சொந்த தொகுதியில் மட்டுமே கவனம் செலுத்தனும்.. பாஜகவை தாக்கும் மஹூவா மொய்த்ராவை எச்சரித்த மம்தா

India oi-Nantha Kumar R கொல்கத்தா: பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான மஹூவா மொய்த்ராவை அவரது கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கடுமையாக கண்டித்துள்ளார். அதோடு ‛‛பிற விஷயங்கில் தலையிடாமல் சொந்த தொகுதியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்” என அவர் அறிவுறுத்தியுள்ளார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. மூன்றாவது முறையாக அங்கு ஆட்சியை பிடித்த மம்தா பானர்ஜி ஹாட்ரிக் சாதனை படைத்து … Read more

கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு முடிந்ததும் விவசாயி.. லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் உபி இளைஞர்!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்த போதிலும் அதில் சேராமல் விவசாயி ஆக மாறி இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தனக்கு சொந்தமான நிலத்தில் ஒரு சிறு பகுதியில் முதலில் அவர் டிராகன் பயிரை பயிரிட தொடங்கினார். தற்போது அதில் நல்ல லாபம் கிடைத்ததையடுத்து அவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்திலும் அவர் டிராகன் பயிர் பயிரிட்டுள்ளதாகவும், அதனால் அவருக்கு நல்ல லாபம் கிடைத்து வருகிறது … Read more

சென்னை: ஆண் நண்பர்களின் பாலியல் தொல்லை – கணவருடன் நட்சத்திர ஹோட்டல் பெண் ஊழியர் தற்கொலை

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் பிரன்ஜித்கோஸ் (24). இவரின் மனைவி அர்பிதாபால் (20) . இவர்கள் இருவரும் கடந்த 3-ம் தேதி சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் அறை எண் 102-ல் மூன்று நாள்கள் தங்கியிருந்தனர். அடிக்கடி பிரன்ஜித்கோஸ் மட்டும் வெளியில் சென்று வந்தார். இந்தநிலையில் கடந்த 7-ம் தேதி அறை எண் 102-ல் இருந்து தூர்நாற்றம் வீசியது. அதனால் திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு லாட்ஜ் ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே … Read more

தனது மனைவியான பிரித்தானிய மகாராணிக்காக இந்த நொடிவரை காத்திருக்கும் இளவரசர் பிலிப்! உருக்கமான தகவல்

பிரித்தானிய மகாராணி மற்றும் அவர் கணவர் பிலிப்பின் உடல்கள் அருகருகே நல்லடக்கம் செய்யப்படும் என தகவல். பிலிப் கடந்தாண்டு உயிரிழந்த நிலையில் அவரின் உடல் முறைபடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் உடலும், அவரது கணவர் பிலிப்பின் உடலும் அருகருகே நல்லடக்கம் செய்யப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராணி எலிசபெத் தனது 96வது வயதில் நேற்று முன் தினம் காலமானார். 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் உயிரிழந்தார். தற்போது இந்த … Read more

கோயில்களில் சாதி பாகுபாடு கூடாது! உயர்நீதிமன்றம்

மதுரை: கோயில்களில் சாதி பாகுபாடு கூடாது என்றும், கோயில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிற அடிப்படையில் பாகுபாடு பார்ப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகாவில் உள்ள அய்யனார் மற்றும் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த  தனி நீதிபதி, சாதி பாகுபாடு இன்று இணைந்து கோவில் கும்பாபிசேகத்தை நடத்த … Read more

பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்களை தடுக்கும் வகையில் கலந்தாய்வு நடைபெறுகிறது: அமைச்சர் பொன்முடி விளக்கம்

சென்னை: பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்களை தடுக்கும் வகையில் கலந்தாய்வு நடைபெறுவதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வில் பங்கேற்ற 5,000 மாணவர்களில் 2,700 பேர் அண்ணா பல்கலை.யில் சேர ஆர்வமுதன் உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

எல்லை மீறாதீங்க! பாஜக எம்பிக்களின் ஆடை, ஷூ, மோதிரம் பற்றி நாங்க பேசினால்.. அவ்ளோதான் -மஹுவா மொய்த்ரா

India oi-Noorul Ahamed Jahaber Ali கொல்கத்தா: பாஜகவினர் எதிர்க்கட்சித் தலைவர்கள் அணியும் ஆடைகள் தொடர்பாக தனிப்பட்ட முறையில் கருத்துக்களை தெரிவித்து எல்லை மீறாதீர்கள் என திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை கடந்த புதன்கிழமை தொடங்கி இருக்கிறார் ராகுல் காந்தி. கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி நேற்று … Read more

வொர்க் ஃப்ரம் ஹோம் அல்லது ஹைப்ரிட்? அமேசான் சி.இ.ஓ அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி!

உலகம் முழுவதிலும் உள்ள பல நிறுவனங்கள் தற்போது வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற நடைமுறையை முடித்துக்கொண்டு அலுவலகத்திற்கு வந்து பணி செய்ய வேண்டும் என்ற முறையை மாற்றி உள்ளது. ஒரு சில நிறுவனங்கள் ஹைப்ரிட் முறைக்கு மாறி உள்ளது என்றாலும் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் தங்களது ஊழியர்களை கட்டாயம் வேலைக்கு திரும்புமாறு உத்தரவிட திட்டமிடவில்லை என கூறியுள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை … Read more

சென்னை: சாலையில் நடந்துச் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை – பெயின்டர் சிக்கியது எப்படி?

சென்னை மடிப்பாக்கத்தை அடுத்த கீழ்கட்டளை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில், “நான், சாலையில் நடந்து சென்றபோது பைக்கில் என்னைப் பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர், எனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தார்” என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா-க்களை ஆய்வு செய்தனர். சென்னை: 4 வயது … Read more

டயானாவை பிரிந்து மறுமணம் செய்த சார்லஸ்! திருமணத்தில் பங்கேற்காத மகாராணி… காரணம் என்ன?

சார்லஸின் இரண்டாவது திருமணத்தில் கலந்து கொள்ளாத அவர் தாயார் எலிசபெத் மகாராணி. அதற்கான காரணத்தை தெரிவித்துள்ள பிரபலம். இளவரசி டயனாவுடனான விவாகரத்துக்கு பின்னர் சார்லஸ் மறுமணம் செய்த நிலையில் அதில் பிரித்தானிய மகாராணி கலந்து கொள்ளாததன் காரணம் தெரியவந்துள்ளது. பிரித்தானிய மன்னராக தற்போது ஆகியுள்ள சார்லஸுக்கும், டயானாவுக்கும் 1981ல் திருமணம் நடந்த நிலையில் 1996ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதன்பின்னர் சார்லஸ் கமீலா என்ற பெண்ணை கடந்த 2005ஆம் ஆண்டு மணந்தார். இந்த திருமணத்தில் சார்லஸின் தாயாரான … Read more