இந்தியாவில் சொந்தமாக வீடு வாங்குவது எப்படி?

இந்தியாவில் பலரது கனவு தனது சொந்த உழைப்பில் ஒரு வீடு வாங்க என்பதாக இருக்கும். ஆனால் அதில் உள்ள சிக்கல்கள் பலரை சோர்வடையச் செய்துவிடும். முதல் முறையாக வாங்குபவர்களுக்கு. இடத்தை இறுதி செய்வது முதல் பட்ஜெட்டை நிர்வகித்தல் மற்றும் பிற சட்டப்பூர்வங்களை நிர்வகிப்பது வரை, கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. நீங்களும் உங்கள் கனவின் வீட்டைப் பெற விரும்புகிறீர்கள், ஆனால் எங்கு தொடங்குவது என்று தெரியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். வீடு வாங்கும் போது நீங்கள் … Read more

பார்வையை இழக்கப் போகும் குழந்தைகள்; உலகை சுற்றிக் காட்ட முடிவெடுத்த பெற்றோர்!

நம்மில் பலர் வெவ்வேறு காரணங்களுக்காக உலகைச் சுற்றி பார்க்க வேண்டும் என்று எண்ணியிருப்போம். ஆனால் கனடாவைச் சேர்ந்த தம்பதியினர் தங்களின் மூன்று குழந்தைகள் பார்வையை இழக்கும் முன்பு அவர்களுக்கு உலகை சுற்றிக் காட்ட வேண்டும் என்று எண்ணி பயணத்தை மேற்கொண்டுள்ள சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைச் செய்திருக்கிறது. கனடாவைச் சேர்ந்த செபாஸ்டியன் பெல்டியர், எடித் லேமே என்ற தம்பதிக்கு நான்கு குழந்தைகள், அதில் மூன்று குழந்தைகள் ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற அரிய வகை கண் குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளனர். மரபணு … Read more

சென்னையில் 2,081 ஆக்கிரமிப்புகள், 1,290 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் அகற்றம்! மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் இதுவரை 2,081 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும்,  1,290 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டு இருப்பதாகவும் சென்னை  மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது இடங்களில் கொட்டப்படும் கட்டிடக் கழிவுகளை அகற்றுதல், மழைநீர் வடிகால்வாயில் இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை துண்டித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படையினரால் இதுவரை … Read more

அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திற்கு சிபிசிஐடி அழைப்பு

சென்னை: அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திற்கு சிபிசிஐடி போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர். இன்று காலை 11 மணிக்கு சிபிசிஐடி அலுவலகத்தில் மகாலிங்கம் ஆஜராகிறார். அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பாக மகாலிங்கத்திடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

வீர் சாவர்க்கர் மணல் சிற்பம் அமைக்க காங்., கடும் எதிர்ப்பு| Dinamalar

மைசூரு : மைசூரு தசராவை முன்னிட்டு நடக்கும் மணல் சிற்ப கண்காட்சியில், வீர் சாவர்க்கர் மணல் சிற்பம் வைக்கும் கர்நாடக கண்காட்சி ஆணையம் முடிவுக்கு, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மைசூரு தசரா விழாவை முன்னிட்டு, கர்நாடகா கண்காட்சி ஆணையம், மணல் சிற்பம் வடிவமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. இதன்படி, தசரா துவங்கும் நாள் முதல் மூன்று மாதங்களுக்கு இந்த மணல் சிற்ப கண்காட்சி, அரண்மனை எதிரில் உள்ள தொட்டகரே மைதானத்தில் இடம் பெற்றிருக்கும்.நாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர அமுத பெருவிழாவை … Read more

சீனா வேண்டாம்.. இந்தியாவை தேடி வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் – நிர்மலா சீதாராமன்

சீனாவின் நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில் பல கார்ப்பரேட் நிறுவனங்களும், தங்களது இருப்பினை மெதுவாக சீனாவில் குறைக்க தொடங்கியுள்ளன. கொரோனாவின் வருகைக்கு பிறகு சீனா கடைபிடித்த ஜீரோ கோவிட் பாலிசி, சீனாவின் பல கடுமையான கட்டுப்பாடுகள், பாதுகாப்பு என பல காரணிகளுக்கு மத்தியில் பல சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இதன் காரணமாக சீனாவின் தங்களது உற்பத்தி செய்து பல கார்ப்பரேட்களும் தங்களது இருப்பிற்கு மாற்றாக, இந்தியா, வியட்நாம் என பல நாடுகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளது. நிர்மலா … Read more

Doctor Vikatan: எதற்குமே கோபப்படாத குணம் சரியானதுதானா?

Doctor Vikatan: என் வயது 36. எனக்கு இயல்பிலேயே கோபமே வராது. யார் என்ன சொன்னாலும் எந்தப் பிரச்னை என்றாலும் கோபப்பட மாட்டேன். இதை மற்றவர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எதற்குமே கோபப்படாத குணம் சரியானதுதானா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மனநல மருத்துவர் சுபா சார்லஸ் எதற்குமே கோபப்படுவதில்லை என வெளிப்படையாகச் சொன்னதற்கு முதலில் பாராட்டுகள். அது சரிதானா என்பதை பிறகு பார்ப்போம். ஆனால் அது குறித்து உங்களுக்கு சின்னதாக … Read more

காரைக்கால் மாணவனுக்கு குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து கொலை செய்ததாக சகாயராணி பரபரப்பு வாக்குமூலம்

காரைக்கால்: காரைக்கால் மாணவனுக்கு குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து கொலை செய்ததாக சகாயராணி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சகாயராணியை காரைக்கால் நகர போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் இவ்வாறான வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

காந்தி, இந்திராபோல்.. ஆர்எஸ்எஸ் கொலை மிரட்டல் கடிதம்! கனடா போலீசில் இயக்குநர் லீனா மணிமேகலை புகார்

International oi-Noorul Ahamed Jahaber Ali ஒட்டாவா: கவிஞரும், இயக்குநருமான லீனா மணிமேகலை இயக்கிய “காளி” என்ற ஆவண படத்தின் போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தன்னை கொலை செய்வதற்கான மிரட்டல் கடிதத்தை ஆர்.எஸ்.எஸ். வெளியிட்டு உள்ளதாக இயக்குநர் லீனா மணிமேகலை அந்நாட்டு காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். பிரபல தமிழ் எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை சமூகம் சார்ந்த பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருவதுடன் சமூக அவலங்கள் குறித்த கருத்துக்களை பதவி செய்து வருபவர். ஈழப்போராட்டம், சாதிய … Read more

தசரா விடுமுறை எப்போது? அமைச்சர் அறிவிப்பு!| Dinamalar

பெங்களூரு : மைசூரு தசரா விழா, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5ம் தேதி வரை நடக்கிறது. மாநில கல்வி மற்றும் எழுத்தறிவு துறை காலண்டர்படி, அக்டோபர் 3 முதல் 16ம் தேதி வரை தசரா விடுமுறை அளிக்கப்படும்.ஆனால், மங்களூரு நகர தெற்கு எம்.எல்.ஏ., வேதவியாச காமத் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 10ம் தேதி வரையும்; மற்ற மாவட்டங்களுக்கு அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பள்ளிக்கு … Read more