புதுச்சேரியில் சுகாதாரத் திருவிழா : 3 நாட்கள் நடக்கிறது| Dinamalar

புதுச்சேரி, :மத்திய சுகாதாரத் துறை, புதுச்சேரி சுகாதாரம் மற்றும் நலவழித் துறை சார்பில், சுகாதார திருவிழா புதுச்சேரியில் வரும் 29ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடக்கிறது.புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் மதியம் 12:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை நடக்கும் சுகாதார திருவிழாவில், சுகாதார சிறப்பு வல்லுநர்கள், தலைமை மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்குகின்றனர்.மேலும், தமிழர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் ஆரோக்கியமான உணவு கண்காட்சி … Read more

இல்லதரசிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை இன்றும் சரிவு.. சர்வதேச நிலவரம் என்ன?

தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் தொடர்ச்சியாக கடந்த சில அமர்வுகளாகவே சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு சரிவினைக் காணுமா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா? தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? டெக்னிக்கலாக எப்படி உள்ளது? அடுத்த முக்கிய லெவல்கள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் … Read more

"அதைப் பார்த்துவிட்டு வெற்றிமாறன் சார் முதலில் மறுத்துவிட்டார்" – 8 தோட்டாக்கள் இயக்குநர் ஸ்ரீ கணேஷ்

ஒரு சில படங்களை நம் வாழ்நாளில் அவ்வளவு எளிதாக கடந்துவிடமுடியாது. அப்படியான ஒரு படம்தான் எட்டு தோட்டாக்கள். படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு இயக்குநர் ஸ்ரீ கணேஷின் சிறப்பு நேர்காணல் இதோ… 8 தோட்டாக்கள் முதல் படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. படம் குறித்து தற்போது வரை அனைவரும் பேசி வரும் நிலையில் உங்களின் மனநிலை என்ன? ” நாளைய இயக்குநர் முடித்துவிட்டு 2 வருடம் வேறு ஒரு ஸ்கிரிப்ட் வைத்துக்கொண்டு வாய்ப்பு … Read more

மூன்றாம் உலக போருக்கான உண்மையான ஆபத்து! ரஷ்யா பகீர் எச்சரிக்கையால் பரபரப்பு

உக்ரைனுக்கு எதிரான போர் தொடர்பில் அதிரடியான எச்சரிக்கையை ரஷ்யா விடுத்துள்ளது. அதன்படி மூன்றாம் உலக போருக்கான உண்மையான ஆபத்து இந்த போர் என்று தெரிவித்துள்ளது. உக்ரைனில் ஒரே இரவில் ரஷ்ய படையினர் 423 இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். உக்ரைனின் 26 ராணுவ இலக்குகளை அழித்துள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உக்ரைன் உடனே பேச்சுவார்தைகள் தொடரும் என்றும் கூறியுள்ளார். ரஷ்ய மண்ணில் உக்ரைன் படை கால் … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வரும் நீதிபதி திடீர் மாற்றம்!

சென்னை: கோடநாடு வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக  புதிய நீதிபதியாக முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மறைந்த ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான ஊட்டி கோடநாடு எஸ்டேட்டில் ஜெ.மறைவுக்கு பிறகு, சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, அங்கு  கொலை கொள்ளை நடைபெற்றது. இந்த கொள்ளை, கொலையை தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்கள் இதில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை, கொள்ளை தொடர்பாக, ஐ.ஜி., … Read more

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா?- ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை. * தற்போதைய சூழலில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அவசியம் இல்லை. * மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். தமிழக அரசின்  வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதையும் படியுங்கள்…அரசியல் பயணத்தை விரைவில் தொடங்க உள்ளேன்- சசிகலா பேட்டி

கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் சிலை நிறுவப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழா| Dinamalar

திருக்கனுார்,: மண்ணாடிப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழா நடந்தது.பள்ளி பொறுப்பாசிரியர் புகழரசன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாலகுமார் வரவேற்றார். பயிற்சி பெற்ற தற்காப்புக் கலை பயிற்றுனர்களை கொண்டு மாணவிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் லட்சுமி, சுமலதா, பானு, திருமாறன், ராமமூர்த்தி, தமிழ் மாறன் ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை செந்தமிழ்ச்செல்வி நன்றி கூறினார். திருக்கனுார்,: மண்ணாடிப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழா நடந்தது.பள்ளி பொறுப்பாசிரியர் … Read more

600 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. மஹிந்திரா பங்குகள் 3.5% உயர்வு..!

மும்பை பங்குச்சந்தை 2 வர்த்தக நாளாகத் தொடர்ந்து சரிவை எதிர்கொண்டு வந்த நிலையில், இன்று காலாண்டு முடிவுகள் எதிரொலியாக ரீடைல் முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்யத் துவங்கியுள்ளனர். இதனால் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் பெரிய உயர்வுடன் சந்தை துவங்கியுள்ளது. இதற்கிடையில் நேற்று அதானி பவர் 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டைப் பெற்ற நிலையில், இன்று அதானி வில்மார் 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டைப் பெற்றுள்ளது ரீடைல் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது. … Read more

KGF-ன் உண்மை கதை: 1000 டன்கள் தங்கம் – மிரள வைக்கும் கோலாரின் 2000 ஆண்டு வரலாறு!

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு… வறட்சியும் விஷத்தன்மை மிக்க தேள் முதலிய உயிரினங்களும் நிறைந்த பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் சிறு குழு ஒன்று பரந்த விரிந்த குன்றுகளுக்கு நடுவே மேய்ச்சலுக்கான இடம் தேடி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். வெப்பம் தாள முடியாத அளவுக்கு வாட்ட, காற்று வீசாதா என ஏக்கத்தோடு பார்க்கும் மக்களின் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெறுமைதான் தென்படுகிறது. யாரும் எதிர்பாராத வேளையில் பேய் காற்று வீசத் தொடங்குகிறது. பாறைகளை மூடிய பழுப்பு நிற மண்துகள்களை வாரி … Read more