திருமணம் செய்து கொள்ள இளம் பெண்ணுக்கு தொந்தரவு பிரபல சினிமா தயாரிப்பாளர் வாராகி கைது: வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நடவடிக்கை

சென்னை: திருமணம்  செய்து கொள்ளுமாறு இளம் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்து தொந்தரவு செய்ததாக சினிமா தயாரிப்பாளர் வாராகியை வடபழனி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ராணி(31)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், நான் வசித்து வரும் குடியிருப்பில் சினிமா தயாரிப்பாளர் வாராகி வசித்து வருகிறார். இவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும் … Read more

பாலிவுட் படத்தில் நடிக்கிறார் டெண்டுல்கர் மகள் சாரா| Dinamalar

மும்பை : சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா, ‘பாலிவுட்’ படத்தில் விரைவில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வசித்து வரும், முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் மற்றும் அஞ்சலி தம்பதியின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், தன் தந்தையைப் போலவே கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.இதற்கிடையே, சச்சினின் மூத்த மகளான சாரா டெண்டுல்கர், 24, மாடலிங் துறையில் கால் பதித்துள்ளார். சில மாதங்களுக்கு … Read more

ரிஷபத்தில் புதன் சஞ்சாரம்! பண நெருக்கடியைச் சந்திக்க உள்ள ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

ஏப்ரல் 25 முதல் ஜூலை 2ம் திகதி வரை சஞ்சரிக்கக்கூடிய காலத்தில் சில ராசியினருக்கு ஆரோக்கியம் பாதிப்படையலாம். சில அவசரப் புத்தியால் நிதி நிலையும், பண பரிவர்த்தனையில் கவனம் தேவை. அந்தவகையில் எந்த ராசியினர் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.  மிதுனம் மிதுன ராசி அதிபதியான புதன் பகவான், 12ம் வீடான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் உங்களுக்குச் செலவு, நஷ்டம் ஏற்படலாம். அதே சமயம் வெளிநாடு தொடர்பான ஆதாயம், ஆன்மிகத்தில் நாட்டம் … Read more

தவறான செய்தி கூறிய 16 யூடியூப் செய்தி சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி

புதுடெல்லி: தவறான செய்திகளை ஒளிபரப்பும் 16 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களை 16 சேனல்கள் ஒளிபரப்பியதாகவும், இதனை அடுத்து அந்த சேனல்கள் முடக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது நாட்டின் மத நல்லிணக்கம் வெளியுறவு பாதுகாப்பு குறித்து தவறான தகவல்கள் உறுதி செய்யப்படாத தகவல்கள் ஆகியவற்றை 16 யூடியூப் சேனல்கள் ஒளிபரப்பிய நிலையில் இதில் பாகிஸ்தானைச் … Read more

அம்பதி ராயுடு போராட்டம் வீணானது – 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஷிகர் தவான் 88 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். பனுகா ராஜபக்சே 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் … Read more

உயர்கல்வியை மாற்றியமைக்க தேசிய கல்விக் கொள்கை செயல்படுத்த வேண்டும்: ஆளுநர் ஆர்.என். ரவி

சென்னை: காலத்தின் தேவைக்கேற்ப உயர்கல்வியை மாற்றியமைக்க தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர் என் ரவி கூறியுள்ளார். தேசிய கல்விக் கொள்கையை அதன் உண்மையான உணர்வில் செயல்படுத்த வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

மகாவீரர் ஜெயந்தி ஊர்வலம்| Dinamalar

மறைமலை நகர் : செங்கல்பட்டு மாவட்டம்,மறைமலை நகர் அடுத்த கீழக்கரணை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் அமைந்துள்ள ஜைன மத கோவிலில் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு சமண இயக்க ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஊர்வலமாக ஜி.எஸ்.டி., சாலை வழியாக முக்கிய வீதிகளில் சென்று மீண்டும் கோவிலை அடைந்தனர். சிறப்பு அபிஷேகம் பூஜைகள் செய்யப்பட்டு தேய்பிறை அஷ்டமி பூஜையும் நடைபெற்றது. மறைமலை நகர் : செங்கல்பட்டு மாவட்டம்,மறைமலை நகர் அடுத்த கீழக்கரணை தமிழ்நாடு … Read more

மோசமான நிலையில் மும்பை இந்தியன்ஸ்.. மஹேலா ஜெயவர்த்தனே எடுத்துள்ள முடிவு!

மும்பை இந்தியன்ஸ் அணியில் சில மாற்றங்களை செய்ய தயாராக இருப்பதாக அதன் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வெற்றி கூட பெறாமல், தொடர்ச்சியாக 8 தோல்விகளை சந்தித்து மோசமான சாதனையை படைத்துள்ளது. இதனால் கடுமையான விமர்சனங்களை அந்த அணித் தலைவரும், அணி நிர்வாகமும் சந்தித்து வருகின்றனர். நெருக்கடியான இந்த சூழலில் அடுத்த போட்டிக்கு எப்படி தயாராவது என மும்பை இந்தியன்ஸ் ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் அணியில் … Read more

பெரியார் போல எந்த தலைவரும் எந்த இனத்துக்கும் கிடைத்தது இல்லை – ஸ்டாலின் புகழாரம்

சென்னை: பெரியார் போன்று எந்த தலைவரும் எந்த இனத்துக்கும் கிடைத்தது இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெரியார் திடலில் நீட் தேர்வு எதிர்ப்பு பிரச்சார பயணத்தின் நிறைவு விழா கூட்டம் இன்று நடைபெற்றது வருகிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார், அப்போது, இந்த அரசு மக்களுக்கானது, எனவே முடியுமா என்று எண்ணத் தேவையில்லை. முடியாத பலவற்றை நாம் முடித்துக் காண்பித்துள்ளோம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், எந்த நுழைவுத்தேர்வும் … Read more