தாமதமாக மழை விடுமுறை அறிவிப்பு… கலெக்டருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!
கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தினமும் ரெட் அலர்ட், ஆரெஞ்ச், அலர்ட், மஞ்சள் அலர்ட் என காலநிலைக்கேற்ப மாவட்டங்களுக்கு தினமும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடப்பட்டு வருகிறது. மழையின் தன்மையைப் பொறுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டு வருகிறது. நேற்று கேரளா மாநிலத்தில் ஆலப்புழ, இடுக்கி, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக நேற்று முன் தினம் இரவே அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில், நேற்று காலை 8.25 … Read more