கூட்டத்தில் பெண் நிர்வாகியிடம் சீண்டல்? – பாஜக மாநில நிர்வாகிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் கடந்த 11-ம் தேதி இமானுவேல் சேகரனின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது பல்வேறு அரசியல் கட்சியினர், சமுதாயத் தலைவர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில், பா.ஜ.க சார்பில் முன்னாள் அமைச்சரும் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் தலைமையில் ஏராளமான பா.ஜ.க-வினர் அஞ்சலி செலுத்தினர். நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கும்போது, பொன் பாலகணபதி அருகில் இருந்த பா.ஜ.க பெண் நிர்வாகிமீது தொடுவது போன்றும், அதனை அந்தப் பெண் நிர்வாகி தடுப்பது … Read more