கோவை காரமடையில் கடை உரிமையாளர் மீது தாக்குதல்: இந்து முன்னணி அமைப்பினர் 6 பேர் கைது

கோவை: கோவை காரமடையில் பெரியார் பெயரில் உணவகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடையின் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணியை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகம் செய்தல், ஆபாசமாக பேசுதல், அத்துமீறல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயிருக்கு பயந்து ஓடிய போலீஸ்.. கற்கள்,கட்டையால் காக்கிகளை தாக்கிய காவிகள்! கொல்கத்தாவில் பாஜக கலவரம்

India oi-Noorul Ahamed Jahaber Ali கொல்கத்தா: மேற்கு வங்க மாநில அரசுக்கு எதிராக பாஜகவினர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாரை பாஜகவினர் கற்கள், கட்டைகளால் அடித்து விரட்டும் வீடியோ சமூக வலைதளங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை, சிபிஐ, … Read more

ஒரே ஒரு அப்பளத்திற்கு இந்த அக்கப்போரா? ஆனந்த் மஹிந்திராவின் ட்விட் வைரல்

பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா அவர்கள் தனது சமூக வலைதளத்தில் பல சுவராசியமான கருத்துக்களை பதிவு செய்து வருவார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இளம் திறமையாளர்களை உலகிற்கு அறிமுகம் செய்வதில் அவர் முக்கியத்துவம் கொடுப்பார் என்பதும் அவர் பதிவு செய்யும் வீடியோக்கள் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் சில சுவாரசியமான அதே நேரத்தில் சில நகைச்சுவையான வீடியோக்களையும் பதிவு செய்து வரும் நிலையில் திருமண மண்டபத்தில் நடந்த சண்டை ஒன்றின் வீடியோவை சமீபத்தில் பதிவு செய்துள்ளார். … Read more

`Unsuccessful Date’ – டேட்டிங் முடிந்ததும் செலவழித்த பணத்துக்கு பில்லை அனுப்பிய நண்பர் – தோழி ஷாக்

என்னுடன் உனக்கு `romantic connection’ இல்லையென்றால் உனக்கு நான் செலவழித்த பணத்தைத் திருப்பிக்கொடு என தன் டேட்டிங் தோழிக்குப் பில்லை அனுப்பிய செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது தொடர்பாக `கொடுத்த பணம் திரும்பக் கிடைக்காது’ என்று  தலைப்பிட்டு வெளியான வீடியோ பதிவில், ஃபியோனா (Fiona) என்ற பெண்,  “உங்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும். சமீபத்தில் நான் எனக்கு அறிமுகமான ஒரு ஆண் நண்பனைக் காணச் சென்றிருந்தேன். இதுதான் எனது முதல் டேட்டிங். … Read more

அரசு பணியின்போது டிஸ்மிஸ் செய்யப்படும் ஊழியர்களுக்கு பணப்பலன் கிடையாது! தமிழகஅரசு

சென்னை: அரசு பணியின்போது முறைகேடு காரணமாக டிஸ்மிஸ் செய்யப்படும் ஊழியர்களுக்கு பணப்பலன் கிடையாது என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இது அரசு ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு ஊழியர்களின் விடுப்புக்கான பணப்பலன் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, அரசு பணியில் இருக்கும்போது, முறைகேடு மற்றும் பிரச்சினைகள் காரணமாக, டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்கள், ஓய்வு நிறுத்தி வைக்கப்பட்ட  அரசு ஊழியர்களுக்கு விடுப்புக்கான பணப்பலன் வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. … Read more

இந்தி மொழி இந்தியாவுக்கு உலக அளவில் பெருமை சேர்க்கிறது: பிரதமர் மோடி

டெல்லி: உலகமெங்கும் இந்தி மொழி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பல மொழிகளை பேசும் மக்கள் வசிக்கும் இந்தியாவில், அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தி உள்ளது. 25.8 கோடி பேர் பேசும் இந்தி மொழியானது, உலகளவில் அதிக மக்கள் பேசும் மொழிகள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது எனவும் கூறினார்.

என் மகள்தான் ஃபர்ஸ்டு வரணும்! அதனால தான் எலிமருத்து கலந்து கொடுத்தேன்! அதிரவைத்த காரைக்கால் சகாயராணி

Tamilnadu oi-Rajkumar R காரைக்கால் : காரைக்காலில் மகளை விட நன்றாக படிப்பதால் ஆத்திரமடைந்து மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பெண் சகாயராணி விக்டோரியா கொலை குறித்து போலிசாரிடம் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார். புதுவை யூனியன் பிரதேசம் காரைக்கால் நேரு நகர் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (40). இவர் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாலதி. இவர்களது மகன் பாலமணிகண்டன் (13). இவர் கோட்டுசசேரி பாரதி சாலையில் உள்ள தனியார் … Read more

ஜம்மு காஷ்மீரில் பஸ் விபத்து: 11 பேர் பலி| Dinamalar

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் எதிர்பாராத விதமாக, மினி பஸ் விபத்துள்ளானதில் 11 பேர் பலியானர்.ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் நகரின் சாவ்ஜியன் பகுதியில் மினி பஸ் எதிர்பாராத விதமாக, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழிந்தனர். மேலும் 25க்கு மேற்பட்டோர் பலத்த காயமுற்று, மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அப்பகுதி மக்களிடையே பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் எதிர்பாராத விதமாக, மினி … Read more

இனி இந்தியாவில் டோல்கேட் இருக்காது.. அதற்கு பதிலாக என்ன? மத்திய அமைச்சர் தகவல்

இந்தியாவின் பல இடங்களில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளது என்பதும் இதன் மூலம் வாகனங்களிடம் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என்பதும் தெரிந்ததே. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் சுங்கச்சாவடிகளை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சியினர் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் எதிர்காலத்தில் சுங்கச்சாவடி இருக்காது என்றும் அதற்கு பதிலாக ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் தெரிவித்துள்ளார். அமெரிக்க … Read more

தாக்கப்பட்ட சாதுக்கள்: `குழந்தைக் கடத்தல் கும்பலோ..?' – மக்களின் சந்தேகத்துக்கு காவல்துறை விளக்கம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் குழந்தை கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு சாதுக்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நான்கு சாதுக்கள் கர்நாடகாவின் பிஜாப்பூரில் இருந்து கோயில் நகரமான பந்தர்பூரை நோக்கி காரில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, செல்லும் வழியில் கடந்த திங்கள்கிழமை, மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் உள்ள கோயிலில் தங்கிவிட்டு நேற்று புறப்பட்டிருக்கிறார்கள். தாக்கப்படும் சாதுக்கள் பயணத்தைத் தொடரும் போது, ​​அவர்கள் ஒரு சிறுவனிடம் வழி கேட்டதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த … Read more