எடப்பாடி பழனிசாமி மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி
சென்னை: எடப்பாடி பழனிசாமி மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். குடியிருப்புகளில் தேங்கும் மழைநீர் உடனுக்குடன் வெளியேற்றப்படுகிறது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.