கர்நாடகாவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பெண் அதிகாரிகள் கடும் மோதல் – சமூக வலைதளங்களில் தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டதால் சர்ச்சை
பெங்களூரு: கர்நாடக கைவினைப் பொருள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராக இருப்பவர் ரூபா ஐபிஎஸ். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, அவர் ஷாப்பிங் சென்றதாக புகார் எழுப்பியதால் ரூபா பிரபலமானார். இந்நிலையில் ரூபா ஐபிஎஸ் நேற்று முன்தினம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ரோஹினி சிந்தூரி, மைசூரு மாவட்ட ஆட்சியராக இருந்த போது அப்போது அமைச்சராக இருந்த ம.ஜ.த. கட்சியை சேர்ந்த … Read more