`மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை; `புதுமைப் பெண்' திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு ஏன் இல்லை?’

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் ’புதுமைப் பெண்’ திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கிவைத்துள்ளார். “புதுமைப் பெண்” திட்டம் இறுதி வரை சூழலுக்கான என் பணி தொடரும்..! வாழ்ந்து காட்டும் `பசுமை’ ஆசிரியர்! ’ ’புதுமைப் பெண்’ திட்டத்தில் மாணவிகளுக்கு உதவித்தொகை … Read more

அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை: அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்  நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். தலைமை செயலகத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

தூக்கில் தொங்கிய தாய், குழந்தைகள்! \"இப்படி பண்ணிட்டீங்களே..\" கதறும் லேத் பட்டறை உரிமையாளர்

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali விருத்தாச்சலம்: குடும்ப பிரச்சனை காரணமாக ஒரே வீட்டில் தாய், மகன், மகள் ஆகிய மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் எஜமான் நகரை சேர்ந்தவர் குமார். இவர் சொந்தமாக லேத் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் சகீராபானு (வயது 40) என்ற மனைவியும், 7 ஆம் வகுப்பு படிக்கும் மகன் பரத் (வயது 12), 5 ஆம் வகுப்பு … Read more

இந்தியாவில் புதிதாக 5,221 பேருக்கு கோவிட்: 11 பேர் பலி| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,221 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,221 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,45,00,580 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 5,975 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,39,25,239 ஆனது. தற்போது 47,176 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கோவிட் காரணமாக 11 பேர் … Read more

தங்கம் விலை சரிவு.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. இனி எப்படியிருக்கும்?

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் தாக்கம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸுக்கு 1720 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது. இது வரவிருக்கும் அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான தரவை பொறுத்து பெரியளவில் மாற்றம் இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை-யில் முக்கோன காதல்.. ஓரே நேரத்தில் 3..! பணவீக்க தரவு? பணவீக்கத் தரவின் எதிரொலி தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

IAS, TNPSC இலவசப் பயிற்சி முகாம்: தேர்வுகளில் வெல்வது எப்படி? வழிகாட்டும் வல்லுநர்கள்!

ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாம் சென்னையில் நடைபெறவிருக்கிறது. சிவில் சர்வீஸ் மற்றும் TNPSC போட்டித்தேர்வுகளுக்கு சரியான முறையில் தயாராவது எப்படி என்பதில் தொடங்கித் தேர்வு நுணுக்கங்கள், செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு துறை நிபுணர்கள் பதிலளிக்க உள்ளனர். IAS, TNPSC இலவசப் பயிற்சி முகாம் எழும்பூர் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் 25.09.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு இம்முகாம் நடைபெறவுள்ளது. … Read more

ஆடுகளம் தகவல் மையத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் சர்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பு…

சென்னை: நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டு வீரர்களுக்கான ஆடுகளம் தகவல் மையத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து,  சர்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், அமைச்சர் மெய்யநாதனை ‘ஸ்போர்ட்ஸ் நாதன்’  என புகழ்ந்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான சந்தேகங்களை கேட்டறிவதற்காக ஆடுகளம் தகவல் மையத்தை தொடங்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான சந்தேகங்களை தொலைபேசி … Read more

ஆரோவில்லில் உள்ள பிரெஞ்சு நாட்டவர் குடியிருப்பில் இருந்து 16 சிலைகள் பறிமுதல் செய்தனர்

புதுச்சேரி: ஆரோவில்லில் உள்ள பிரெஞ்சு நாட்டவர் குடியிருப்பில் இருந்து 16 சிலைகள் பறிமுதல் செய்தனர். விநாயகர், புத்தர், பார்வதி, விஷ்ணு, ஐயப்பன், நந்தி, அனுமன், முருகன், மயில் உள்ளிட்ட சிலைகள் பறிமுதல் செய்துள்ளனர். 4 கலை பொருட்களையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய பால்வளத்துறையின் உண்மையான தலைவர்கள் பெண்கள்தான்: பிரதமர் பெருமிதம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நொய்டா: இந்தியாவின் பால்வளத்துறையின் உண்மையான தலைவர்கள் பெண்கள் தான் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் சர்வதேச பால்வள கூட்டமைப்பின் ‘உலக பால்வள உச்சிமாநாடு 2022’ இன்று (செப்.,12) துவங்கியது. இந்திய எக்ஸ்போ மையத்தால் நடத்தப்படும் உச்சிமாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது மோடி பேசியதாவது: இந்தியாவில் 48 ஆண்டுகளுக்கு பிறகு உலக பால்வள உச்சிமாநாடு நடைபெறுகிறது. 2014ல் இந்தியாவில் 146 மில்லியன் … Read more

ஒரே மாதத்தில் 60% வரை உயர்ந்த சம்பள உயர்வு.. ஆகாசா பைலட்டுகளுக்கு ஜாக்பாட்!

ஆகாய விமான நிறுவனம் கடந்த ஜூலை 7ஆம் தேதி தனது முதல் விமானத்தை மும்பையிலிருந்து அகமதாபாத் வரை இயக்கியது என்பது தெரிந்ததே. தற்போது கூடுதலாக விமானங்களை இயக்கி வரும் ஆகாச விமானம் தனது விமானிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சம்பளத்தை உயர்த்தி உள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கிய ஆகாசா விமானம் ஒரே மாதத்தில் விமானிகளுக்கு சுமார் 60% வரை சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சரக்கு ஆர்டர் செய்தது தப்பா.. ரூ.4 லட்சத்தை ஆட்டைய … Read more