உடலில் ஏற்படும் சின்ன சின்ன நோய்களை போக்கும் பாட்டி வைத்தியம்! இதோ சில உங்களுக்காக

உடலில் உள்ள நோய்களை போக்கும் சில எளிய பாட்டி வைத்தியங்கள் சிலவற்றை தெரிந்து கொள்வோம். பித்த கோளாறினால் தலைச்சுற்று ஏற்படுவது உண்டு. சிறிது இஞ்சி. கொத்து மல்லிவிதை இரண்டையும் வைத்து மைய்ய அரைத்து, தேனில் கலந்து சாப்பிட்டால் தலைச்சுற்று நீங்கும். சீதாப்பழ விதைகளைப் பொடித்து கடலை மாவுடன் கலந்து, எலுமிச்சம் பழச்சாற்றில் குழைத்து தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து குளித்தால், தலைமுடி உதிராது. பொடுகு, ஈர்கள் அழியும். சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், … Read more

22/04/2022: தமிழகத்தில் இன்று 57 பேருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. உயிரிழப்பு ஏதுமின்றி 27 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா  தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்ததையடுத்து  மெகா தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது … Read more

தமிழகத்தில் இன்று மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு 30க்கும் கீழ் குறைந்தது. பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பதிவாகாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று தமிழகத்திலும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று 39 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று 57 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 13 மாவட்டங்களில் மட்டும் புதிதாக … Read more

ரயில் படியில் பயணித்த பள்ளி மாணவன் உயிரிழப்பு

திருவள்ளூர்: சென்னை அடுத்த பொன்னேரி ரயில் நிலையம் அருகே புறநகர் ரயிலின் படியில் பயணித்த 12ம் வகுப்பு மாணவன் ரித்திக்குமார் (17) உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி- சென்னை புறநகர் ரயில் படிகட்டில் பயணித்தபோது தவறி விழுந்து கம்பத்தில் அடிபட்டு மாணவன் உயிரிழந்தாக தகவல் வெளியானது . மாணவன் உயிரிழப்பு தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சின்ன சின்னதாய் செய்திகள்| Dinamalar

சின்ன சின்னதாய்29 மையங்களில் தேர்வுகோலார் மாவட்டத்தில் இன்று முதல் 29 மையங்களில் பி.யு.சி., தேர்வு நடக்கிறது. கோலாரில் 11, பங்கார்பேட்டை, தங்கவயல், சீனிவாசப்பூர் ஆகிய மையங்களில் தலா 3, முல்பாகலில் 5, மாலுாரில் 4 என 29 மையங்களில் பி.யு.சி., தேர்வு நடக்கிறது.இம்மாவட்டத்தில் 17 ஆயிரத்து 8 மாணவர்கள் தேர்வெழுத பெயர் பதிவு செய்துள்ளனர். முதல்முறையாக தேர்வெழுதும் மாணவர்கள் 7,116; மாணவியர் 7,626 என 14 ஆயிரத்து 742 பேர் தேர்வெழுதுகின்றனர்.தேர்வில் தவறிய 2,266 பேர் மீண்டும் … Read more

கடும் போட்டியால் ஏற்பட்ட சரிவு; சமாளித்து ஜெயித்த பிரிட்டானியாவின் கதை! திருப்புமுனை – 8

பிஸ்கட் என்பது பார்ப்பதற்கு ஒரு பொருளாகத் தோன்றினாலும் உள்ளுக்குள் பல வெரைட்டிகள் உள்ளன. குக்கீஸ், க்ரீம் பிஸ்கட், ஹெல்த், குறைந்த விலை பிஸ்கட் எனப் பல பிரிவுகள் உள்ளன. கோலா போர்களைப் போல, பிஸ்கட் பிரிவில் நடக்கும் அடிதடிகளும் பெரியது. பிஸ்கட் பிரிவில் பிரிட்டானியாவின் பங்கு தவிர்க்க முடியாது. குட்டே, டைகர், 50:50, லிட்டில் ஹார்ட்ஸ் உள்ளிட்ட பல பிராண்டுகள் உள்ளன. திசை திரும்பிய கவனம்… இந்த நிறுவனத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக தலைமைப் பொறுப்பில் இருந்தவர் சுனில் … Read more

பந்தால் அடித்த பிராவோ.. பதிலாக முத்தம் கொடுத்த பொல்லார்டு! வீடியோ

ஐபிஎல்-யில் நேற்றைய போட்டியில் தன் மீது பந்தை எறிந்த பிராவோவை, மும்பை வீரர் பொல்லார்டு முத்தமிட்ட சம்பவம் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், இரண்டாவது இன்னிங்சின் 14வது ஓவரை CSK வீரர் பிராவோ வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட பொல்லார்டு, stroke செய்துவிட்டு இரண்டு அடிகள் முன்னே வந்தார். உடனே பந்தை பிடித்த பிராவோ விளையாட்டாக பொல்லார்டை நோக்கி பந்தை ஏறிந்தார். பொல்லார்டு … Read more

‘சீல் வைப்போம்’ என அதிகாரிகள் எச்சரிக்கை: 4ஆண்டுகால சொத்துவரியை மொத்தமாக கட்டினார் கவிஞர் வைரமுத்து…

சென்னை: சென்னை மாநகராட்சி சொத்து வரி வசூலிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி,  4ஆண்டுகால சொத்துவரியை கட்டாமல் ஏமாற்றி வந்த கவிஞர் வைரமுத்துவின் திருமண மண்டபத்துக்கு சீல் வைப்போம் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்ததைத் தொடர்ந்து, 4 ஆண்டுகால வரியையும் மொத்தமாக செலுத்தி உள்ளார். இது தற்போது பரபரப்பாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்டுக்கு இருமுறை சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. நடப்பாண்டு முதல் சொத்துவரி மேலும் உயர்த்தப்பட்டு உள்ளது. அத்துடன், சொத்து … Read more

சிறுமிக்கு பாலியல் தொல்லை- 86 வயது முதியவருக்கு சாகும்வரை சிறை தண்டனை

அரியலூர்: அரியலூரில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 86). இவர் கடந்த 2020ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாய் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்தார்.  அதன் அடிப்படையில்  போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குப்புசாமியை கைது … Read more

சென்னையில் காவல் நிலையத்தில் விசாரணை கைதி இறந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

சென்னை: சென்னையில் காவல் நிலையத்தில் விசாரணை கைதி இறந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் கைதி விக்னேஷ் இறந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.