ரம்புக்கனை தாக்குதல் தொடர்பில் கோட்டாபய வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ரம்புக்கனையில் பொலிசார் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில் சம்பவம் தொடர்பில் வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படும் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் வெடித்தது. இதனையடுத்து, பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 13 பேர் காயமடைந்தனர், இது தொடர்பில் கோட்டாபயவின் டுவிட்டர் பதிவில், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு இடையூறு ஏற்படாது. ரம்புக்கனையில் நடந்த சோகமான … Read more

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: சசிகலா விசாரணைக்கு ஆஜராக நீலகிரி காவல்துறை சம்மன்…

சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக  விசாரணைக்கு ஆஜராக நீலகிரி காவல்துறை ஜெயலலிதாவின் தோழியும், கோடநாடு எஸ்டேட் உரிமையாளர்களில் ஒருவருமான சசிகலாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்குகளில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் முறையாக விசாரணை நடத்தாமல் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்த நிலையில், திமுக ஆட்சி பதவி ஏற்றதும், கோடநாடு வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த வழக்கு … Read more

ஆளுநர் விவகாரம்: சட்டசபையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சென்றிருந்தார். அங்கு ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை சாலையில் எரிந்தும், வாகனங்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் வாகனம் மீது கல் வீசி நடத்திய தாக்குதலுக்கு எதிராக பல்வேறு கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழக … Read more

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபையில் தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க கோரிய மனு தள்ளுபடி

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபையில் தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கனகசபையில் தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிப்பது குறித்து அரசு தான் முடிவு  செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் கூறியுள்ளது.

காரைக்கால் துறைமுகத்தில் கேப் கப்பல் கையாளும் வசதி

காரைக்கால் : காரைக்கால் தனியார் கப்பல் துறைமுகத்தில், ‘கேப்’ கப்பல்களை கையாளும் வசதி துவக்கப்பட்டது. புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில், காரைக்கால் போர்ட் பிரைவேட் லிமிடெட் (கே.பி.பி.எல்.,) என்ற தனியார் கப்பல் துறைமுகம் 13ம் ஆண்டுகளாக இயங்கி வருகிறது.நேற்று முன்தினம் 13ம் ஆண்டு நிறைவு தினம், துறைமுக தலைமை செயல் அதிகாரி ரகுநந்தன் தலைமையில் நடைபெற்றது.இந்த துறைமுகத்தில் முதல் முறையாக, ‘கேப்’ கப்பலான எம்.வி., பெர்ஜ் மெக்லின்டாக்கை கையாளப்பட்டது. இதுகுறித்து துறைமுக நிர்வாகம் கூறியதாவது: ‘கேப்’ கப்பலின் … Read more

பிரதமரின் தீவிர நடவடிக்கையால் மகாத்மா காந்தியின் தூய்மை இந்தியா கனவு நனவாகும் – பாஜக மூத்த தலைவர் நம்பிக்கை

புதுடெல்லி, பாஜக மூத்த தலைவர் கவுரவ் பாட்டியா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கடந்த 2014-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்துக்காக 2021-2026-ம் ஆண்டுகளில் கிராமங்களுக்காக ரூ.7,192 கோடியும் நகரங்களுக்காக ரூ.1,41,678 கோடியும் செலவிடப்பட உள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதுவரை 58,000 கிராமங்கள், 3,300 நகரங்கள் பயன் பெற்றுள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் … Read more

பெண்கள் உள்ளாடை வர்த்தகத்தை டார்கெட் செய்யும் ரிலையன்ஸ்.. ஏன் தெரியுமா..?

முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ரீடைல் வர்த்தகச் சேவை பிரிவான ரிவையன்ஸ் ரீடைல் ஈஷா அம்பானி தலைமையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக ஈஷா அம்பானி ஆடை வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறார். இதற்காகப் பல முன்னணி மற்றும் பிரபலமான பிராண்டுகள் உடன் வர்த்தகக் கூட்டணி வைப்பது மட்டும் அல்லாமல் பல நிறுவனங்களில் அதிகப்படியான பங்குகளைக் கைப்பற்றித் தனது பிராண்டாக்கி வருகிறது. இப்படி முகேஷ் அம்பானி, ஈஷா அம்பானி தலைமையில் ரிலையன்ஸ் … Read more

தெலங்கானா விடுதியில் தாய், மகன் தீக்குளித்து தற்கொலை: டி.ஆர்.எஸ் கட்சியினர் 6 பேர் கைது!

தெலங்கானா மாநிலம் கமரெட்டி என்ற இடத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் கங்கம் சந்தோஷ். இவரும் இவரின் தாயார் பத்மாவும் கடந்த 16-ம் தேதி அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சந்தோஷ் தங்களது தற்கொலைக்கு டிஆர்எஸ் கட்சி நிர்வாகிகள் 6 பேர், இன்ஸ்பெக்டர் நாகார்ஜுனா ஆகியோர்தான் காரணம் என்றும், அவர்களின் தொடர் துன்புறுத்தல் காரணமாகவே இந்த விபரீத முடிவை எடுப்பதாக வீடியோவில் பதிவு செய்து அதனை … Read more

ரஷ்ய கப்பலை உக்ரைன் தாக்குவதற்கு சற்று முன் வானில் பறந்த அமெரிக்க கண்காணிப்பு விமானம்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல்

ஏப்ரல் 13ஆம் திகதி, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் நினைவாக பெயரிடப்பட்ட பிரபல ரஷ்யக் கப்பலான மாஸ்க்வா, உக்ரைன் படைகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. முதலில், கப்பலுக்குள் தீப்பற்றியதால் அது எரிந்து போனதாக கதைவிட்ட ரஷ்யா, பிறகு வேறு வழியில்லாமல் உண்மையை ஒப்புக்கொண்டது. இதற்கிடையில், மாஸ்க்வா கப்பல் தாக்கப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன், அந்தக் கப்பல் நிற்கும் கருங்கடல் பகுதியில், வான்வெளியில், அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று பறந்ததாக தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. P-8 Poseidon … Read more

ஆளுநர் வாகனம் மீது தாக்குதல்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

சென்னை: மயிலாடுதுறையில் ஆளுநரின் வாகனத்தை நோக்கி கருப்புக்கொடி வீசப்பட்டதை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில், மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்தப்பட்டது மற்றும் அவரது வாகனத்தின்மீது கருப்புகொடி கம்புகளை வீசியது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்க விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், அதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்த நிலையில், அதிமுக அவையில் … Read more