குழந்தைகள் கண் முன்னே இளம் பெண் ஓட ஓட விரட்டி குத்திக்கொலை

புது டெல்லி: டெல்லியில் இளம்பெண் ஒருவர் அவரது குழந்தைகள் முன்பே குத்தி கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கொலை செய்த குற்றவாளி தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:- தென் மேற்கு டெல்லி சாகர்பூர் காவல் நிலையத்திற்கு  நேற்று பகல் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பெண் ஒருவர் நடுரோட்டில் கத்திக்குத்து காயத்துடன் கிடந்ததாகவும், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்ததாகவும் கூறப்பட்டது.  அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில்  மர்ம … Read more

வங்கிகளுக்கு கிடுக்குபிடி போட்ட ஆர்பிஐ.. கிரெடிட் கார்டு குறித்து கடும் எச்சரிக்கை..!

வாடிக்கையாளர்களின் அனுமதி பெறாமல் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்குவதோ அல்லது ஏற்கனவே வைத்திருக்கும் கிரெடிட் கார்டினை மேம்படுத்தும் முயற்சியை மேற்கொள்வதோ கூடாது என ரிசர்வ் வங்கி கிரெடிட் கார்டு வழங்குனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதையும் மீறி வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி செயல்பட்டால், இருமடங்கு லாபம் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடைமுறை வரவிருக்கும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏடிஎம் கார்டு வைத்திருக்கீங்களா.. அப்படின்னா இந்த பதிவு உங்களுக்கு தான்..! … Read more

வீட்டின் முன் எச்சில் துப்பியதால் ஆத்திரம்; 13 வயது சிறுவனை கழுத்தை நெரித்துக் கொலைசெய்த உறவினர்!

சில நேரங்களில் சாதாரண பகைக் கூட கொலையில் முடிந்துவிடுகிறது. மும்பையில் அது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அந்த வகையில், வீட்டின் முன் எச்சில் துப்பிய சிறுவனை உறவினர் ஒருவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. மும்பை தானேவில் உள்ள கல்வாவில் வசிப்பவர் தஸ்ரத் காக்டே (28). இவரது வீட்டிற்கு அருகில் அவரின் உறவினர் தன் குடும்பத்தோடு வசித்து வந்திருக்கிறார். அவரின் மகன் ருபேஷ்(13) என்ற சிறுவன், கடந்த சில நாள்களுக்கு முன்பு தன் … Read more

இறுதிவரை ஆதிக்கம் செலுத்தினோம், ஆனால் தோனி.. தோல்விக்கு ரோகித் சொன்ன காரணம்

ஐபிஎல்-யில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்கான காரணம் குறித்து மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று நடந்த CSK அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இது அந்த அணிக்கு தொடர்ச்சியாக 7வது தோல்வியாகும். இந்த போட்டி முடிந்ததும் தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் தலைவர் ரோகித் சர்மா, தங்கள் அணி வீரர்கள் கடுமையாக போராடியதாக குறிப்பிட்டார். மேலும் பேசிய … Read more

சி.எஸ்.கே.வின் பரபரப்பான வெற்றிக்கு காரணமான தோனிக்கு குவியும் பாராட்டு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற பரபரப்பான ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. அணியை வெற்றி பெற செய்த எம்.எஸ். தோனிக்கு ட்விட்டரில் பாராட்டுகள் குவிந்துவருகிறது. MSD finishes it off in style!!! #TATAIPL pic.twitter.com/ZhtyE2UKfW — IndianPremierLeague (@IPL) April 21, 2022 டாஸ் வென்ற சி.எஸ்.கே., மும்பை அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. Well played @msdhoni skipper 😂🙌 — Suresh Raina🇮🇳 (@ImRaina) April 21, 2022 ஆட்டம் … Read more

வடமாநிலங்களில் பரவுவது ஒமைக்ரானின் புதிய வடிவம்

புதுடெல்லி: கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் இன்னும் முழுமையாக ஓயவில்லை. பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் தொற்று பாதிப்பின் வீரியம் குறைந்துள்ளது. அதே நேரம் கொரோனா வைரஸ் அடிக்கடி உருமாறி வேறு வடிவத்தில் பரவுவதும் தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே கொரோனா வைரசின் உருமாற்றங்களான ஆல்பா, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் போன்ற வடிவங்கள் உலகம் முழுவதும் பரவி மக்களை நோயாளி ஆக்கியது. இந்தியாவை … Read more

மிழகம் முழுவதும் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை(ஏப்ரல் 23) விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு!!

சென்னை : தமிழகம் முழுவதும் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை(ஏப்ரல் 23) விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் நிர்வாகக்குழு அமைக்கப்பட இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும் மற்ற வகுப்பு மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நிடி ஆயோக் வரைவு அறிக்கை வெளியீடு| Dinamalar

புதுடில்லி : மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாவதை தடுக்கும் நோக்கத்தில், ‘சார்ஜ்’ செய்யப்பட்ட ‘பேட்டரி’களை மாற்றிக் கொள்ளும் வரைவு திட்டத்தை, ‘நிடி ஆயோக்’ வெளியிட்டுள்ளது.பேட்டரி வாயிலாக இயங்கும் மின்சார வாகனங்களை, ‘சார்ஜிங் பாயின்ட்’டில் பொருத்தி சார்ஜ் செய்ய சில மணி நேரங்கள் ஆகின்றன. இந்த காலதாமதத்தை குறைக்க, ஏற்கனவே சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளை வாங்கி, பழைய பேட்டரிகளை சார்ஜில் பொருத்தும் வழக்கம் வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளது.இத்திட்டத்தை நம் நாட்டிலும் அமல்படுத்துவதற்கான திட்ட வரைவு அறிக்கையை, நிடி … Read more

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்பு…!

புதுடெல்லி, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.  அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 451 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றுயை பாதிப்பை விட அதிகமாகும்.  இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 52 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 … Read more

வங்கி பங்குகள் சரிவு.. கைகொடுத்த மாருதி சுசூகி..!

அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கம், விலைவாசி உயர்வை விரைவில் கட்டுப்படுத்த வட்டி விகிதம் உயர்த்துவதன் மூலம் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் தெரிவித்துள்ளார். இதன் எதிரொலியாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருக்கும் முதலீட்டை பெரிய அளவில் வெளியேற்றினர். 2 நாள் தொடர்ந்து உயர்ந்து வந்த மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகத்தில் 500 புள்ளிகள் வரையில் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இன்றைய வர்த்தகத்தில் நிதியியல், ஐடி, ஆட்டோமொபைல் … Read more