கனமழை காரணமாக தமிழகத்தில் நீர் மின்சார உற்பத்தி அதிகரிப்பு…

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகள் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நீர் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது ஜூலை முதல் வாரத்தில் சராசரியாக 18 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், ஜூலை 31 அன்று 21 மில்லியன் யூனிட் … Read more

சசிகலாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கு ரத்து

சென்னை:  1996-97ம் மதிப்பீட்டு ஆண்டிற்கான செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி சசிகலாவிற்கு வருமான வரித்துறை ரூ.10.13 லட்சம் செலுத்த  நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய நேரடி வரிகள் வாரியம் சுற்றறிக்கை அடிப்படையில் சசிகலா மற்றும் இளவரசி மீதான செல்வ வரி தொடர்பான நடவடிக்கை கைவிடப்பட்டு வழக்குகளை திரும்பப்பெறுவதாக தெரிவித்தார். இதனை … Read more

உலகளவில் மொபைல் உற்பத்தி செய்யும் டாப் 10 நாடுகள் எது.. டாப் 10 நிறுவனங்கள் எது?

செல்போன் என்பது இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமான சாதனங்களில் ஒன்றாக மாறி வருகின்றது. கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் 264.3 பில்லியன் டாலர் மதிப்பிலான செல்போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது உலகளவில் செல்போன்களின் ஏற்றுமதியானது 2017ல் இருந்து 3.1% அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு 256 3 பில்லியன் டாலராகும். கடந்த 2020 – 2021ம் காலகட்டத்தில் செல்போன்களின் ஏற்றுமதி, மற்றும் விற்பனை என்பது பெரியளவில் இல்லாவிட்டாலும், 1.3% வளர்ச்சி கண்டுள்ளது. உலகில் அதிக கடன் கொண்ட 10 நாடுகள்.. … Read more

திருப்பதி லட்டுக்கு வயது 308 – சுவையும் மணமும் மாறாத வரலாறு!

திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது ஏழுமலையானும் லட்டுவும்தான். எம்பெருமான் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வழங்கப்படுவதற்காக நாள்தோறும் 3 லட்சம் லட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தப் பணியில் கிட்டத்தட்ட 500 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். திருப்பதி லட்டு லட்டுக்குத் தேவையான அடிப்படை மூலப்பொருளான ‘பூந்தி’யை தயாரிக்க ‘தெர்மல் ஸ்டவ்’ எனப்படும் 40-க்கும் அதிகமான அதிநவீன அடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. 750 கிராம் எடையிலான பெரிய லட்டு மற்றும் 175 கிராம் எடையிலான சிறிய லட்டுவும் தயார்செய்யப்பட்டு பக்தர்களுக்கு … Read more

இலங்கையால் முடியும் என்று காட்டிவிட்டீர்கள் தோழர்களே! காமன்வெல்த்தில் வென்றவர்களுக்கு சனத் ஜெயசூரியா பாராட்டு

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை வென்ற இலங்கை வீரர்களுக்கு, முன்னாள் ஜாம்பவான் வீரர் சனத் ஜெயசூரியா பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் பெர்மிங்காமில் 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து பல வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். இலங்கையின் தடகள வீரர் யுபுன் அபேய்கூன், 100 மீற்றர் ஓட்டத்தில் 10.14 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். srilankasports இதன்மூலம் காமன்வெல்த் தொடரில் இந்த பிரிவில் பதக்கம் … Read more

சசிகலாவுக்கு எதிரான வழக்கைக் கைவிட்ட வருமான வரித்துறை

சென்னை சசிகலாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கை வருமான வரித்துறை கை விட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 1996-97ம் மதிப்பீட்டு ஆண்டிற்கான செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என கூறி அவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.   கடந்த 2001ம் ஆண்டு சசிகலாவின் அதிகாரம் பெற்ற நபர் அளித்த விளக்கத்தில் குறிப்பிட்டிருந்த தகவலின் அடிப்படையில், 1996-97 மதிப்பீட்டு ஆண்டில் சசிகலாவின் சொத்து மதிப்பு 4 கோடியே 97 லட்சத்து 52 … Read more

நாளை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு…

சென்னை: நாளை இரவு 10.50க்கு புறப்படும் வேளச்சேரி – சென்னை கடற்கரை புறநகர் ரயில் (41138) ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை இரவு 11.10க்கு புறப்படும் வேளச்சேரி – சென்னை கடற்கரை புறநகர் ரயில் (41140) ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாரும் சூனா பானா ஆக முடியுமா? பேஸ்புக் படுதோல்வி.. அக்டோபர் 1 முதல் புல்ஸ்டாப்..!

உலகின் மிகப்பெரிய சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் சீனாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்த லைவ் காமெர்ஸ் சேவையை உலக நாடுகளில் அறிமுகம் செய்து மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனத் திட்டமிட்டு லைவ் ஷாப்பிங் என்ற பெயரில் அறிமுகம் செய்தது. இந்தச் சேவை பெரிய அளவில் பேஸ்புக் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாத நிலையிலும், விரும்பாத நிலையிலும் பேஸ்புக் தனது லைவ் ஷாப்பிங் சேவையை வருகிற அக்டோபர் 1, 2022 முதல் நிறுத்த முடிவு செய்து அதற்கான அறிவிப்பை … Read more

ஆன்லைன் ரம்மி மோகம்; ட்ராக்டரை திருடி இணையத்தில் விற்க முயற்சி – இளைஞர்கள் இருவர் கைது!

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் நகரம் அருகே உள்ள ராவுத்தன்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர், கடந்த 27-ம் தேதி இரவு தனது ட்ராக்டர் மற்றும் அதன் பெட்டியை தன்னுடைய கடைக்கு முன்பாக நிறுத்தி வைத்திருந்துள்ளார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது ட்ராக்டர் அங்கு இல்லையாம். மர்ம நபர்களால் ட்ராக்டர் திருடப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தவர், சுற்றுவட்டார பகுதிகளில் தேடிப்பார்த்துள்ளார். அப்போதும் ட்ராக்டர் கிடைக்காததால் கடந்த 1-ம் தேதி அன்று ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆரோவில் … Read more

பாம்பு கடித்து உயிரிழந்த அண்ணனின் இறுதிச்சடங்கிற்கு வந்த தம்பி மரணம்! அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் ஒரே குடுபத்தைச் சேர்ந்த மூன்று பேரை அடுத்தடுத்து பாம்பு கடித்துள்ள சம்பவம் பெரும் ஆதரிசியை ஏற்படுத்தியுள்ளது. இதில் சகோதரர்கள் இருவர் உயிரிழந்தனர், மற்றோரு உறவினர் அபாயகரமான நிலையில் உள்ளார். உத்தர பிரதேசத்தில் பாம்புக்கடியால் இறந்த தனது சகோதரரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த ஒருவர் தூக்கத்தில் பாம்பு கடித்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பவானிபூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை பாம்புக்கடியால் உயிரிழந்த அரவிந்த் மிஸ்ராவின் (38) இறுதிச் சடங்கு புதன்கிழமை நடைபெற்றது. இந்த … Read more