சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,120-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.62.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திரும்ப கொடுக்காட்டி சம்பளத்தில் கழிப்போம்.. அதிகமாக கொடுத்த போனஸை திரும்ப கேட்கும் ஹோண்டா!

ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா நிறுவனம் நடப்பு மாதத்தில், அதன் ஊழியர்களுக்கு அதிகமான போனஸினை தவறுதலாக செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் தவறுதலாக அதிகமாக செலுத்தப்பட்ட போனஸின் ஒரு பகுதியை, மீண்டும் திருப்பிச் செலுத்த ஊழியர்களுக்கு ஒரு மெமோவினையும் அனுப்பியுள்ளது. இந்த 3 பங்குகளை வாங்கலாம்.. தரகு நிறுவனத்தின் சூப்பர் பரிந்துரை! அதிக போனஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, சமீபத்தில் அதன் மேரிஸ்வில்லே, ஓஹியோ தொழிற்சாலையில் உள்ள ஊழியர்களுக்கு ஒரு குறிப்பை அனுப்பியுள்ளது. அதில் நிறுவனம் … Read more

Doctor Vikatan: எக்ஸ்பைரி ஆன மருந்துகளை தவறுதலாக உட்கொண்டால் ஆபத்தா?

Doctor Vikatan: தவறுதலாக எக்ஸ்பைரி ஆன மருந்துகளை உட்கொண்டால் என்ன ஆகும்? காலாவதி தேதியிலிருந்து எத்தனை நாள்களுக்குள் மருந்துகளை உபயோகித்து முடிக்க வேண்டும்? பதில் சொல்கிறார், இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர். மருத்துவர் கே. பாஸ்கர் காலாவதியான மருந்துகளை எக்காரணம் கொண்டும் உட்கொள்ளக் கூடாது. குறிப்பாக இன்சுலின், திரவ வடிவில் இருக்கும் மற்ற ஊசி மருந்துகள், கண் அல்லது காது சொட்டு மருந்துகள், தடுப்பூசி மருந்துகள் ஆகியவை காலாவதியாகும் தேதிக்குப் பிறகு ஆற்றல் குறைந்துவிடும். … Read more

எஸ்.பி.வேலுமணி வழக்கு இன்று விசாரணை

சென்னை: எஸ்.பி.வேலுமணி வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகள் டெண்டர் முறைகேடு தொடர்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கவும், வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகவும் தமிழக அரசுத் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆட்சேபங்களை தலைமை நீதிபதி அமர்வு, … Read more

ஒரத்தநாடு அருகே கோயிலில் திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கோயிலில் திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முத்தம்மாள்புரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீகாசி கோயிலில் 50 ஆண்டுகளுக்கு முன் சம்ஹாரமூர்த்தி சிலை திருடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ரூ.34 கோடி மதிப்புள்ள  சம்ஹாரமூர்த்தி சிலையை மீட்க சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

டிவி விவாத நிகழ்ச்சி நெறியாளர்கள்பொறுப்பறிந்து செயல்பட உத்தரவு| Dinamalar

புதுடில்லி :’டிவி விவாதங்களில் வெறுப்புணர்வை துாண்டும் பேச்சுகளை கட்டுப்படுத்தும் மிக முக்கிய பொறுப்பு, நிகழ்ச்சி நெறியாளருக்கு உள்ளது’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.’டிவி’ மற்றும் சமூக வலைதள ஊடகங்களில் வெறுப்புணர்வை துாண்டும் விதமான பேச்சு களை கட்டுப்படுத்துவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை, உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. நீதிபதி கே.எம்.ஜோசப் முன் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:டிவி மற்றும் சமூக ஊடகங்களில் பேசப்படும் கருத்துக்கள் ஒழுங்குமுறைக்கு உட்படவில்லை. டிவி … Read more

ஒவ்வொரு இலக்குகளுக்கும் வெவ்வேறு வகை ஃபண்ட்கள்.. மியூச்சுவல் ஃபண்ட் ரகசியம்!

மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு என்பது பாதுகாப்பானது மட்டுமின்றி அதிக வருவாய் தரும் வகையில் இருப்பதால் கடந்த சில ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு முன் ஒரு குறிப்பிட்ட காலத்தை இலக்காக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே நிதி ஆலோசகர்களின் ஆலோசனையாக உள்ளது. ஒவ்வொரு இலக்குகளுக்கும் வெவ்வேறு வகையான ஃபண்ட்கள் உள்ளன என்பதும் அந்த ஃபண்ட்களை எப்படி தேர்வு செய்வது என்பதை இப்போது … Read more

ராகுல் யாத்திரை: 80 அடி நீள ஃபிளக்ஸில் சாவர்க்கர் படம் – காந்தி படம் கொண்டு மறைத்த காங்கிரஸார்

காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை நடைபயணம் இப்போது கேரளா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று எர்ணாகுளம் மாவட்டத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார். ராகுல் காந்தியின் நடைபயணத்தை வரவேற்கும் விதமாக நெடும்பாசேரி கோட்டாயி ஜங்சனில் 80 அடி நீளத்தில் பிளக்ஸ் ஒன்று வைக்கப்பட்டது. அதில் ரவீந்திரநாத் தாகூர், சந்திரசேகர ஆசாத், அபுல்கலாம் ஆசாத் உள்ளிட்ட தேச தலைவர்களின் படங்களின் வரிசையில் சாவர்க்கரின் படமும் … Read more

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தனது 15 வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி

எர்ணாகுள: கேரள மாநிலம் எர்ணாகுணத்தில் தனது 15 வது நாள் நடைபயணத்தை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தொடங்கினார். எர்ணாகுளம், தேசோம் பகுதியில் பயணத்தை தொடங்கி சாலக்குடியில் நிறைவு செய்கிறார்.