தாக்கப்பட்ட சாதுக்கள்: `குழந்தைக் கடத்தல் கும்பலோ..?' – மக்களின் சந்தேகத்துக்கு காவல்துறை விளக்கம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் குழந்தை கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு சாதுக்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நான்கு சாதுக்கள் கர்நாடகாவின் பிஜாப்பூரில் இருந்து கோயில் நகரமான பந்தர்பூரை நோக்கி காரில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, செல்லும் வழியில் கடந்த திங்கள்கிழமை, மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் உள்ள கோயிலில் தங்கிவிட்டு நேற்று புறப்பட்டிருக்கிறார்கள். தாக்கப்படும் சாதுக்கள் பயணத்தைத் தொடரும் போது, ​​அவர்கள் ஒரு சிறுவனிடம் வழி கேட்டதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த … Read more

அனைத்து மொழிகளும் அழகானவை! இந்தி திவாஸ் நாளையொட்டி இந்தியில் டிவிட் பதிவிட்ட ராகுல்

டெல்லி: அனைத்து மொழிகளும் அழகானவை என இந்தி திவாஸ் நாளையொட்டி இந்தியில் டிவிட் பதிவிட்ட ராகுல்காந்தி, இந்தி திவாஸ்-க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார். பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் ஒற்றுமைக்கான யாத்திரையை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார். தற்போது கேரளாவில் அவரது நடைபயணம் சென்றுகொண்டிருக்கிறது. இதற்கிடையில், இன்று (செப்டம்பர் 14ந்தேதி) இந்தி திவாஸ் கொண்டாடப்படுவதைதையொட்டி வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். இந்தி திவாஸ் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக தேவநாகரி எழுத்துக்களில் இந்தி ஏற்றுக் … Read more

கடலூர் என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 13 தொழிலாளர்கள் காயம்

கடலூர்: கடலூர் என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 13 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். 4 பேர் ஆபத்தான நிலையில், பாண்டிச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

3 வயது குழந்தை பலாத்காரம்.. பொங்கி எழுந்த மக்கள்.. வேன் டிரைவரின் வீட்டை அடித்து நொறுக்கி போராட்டம்

India oi-Jackson Singh போபால்: மத்திய பிரதேசத்தில் 3 வயது சிறுமியை பள்ளி வேனில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர டிரைவரின் வீட்டை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பொதுமக்கள் இந்த செயலில் ஈடுபட்டனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட டிரைவரை உடனே தூக்கிலிட வேண்டும் எனவும் அவர்கள் கோஷமிட்டனர். மாற்றப்பட்டிருந்த குழந்தை துணி.. மத்திய பிரதேச தலைநகர் போபாலில் … Read more

மழையின் அளவு படிப்படியாக குறையும் 3 மாவட்டத்திற்கு மட்டும் மஞ்சள் எச்சரிக்கை| Dinamalar

பெங்களூரு : ‘கர்நாடகாவின் கடலோரம், மலைப்பகுதி மாவட்டங்களை தவிர, மற்ற இடங்களில் மழையின் அளவு, படிப்படியாக குறையும்’ என வானிலை மையம் தெரிவித்துள்ளது. உத்தரகன்னடா, உடுப்பி, தட்சிண கன்னடா மாவட்டங்களில், ‘மஞ்சள் எச்சரிக்கை’ அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், மழை நீடிக்கிறது. ஆறுகள், அணைகள், ஏரிகளில் நீர் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது. பல இடங்களில் வீடுகள் இடிந்துள்ளன.பெலகாவி நகர் உட்பட மாவட்டம் முழுதும் கனமழை பெய்கிறது. கிருஷ்ணா ஆறு, துணை ஆறுகள், மல்லப்பிரபா, ஹிரண்யகேசி, மார்கண்டேயா … Read more

அமெரிக்க பணவீக்கத்தால் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு, ரூ.3 லட்சம் கோடி இழப்பு..!

மும்பை பங்குச்சந்தை தடுமாறினாலும் தொடர் வளர்ச்சி பாதையில் இருந்த காரணத்தால் முதலீட்டாளர்கள் முதலீடுகளைச் செய்து வந்தனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வெளியான அமெரிக்கா பணவீக்க தரவுகள் மும்பை பங்குச்சந்தையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது. அமெரிக்காவின் பணவீக்கம் கணிப்புகளை விடவும் அதிகமான பணவீக்க அளவீடுகளைப் பதிவு செய்த காரணத்தால் அமெரிக்கப் பங்குச்சந்தை தொடர்ந்து ஆசிய சந்தைகளும் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை புதன்கிழமை காலை வர்த்தகத்தில் அதிகப்படியான சரிவை பதிவு செய்துள்ளது. பாபா … Read more

மீண்டும் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள்… மின் கட்டண உயர்வு பிரச்னையை திசை திருப்பவா?!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். இதனைக் கண்டித்து வேலுமணி வீட்டின் முன் திரண்ட 7 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த ரெய்டு தொடர்பாக அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மின்கட்டண உயர்வால் அரசின்மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மூலம் திசை திருப்பும் முயற்சி இது. இந்த திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் செயலைக் கண்டித்து, … Read more

மனைவி ஆசியுடன் திருநங்கையை இரண்டாவது திருமணம் செய்த இளைஞர்! புகைப்படங்கள்

திருமணமான இளைஞர் ஒருவர் தனது மனைவியின் சம்மதம் மற்றும் ஆசியுடன் திருநங்கையை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த வினோத சம்பவம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள துர்குடி கிராமத்தை சேர்ந்தவர் பகிரா நைல் (30). இவருக்கும் குணி என்ற பெண்ணிற்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சில காலமாக பகிராவுக்கு, சங்கீதா என்ற திருநங்கையுடன் காதல் ஏற்பட்டது. இதை பகிராவின் மனைவி … Read more

ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருளுடன் குஜராத் கடற்கரைக்கு வந்த பாகிஸ்தான் படகு பறிமுதல்!

அகமதாபாத்: உலக நாடுகளில் இருந்து குஜராத் துறைமுகத்திற்கு கப்பல்கள் மூலம் ஏராளமான போதைப்பொருட்கள் கடத்தி வருப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், ரூ. 200 கோடி மதிப்பிலான 40 கிலோ போதைப்பொருளுடன் பாகிஸ்தான் நாட்டு படகு ஒன்று நேற்று இரவு  குஜராத் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் கடலோர பகுதியில் ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருட்களுடன் வந்த பாகிஸ்தானிய படகு  கடலோர காவல்துறையினரால் விரட்டி பிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. வகுஜராத் … Read more

நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாத அளவுக்கு ஆன்லைன் ரம்மிக்கான தடை சட்டம் அமையும்: அமைச்சர் ரகுபதி

சென்னை: ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் முன்மாதிரியான சட்டம் கொண்டுவரப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாத அளவுக்கு ஆன்லைன் ரம்மிக்கான தடை சட்டம் அமையும் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.