தாக்கப்பட்ட சாதுக்கள்: `குழந்தைக் கடத்தல் கும்பலோ..?' – மக்களின் சந்தேகத்துக்கு காவல்துறை விளக்கம்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் குழந்தை கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு சாதுக்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நான்கு சாதுக்கள் கர்நாடகாவின் பிஜாப்பூரில் இருந்து கோயில் நகரமான பந்தர்பூரை நோக்கி காரில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, செல்லும் வழியில் கடந்த திங்கள்கிழமை, மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் உள்ள கோயிலில் தங்கிவிட்டு நேற்று புறப்பட்டிருக்கிறார்கள். தாக்கப்படும் சாதுக்கள் பயணத்தைத் தொடரும் போது, அவர்கள் ஒரு சிறுவனிடம் வழி கேட்டதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த … Read more