பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 98 கனஅடி வீதம் 30 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவு

தேனி: தேனி மாவட்டம் 18-ஆம் கால்வாயின் (பழனிவேல் ராஜன் கால்வாய்) கீழுள்ள பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 98 கனஅடி வீதம் 30 நாட்களுக்கு 255 மி.க.அடி தண்ணீரினை 14.09.2022 முதல் ‌திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தேனி மாவட்டத்தில் தேனி மற்றும் உத்தமபாளையம் வட்டங்களில் 4614.25 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

விடிஞ்சா கல்யாணம்.. விபத்தில் சிக்கி உயிரிழந்த மணமகன்! ஆனாலும் 5 பேருக்கு வாழ்க்கை கொடுத்த ‘இராஜ்’

India oi-Rajkumar R செங்கல்பட்டு : திருப்போரூர் பகுதியில் இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் புது மாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது பெற்றோர் உயிரிழந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே கண்ணகப்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் – கலா தம்பதியினர். இவர்களது மகன் இராஜ் . இவர் எஸ்.எஸ்.என் கல்லூரியில் மின் பணியாளராக வேலை பார்த்து வந்த நிலையில், சென்னையை சேர்ந்த … Read more

முகேஷ் அம்பானி: சொத்து பிரித்த பின்பு அடுத்த விஷயத்துக்கு அடம்பிடிக்கும் வாரிசுகள்..!

இந்தியாவின் 2வது பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி நிர்வாகம் செய்யும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஒவ்வொரு வருடாந்திர கூட்டத்திலும் ரிலையன்ஸ் எப்போது ஐபிஓ வெளியிடும் என்பது தான். ஆனால் அதற்கான பதிலைக் கொடுக்கச் சொத்து மற்றும் வர்த்தகம் பிரித்தல் என்ற முக்கியமான விஷயம் இருக்கிறது. இதனாலேயே முகேஷ் அம்பானி ஐபிஓ வெளியிடும் திட்டம் குறித்து எவ்விதமான அறிவிப்பும் வெளியிடாமல் தொடர்ந்து வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் குறித்தே பேசி வந்தார். ஆனால் கடந்த மாதம் நடந்த வருடாந்திர கூட்டத்தில் … Read more

அவளை வானில் ஏற்றிவிட வாருங்கள்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் அம்மா… கொஞ்சம் காபி குடிக்கிறியா?? என சத்தம் எங்கிருந்தோ வருவது போல் இருக்கவே,, கண்ணைத் திறந்து பார்த்தேன். என்ன நேரம்?,, என்ன மாதம்?? ஒன்றும் புரியவில்லை. கண்ணை இருபுறமும் திருப்பிப் பார்த்தேன். என்னருகில் ஒரு உருவம்..யாரு?? எனக் கேட்டேன். நான்தான் உன் பையன்.. … Read more

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் வெளியான புதிய ஆதாரம்! பரபரப்பு காட்சி

பள்ளி நிர்வாகத்துடன் ஸ்ரீமதியின் தாயார் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான சிசிடிவி காட்சிகள் மாணவி உயிரிழந்த அன்றே பள்ளி நிர்வாகத்துடன் தாய் செல்வி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என கூறப்படுகிறது கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் வெளியாகியுள்ள சிசிடிவி காட்சியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவி ஸ்ரீமதியின் தாய் தனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என போராடி … Read more

ராணி எலிசபெத்தின் உடல் 15ந்தேதி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் – 19ந்தேதி இறுதி சடங்கு…

லண்டன்: வயது முதிர்வு காரணமாக மரணத்தை தழுவிய 96வயதாக இங்கிலாந்து  ராணி எலிசபெத்தின் உடல் 15ந்தேதி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து,  19ந்தேதி இறுதி சடங்கு நடைபெறுகிறது. வயது முதிர்வு காரணமாக, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ம் தேதி காலமானார். அவரது ஸ்காட்லாந்தில் அரச குடும்பத்துக்கு சொந்தமான பல்மோரல் கேஸ்ட்லே (Balmoral Castle) இல்லத்தில் இருந்தது. அங்கிருந்துசாலை மார்க்கமாக அவரது உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு எடுத்து வரப்படுகிறது. முதலில்,  எடின்பர்க்கில் … Read more

போக்சோ வழக்குகளின் நிலை குறித்து அறியும் வசதி அறிமுகம்: ஐ.ஜி.அஸ்ரா கர்க் தகவல்

சென்னை: போக்சோ வழக்குகளின் நிலை குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தெரிந்து கொள்ளும் வசதி தென் மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐ.ஜி.அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார். போக்சோ வழக்கின் நிலை பற்றி புகாரளித்தவர்கள் அறிந்துகொள்ள வாட்ஸ் ஆப் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.  

என்ன இருந்தாலும் அவரு ஆசைப்பட்டுட்டாரு! கணவனுக்கு திருநங்கையை திருமணம் செய்து வைத்த மனைவி! பாராட்டு!

India oi-Rajkumar R புவனேஷ்வர் : ஒடிசா மாநிலத்தில் கணவன் விரும்பினார் என்பதற்காக அவரது மனைவியே உறவினர்கள் முன்னிலையில் கணவருக்கு திருநங்கையை திருமணம் செய்து வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பாராட்டுதலை பெற்று வருகிறது. 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, எல்ஜிபிடிக்யூ+ மீதான பொதுப் பார்வை மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இதுகுறித்த விவாதம் தொடர் பேசுபொருளாக மாறியுள்ளது. இதன் நேர்மறை விளைவுகள் சமூக, குடும்ப அமைப்புகள் மற்றும் சட்ட ரீதியாகவும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. … Read more

அடுத்த 2- 3 காலாண்டுகளில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 4 பங்குகளை வாங்கி போடுங்க..!

சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பங்கு சந்தையின் போக்கு எப்படி இருக்கும், இது முதலீடு செய்ய சரியான நேரமா? அப்படி முதலீடு செய்தால் எந்த துறை சார்ந்த பங்குகளை வாங்கலாம். கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்ன? தரகு நிறுவனங்களின் கருத்து என்ன வாருங்கள் பார்க்கலாம். உள்நாட்டு தரகு நிறுவனமான ஹெச் டி எஃப் சி செக்யூரிட்டீஸ், அடுத்த 2 – 3 காலாண்டுகளில் ஏற்றம் காணலாம் என சில பங்குகளை பரிந்துரை … Read more