கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்கனவே ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியான நிலையில், தற்போது மேலும் ஒரு நபருக்கு குரங்கு அம்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கேரளா, கடந்த 12ம் தேதி ஐக்கிய அரசு எமிரேட்சில் இருந்து கேரளா மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை … Read more