உக்ரைன் ரயில் நிலையங்களை ஏவுகணையால் அழித்த ரஷ்யா: 5 பேர் பரிதாபமாக பலி!
செய்தி சுருக்கம்: உக்ரைனின் 5 ரயில் நிலையங்களில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல். 5 பேர் உயிரிழப்பு 18 பேர் படுகாயம் என பிராந்திய வழக்கறிஞர் அலுவலகம் அறிவிப்பு “எதிரி முக்கியமான உள்கட்டமைப்பைத் தாக்க முயற்சிக்கிறார்” என பிராந்திய ஆளுநர் குற்றசாட்டு உக்ரைனின் மத்திய மற்றும் மேற்கு நகரங்களின் ஐந்து ரயில் நிலையங்களை ரஷ்யா எவுகணைகளை கொண்டு தாக்கி அழித்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள் தொடங்கிய 60 நாள்களுக்கு பிறகு முதல் முறையாக அமெரிக்க அரசின் … Read more