புதிதாக அமைக்கப்பட்ட பெங்களூரு -மைசூர் அதிவிரைவுச் சாலையை நாளை மறுநாள் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
புதிதாக அமைக்கப்பட்ட பெங்களூரு -மைசூர் அதிவிரைவுச் சாலையை பிரதமர் மோடி நாளை மறுநாள் திறந்து வைக்கிறார். 8 ஆயிரத்து 478 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 10 வழிச் சாலையால், இரு நகரங்களுக்கு இடையேயான பயண தூரம் ஒன்றரை மணி நேரமாகக் குறையும். மின்சார வாகனங்களுக்காக தனிப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதி விரைவுச்சாலையின் படங்களை மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் வெளியிட்டார். மாண்டியாவில் அதிவிரைவுச் சாலையைத் திறந்து வைத்து, புதிய சாலைவழியாக பிரதமர் … Read more