குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை: குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவியில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் 274 இடம், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3,681, தட்டச்சர் 2,108, சுருக்கெழுத்து தட்டச்சர் 1024 என 7,138 இடங்கள். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் … Read more

இலங்கையில் இருந்து சுமார் 15 பேர் அகதியாக ராமேஸ்வரம் கோதண்ட ராமர் கோயில் கடற்கரைக்கு வருகை

இலங்கை: இலங்கையில் இருந்து சுமார் 15 பேர் அகதியாக ராமேஸ்வரம் கோதண்ட ராமர் கோயில் கடற்கரைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசியப் பொருள்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் பசியும், பட்டினியுமாக வாழ வழியின்றி இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி| Dinamalar

புதுச்சேரி: பிரதமர் கூறியவாறு ‘பெஸ்ட் புதுச்சேரி’யை உருவாக்கிவிட்டுதான், தேர்தலுக்கு உங்களை சந்திக்க வருவோம்’ என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். புதுச்சேரி, கம்பன் கலையரங்கில் நடந்த அரசு விழாவில், பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: மகான் அரவிந்தரின் 150வது பிறந்த நாள் ஆண்டு விழாவில் பங்கேற்க வந்தேன். நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டு, அரவிந்தரின் 150வது பிறந்த நாள் ஆண்டு வாழ்த்துக்கள்.புதுச்சேரி பலதரப்பட்ட … Read more

திருமணத்துக்கு நாள் குறிப்பு; காதலனை தேடிச் சென்ற நர்ஸ்! – தாயே அடித்துக் கொன்ற கொடூரம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாணவநல்லூரைச் சேர்ந்தவர் சுந்தரம்பிள்ளை. இவரின் மனைவி ஜெயலெட்சுமி(50). இவர்களின் மகள் சத்தியா(28). பி.எஸ்.சி நர்சிங் படித்திருக்கும் சத்தியா சென்னையில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளாக நர்ஸாக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, சென்னையைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இதுகுறித்து தகவலறிந்த ஜெயலெட்சுமி, தனது மகளை கண்டித்துள்ளார். ஆனாலும், இவர்களின் காதலை தொடர்ந்திருக்கிறது. இதையடுத்து, சத்தியா வேலைக்குச் செல்வதை … Read more

ரைசினா உரையாடலின் 7வது பதிப்பை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: ரைசினா உரையாடலின் 7வது பதிப்பை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். 90 நாடுகளில் இருந்து சுமார் 210 பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் ரைசினா சர்வதேச உரையாயடல் இன்று புதுடெல்லியில் தொடங்கவுள்ளது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த உரையாடலில், புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றி விவாதிக்கப்பட உள்ளது.

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்

சென்னை : தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 6-ம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 5-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான, செய்முறைத் தேர்வுகள் இன்று (ஏப்.25) தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற உள்ளது. மே 2-ம் தேதி வரை … Read more

அறந்தாங்கி அருகே தொழிலதிபரின் கழுத்தறுத்து கொலை: 100 சவரன் நகை கொள்ளை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தொழிலதிபரின் கழுத்தறுத்து கொலை செய்து அவரது  மனைவியிடம் கத்தி முனையில் 100 சவரன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. 52 வயதான முன்னாள் ஜமாத் தலைவர் முகமது நிஜாம் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருமணத்துக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு; ஒரே சேலையில் காதலர்கள் தற்கொலை | Dinamalar

ராய்ச்சூர் : காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், மனம் நொந்த காதலர்கள், ஒரே சேலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.ராய்ச்சூர் சிந்தனுாரின், ஆர்.எச்.3 கேம்பில் வசித்த லவா, 25, கரினா, 20, பரஸ்பரம் காதலித்தனர். இவர்களின் திருமணத்துக்கு, குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டு மாதங்களுக்கு முன், பெற்றோரின் நெருக்கடிக்கு பணிந்து லவா, வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.காதலர் திருமணமானதை அறிந்த கரினா, அதிர்ச்சியடைந்தார். மற்றொரு பக்கம் காதலியை மறக்க முடியாமல், லவாவும் மனம் நொந்தார். எனவே … Read more

புதுச்சேரி: “ஸ்மார்ட் சிட்டி நிதியை காங்கிரஸ் ஆட்சியில் செலவு செய்யவில்லை!” – முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நிறைவு செய்யப்பட்ட வளர்ச்சித்திட்டங்களின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதிய வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அந்த விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, ”இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு புதுச்சேரி மாநிலம் எந்தெந்த நிலையில் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று நாம் எண்ணி பார்க்க வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில் செய்ய முடியாத, செய்து … Read more

உக்ரேனில் கனேடிய இராணுவத்தின் செயற்பாடு: முக்கிய தளபதி வெளியிட்ட கருத்து

உக்ரேன் இராணுவத்திற்கு கனடா அளித்த பயிற்சியின் தாக்கம் காரணமாகவே, முக்கிய கனேடிய தளபதிகள் மீது ரஷ்யா தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரேன் இராணுவத்தினருக்கு கனடாவின் 6 முன்னாள் தளபதிகள் குழு ஒன்று பயிற்சி அளித்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த வாரம் 61 முக்கிய கனேடியர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதித்து அறிவிப்பு வெளியானது. அதில் ஒருவர் Luc-Frederic Gilbert என்ற முன்னாள் இராணுவ தளபதி. இவர் உள்ளிட்ட 6 முன்னாள் தளபதிகளே உக்ரேன் இராணுவத்தினருக்கு … Read more