பிளாஸ்டிக் குப்பையை எரிக்கும் நடமாடும் ஆலையை தொடங்க கூடாது- அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர். அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பெருநகரில் காற்று மாசுபாட்டை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் சூழலில், சென்னை மாநகராட்சியே குப்பைகளை எரியூட்டும் நடமாடும் ஆலையை அமைப்பதன் மூலம் காற்று மாசுபாட்டை திணிப்பது தவறான முன் உதாரணம் ஆகிவிடும். இலவசமாக தருகிறார்கள் என்பதற்காக நஞ்சை குடிக்க முடியாது. தங்க ஊசி என்பதற்காக கண்ணில் குத்திக் கொள்ள முடியாது என்பதைப் போல, சமூக பங்களிப்பு நிதியின் … Read more

தஞ்சை சப்பர விபத்தில் 11 பேர் இறந்தது தொடர்பாக ஒருநபர் குழு விசாரணையை தொடங்கியது

தஞ்சை : தஞ்சை சப்பர விபத்தில் 11 பேர் இறந்தது தொடர்பாக ஒருநபர் குழு விசாரணையை தொடங்கியது. விசாரணைக்கு முன் ஆட்சியர், எஸ்.பி. உள்ளிட்டோருடன் ஒருநகர் குழுவின் குமார் ஜெயிந்த ஆலோசனை மேற்கொண்டார்.

நீட் நுழைவு தேர்வு 11 லட்சம் பேர் விண்ணப்பம்| Dinamalar

புதுடில்லி: ‘நீட்’ தேர்வுக்கு, 11 லட்சம் மாணவர்களும்; ‘கியூட்’ தேர்வுக்கு, 4.7 லட்சம் மாணவர்களும் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. நாட்டில், இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வை, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத, நேற்று முன்தினம் நிலவரப்படி, 11 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை, 17 லட்சத்தை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல், நாட்டில் உள்ள … Read more

`இந்திய மருத்துவ மாணவர்கள் மீண்டும் சீனா திரும்பலாம்!' – அறிவித்த இந்திய தூதரகம்

சீனாவில் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர்கள் மீண்டும் சீனாவிற்கு திரும்புவதைப் பரிசீலிக்க சீன அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. தரவுகளின்படி, சீனாவில் படித்து வந்த இந்திய மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 23,000. கோவிட் நோய்த் தொற்றின்போது சீனாவில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் 2019-ம் ஆண்டிலிருந்து இம்மாணவர்கள் இந்தியாவிலேயே தங்கும் சூழல் உண்டானது. சீனாவிற்கு மீண்டும் சென்று கல்வியைத் தொடர முடியாத நிலையில் இந்திய மருத்துவ மாணவர்கள் உள்ளனர். இந்நிலையில் மார்ச் 25-ம் தேதி … Read more

50 ஆண்டுகள் பழமையான வரைப்படம்: உக்ரைனில் குழம்பி நிற்கும் ரஷ்ய வீரர்கள்!

உக்ரைன் போரில் 1970ம் ஆண்டை சேர்ந்த சோவியத் கால வழித்தட வரைபடங்களை ( MAPS) ரஷ்ய ராணுவம் பயன்படுத்துவதால் ரஷ்ய படையெடுப்பின் வேகம் குறைந்து இருப்பதாக மேற்கத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன்-ரஷ்யா போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் திகதி தொடங்கிய நிலையில், இந்த போர் நடவடிகையானது கிட்டத்தட்ட 70வது நாளை தொடப்போகிறது, இவை ரஷ்யா மற்றும் உலக நாடுகள் எதிர்பார்த்ததை விட மிகவும் நிதானமான முன்னேற்றமாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் … Read more

சின்னத்திரை சித்ரா மரணம்: முன்னாள் அமைச்சர் மற்றும் மாஃபியா கும்பல் மிரட்டுவதாக ஹேம்நாத் பகீர் புகார்…

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்திற்கு முன்னாள் அமைச்சர் உள்பட மாஃபியா கும்பல் மிரட்டுவதாக பகீர் புகார் கூறியுள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத், குறிப்பிட்ட 4 பேர் தன்னை போனில் மிரட்டுவதாக காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். பாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை நடிகை சித்ரா (வயது 28) கடந்த 2020ம் ஆண்டு சென்னையில் உள்ள விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கணவருடன் ஒரே அறையில் வாழ்ந்துவந்த சித்ராவின் திடீர் தற்கொலை … Read more

இலங்கையில் 3 நாள் சுற்றுப்பயணம்- இன்று புறப்பட்டு சென்ற அண்ணாமலை

சென்னை: தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று அதிகாலையில் இலங்கை புறப்பட்டு சென்றார். அங்குள்ள தமிழ் எம்.பி.க்கள் அழைப்பின் பேரில் அவர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இன்று முதல் 3 நாட்கள் அண்ணாமலை இலங்கையில் தங்கி இருக்கிறார். நாளை அங்கு நடைபெறும் தொழிலாளர் தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இலங்கையில் போரின்போது பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கான வீடுகள் கட்டிக்கொடுக்கும் திட்டத்தை மோடி அறிவித்து சுமார் 40 ஆயிரம் பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. அதில் தமிழர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். … Read more

மசாஜ் சென்டரில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக புகார் வந்தால் சோதனையிட உள்ளூர் போலீசுக்கு அதிகாரம் உண்டு.: ஐகோர்ட்

சென்னை: மசாஜ் சென்டரில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக புகார் வந்தால் சோதனையிட உள்ளூர் போலீசுக்கு அதிகாரம் உண்டு என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அண்ணாநகரை சேர்ந்த மசாஜ் சென்டர் உரிமையாளர் ஹேமா ஜூவாலினி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.  

ரியல் எஸ்டேட்: அனல் பறக்கும் விற்பனை.. 2 மடங்கு வளர்ச்சி..!

இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை வேகமாக வளர்ச்சி அடைந்தாலும், சிமெண்ட் மற்றும் பிற கட்டுமான பொருட்களின் விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பல முன்னணி கட்டுமான நிறுவனங்களே விலை உயர்வை தாக்கு பிடிக்க முடியாமல் புதிய வீடுகளின் விலையை 10-15 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதனால் 2022ல் புதிய வீடுகளின் விற்பனை சற்று குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 2020, 2021ல் அப்படியில்லை, குறிப்பாக ஆடம்பர வீடு விற்பனையில் … Read more