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் காலியிலிருந்து காண்டோடோவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தது. @reuters இந்த நிலையிலேயே பியூப்லோ ரிக்கோ மற்றும் சாண்டா சிசிலியா நகரங்களுக்கு இடையேயான சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் அந்த பேருந்து மொத்தமாக புதைந்து போயுள்ளது. தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: சுவிட்சர்லாந்து அணியை 1-6 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது போர்ச்சுகல் அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் 16 வது சுற்று ஆட்டத்தில் போர்ச்சுகல் – போர்ச்சுகல் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை 1-6 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு போர்ச்சுகல் அணி முன்னேறியது.

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் மத்திய ஆசிய நாடுகளுடன் ஆலோசனை| Dinamalar

புதுடில்லிபயங்கரவாதத்தை தடுக்க கூட்டாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் புதுடில்லியில் நேற்று நடந்தது. நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்றனர். துர்க்மெனிஸ்தான் சார்பில் இந்தியாவுக்கான அந்த நாட்டின் தூதர் … Read more

திருமண உறவுக்கு துரோகம் செய்தால் சிறை தண்டனை: புதிய சட்டத்திற்கு இந்தோனேசியா ஒப்புதல்

இந்தோனேசியாவில் திருமணம் செய்து கொள்ளாமல் உடலுறவில் ஈடுபட தடை விதிக்கும் புதிய குற்றவியல் சட்டம் இன்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் ஒப்புதல் இந்தோனேசியாவில் உள்ள அனைத்து மக்களும் தங்கள் திருமண உறவுக்கு வெளியே வேறு ஒரு நபருடன் உடலுறவு வைத்து  கொள்ள கூடாது என்று தடை விதிக்கும் புதிய குற்றவியல் சட்டத்திற்கு அந்த நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.   இந்த புதிய சட்டத்தின் கீழ் திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொண்டால் அவர்களுக்கு ஒரு … Read more

அனைவருக்கும் உணவு கோர்ட் அறிவுறுத்தல்| Dinamalar

புதுடில்லி, :’பசியுடன் யாரும் உறங்க செல்லக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும்’ என, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யக் கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு காலத்தின்போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக வழக்காக பதிவு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஹீமா கோஹ்லி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் … Read more

07.12.22 புதன்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | Deceember – 7 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

பலம் பொருந்திய ஸ்பெயின் அணிக்கு அதிர்ச்சி அளித்த மொராக்கோ: காலிறுதிக்கு தகுதி

கத்தார் உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் பெனால்டி ஷூட் முறையில் பலம் பொருந்திய ஸ்பெயின் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது மொராக்கோ. நாக் அவுட் சுற்றில் மொராக்கோ, ஸ்பெயின் கத்தார் உலகக் கோப்பை போட்டிகளில் தற்போது நாக் அவுட் சுற்றுகள் நடந்து வருகிறது. இதுவரை அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, போலந்து அணிகள் நாக் அவுட் சுற்றில் வெளியேறியுள்ளன. @getty இன்றைய நாக் அவுட் சுற்றில் மொராக்கோ, ஸ்பெயின் அணிகள் மோதின. தொடக்கம் முதல் … Read more