Doctor Vikatan: அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடலில் பரவும் புற்றுநோய்; காப்பாற்ற முடியுமா?

என் சகோதரிக்கு மார்பகப் புற்றுநோய் வந்து வலது மார்பை அறுவை சிகிச்சை செய்து அகற்றினோம். ஆனாலும் பலனில்லை. தற்போது அவரது உடலில் புற்றுநோய் பரவுவதாகவும், காப்பாற்ற முடியாது என்றும் மருத்துவர் கூறுகிறார். இதற்குத் தீர்வு உண்டா…? – சிவகாமி பிரம்மநாயகம் (விகடன் இணையத்திலிருந்து) மருத்துவர் ரத்னாதேவி பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் ரத்னாதேவி. “உங்கள் சகோதரியின் வயது, புற்றுநோயின் எந்த ஸ்டேஜில் கண்டுபிடித்தார்கள், இதுவரை அவருக்கு அளிக்கப்பட்ட மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் என்னென்ன … Read more

விமானத்தில் பெண்ணை துஷ்பிரயோகம் செய்த பிரித்தானியர்! பயணியின் புகாரால் பரபரப்பு..

நியூ ஜெர்ஸியிலிருந்து லண்டன் வந்த விமானத்தில் தன்னை பிரித்தானியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நகரமான Newark-ல் இருந்து லண்டன் சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த 40 வயது பெண் ஒருவரை, பிரித்தானியர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்தாக Heathrow விமான நிலைய பொலிஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. விமான பயணத்தின்போது பயணிகள் உறங்கி கொண்டிருந்ததாகவும் அப்போது பிரித்தானியாவைச் சேர்ந்த 40 வயதான நபர் … Read more

சினிமா விமர்சனம் : எப்.ஐ.ஆர்.

அபூபக்கர் அப்துல்லா என்கிற பயங்கரவாதி, இலங்கை தலைநகர் கொழும்புவில் எட்டு இடங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி ஏராளமானோர் மரணத்துக்கு காரணமாகிறான். இந்தியாவிலும் பங்கரவாத செயல்களைச் செய்ய திட்டமிடுகிறான். அவனை இந்திய உளவுத்துறை வலைவீசி தேடி வருகிறது. அந்தத் தேடலில் எதிர்பாராமல், அப்பாவி இஸ்லாமியரான விஷ்ணு விஷால் சிக்குகிறார். அவர்தான் பயங்கரவாதி அபூபக்கர் அப்துல்லா என உளவுத்துறை நினைக்கிறது. அவர் மீண்டாரா, பயங்கரவாதிகளின் திட்டம் முறியடிக்கப்பட்டதா என்பதுதான் கதை. மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரேபா மோனிகா, கவுதம் மேனன் … Read more

தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் கைது

சென்னை: சென்னையில் தி.நகர் பகுதியில் உள்ள மாநில பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 3 மதுபாட்டில்கள் மூலம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக துணை ஆணையர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தியதில் வினோத் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக பாஜ.க.தலைமை அலுவலகத்தில் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதையும் படிக்கலாம்…. தமிழக பா.ஜ.க. … Read more

அதிமுக வேட்பாளர் தற்கொலை : காஞ்சிபுரத்தில் பரபரப்பு!!

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சி 36-வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தேர்தலில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று காஞ்சியில் 51 வேட்பாளர்களை அறிமுகம் அறிமுகம் செய்து எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்த நிலையில் ஜானகிராமன் தற்போது தற்கொலை செய்துகொண்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு அலுவலர் நியமனம்| Dinamalar

பெங்களூரு-அபராதம் செலுத்தாமல் ஏமாற்றியவர்களிடம் கட்டணத்தை வசூலிக்க, மண்டல போக்குவரத்து அலுவலகங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.வாகன விதிமீறல், சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் சென்றவர்களுக்கும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.ஆனால் பலரும் அபராத கட்டணத்தை செலுத்தாமல் ஏமாற்றி விடுகின்றனர்.அவர்களிடம் அபராத கட்டணத்தை வசூலிக்க முதற்கட்டமாக நான்கு மண்டல போக்குவரத்து அலுவலகங்களில் சிறப்பு உதவி எஸ்.ஐ., தரத்தில் உள்ள அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பெங்களூரின் பத்தரஹள்ளி, கஸ்துாரிநகர், எலக்ட்ரானிக்ஸ் சிட்டி, ெஹச்.எஸ்.ஆர். லே-அவுட் உள்ளிட்ட போக்குவரத்து அலுவலகங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.பெங்களூரு கிழக்கு மண்டல போக்குவரத்து … Read more

மத்திய படையினர் 1,439 பேர் மீது கிரிமினல் வழக்கு: மாநிலங்களவையில் தகவல்

புதுடெல்லி,  நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய மந்திரி நித்யானந்த்ராய் எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் இடம் பெற்றிருந்த முக்கிய தகவல்கள்:- * 7 மத்திய போலீஸ் படைகளில் 1,439 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. * 181 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. * அதிகபட்சமாக எல்லை பாதுகாப்பு படையினர் மீது 481 மீதும், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் 273 பேர் மீதும் கிரிமினல்-ஊழல் வழக்குகளும் போடப்பட்டுள்ளன. … Read more

ஐடி துறைக்கு பாதிப்பா..?! 22 வருடத்திற்குப் பின் மீண்டும் டாட்காம் பபுள் வெடிக்கப்போகிறதா..?

உலகளவில் பங்குச்சந்தை முதலீட்டில் அதிகம் லாபம் பார்த்த டெக் துறையில் தற்போது பல புதிய டெக்னாலஜி வந்தாலும், அனைத்து வர்த்தகச் சந்தையிலும், அனைத்து நிறுவனங்களும் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனை வாடிக்கையாளர்கள் இழப்பு. 4 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு இழப்பு.. அமெரிக்கா ஆதிக்கத்தை காட்டியது..! இந்தப் பிரச்சனை தான் தற்போது பேஸ்புக் நிறுவனத்தை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் கடந்த 20-22 வருடத்தில் யாரும் பார்க்காத ஒரு மோசமான தருணமான டாட் காம் பபுள்-ஐ விரைவில் பார்க்கப்போகிறோம். … Read more

நள்ளிரவில் சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு! – ஒருவர் கைது

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த பகுதியில் பாதுகாப்பு பணிக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3 மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்நேரத்தில் பாஜக தலைமை அலுவலகத்தின் கதவு சாத்தப்பட்டு இருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. 3 மது பாட்டில்களில் பெட்ரோல் மூலம் குண்டு வீசப்பட்டு உள்ளது. கமலாலயம் இதனிடையே பாஜக தலைமை அலுவலகத்தில் … Read more

இவரைப் பற்றிய ரகசிய தகவல் கொடுத்தால் 10 மில்லியன் டொலர் பரிசு! அமெரிக்கா அறிவிப்பு..

ஐ.எஸ்.ஐ.எஸ்- கே தலைவன் குறித்து ரகசிய தகவல் கொடுபவருக்கு 10 மில்லயன் அமெரிக்க டொலர் பரிசாக வழங்கப்படுமென அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இயங்கிவரும் ஐ.எஸ்.ஐ.எஸ்- கே (Islamic State – Khorasan) பயங்கரவாத அமைப்பின் தலைவன் சனாவுல்லா கபாரி (Sanaullah Ghafari) குறித்து தகவல் தருவோருக்கு, 10 மில்லியன் டொலர் பரிசு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 26, 2021 அன்று ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் – கொராசன் பயங்கரவாத அமைப்பு … Read more