இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை தகுதி நீக்க நடவடிக்கையில் சிக்கிய தலைவர்கள்..!!
டெல்லி: ராகுல் காந்திக்கு முன்பாக மறைந்த பிரதமர் இந்திரா காந்தி முதல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வரை பலரும் நீதிமன்ற தண்டனைக்கு பின் தகுதி நீக்க நடவடிக்கையில் சிக்கி பதவியை இழந்துள்ளனர். பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்ததால் கேரளா வயநாடு எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு முன்பாக மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை அலகாபாத் உயர்நீதிமன்றம் குற்றவாளி என … Read more