36 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது LVM-III ராக்கெட்..!

36 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது LVM-III – M-3 ராக்கெட் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது மார்க் – 3 ராக்கெட் சுமார் 5,805 கிலோ எடைகொண்ட 36 செயற்கைகோள்களை சுமந்து செல்லும் மார்க் – 3 பூமியின் தாழ்வான வட்டப்பாதையில் 36 செயற்கைகோள்களை நிலைநிறுத்த நடவடிக்கை ஒவ்வொரு செயற்கைகோளும் சுமார் 150 கிலோ எடை கொண்டது திட, திரவ எரிபொருள்களில் இயங்கும் மார்க் – 3 ராக்கெட், 640 டன் எடை, … Read more

36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது: எல்.வி.எம்.3-எம்.3 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் எல்.வி.எம்.3-எம்.3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. அதிக எடையை சுமந்து செல்லும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த ராக்கெட், மொத்தம் 5.6 டன் எடையுள்ள செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

புதுடெல்லி: மத்திய பொருளாதார விவகாரங் களுக்கான அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அமைச்சரவை முடிவுகள் குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முடிவால் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியர்களும் பயனடைவார்கள். இதனால் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.12,815 கோடி கூடுதல் செலவாகும். இந்த … Read more

பலத்த பாதுகாப்பையும் மீறி பிரதமரின் கான்வாய் நோக்கி ஓடி வந்த இளைஞரால் பரபரப்பு..!

கர்நாடக மாநிலம் தாவணகெரெவேவில் பலத்த பாதுகாப்பையும் மீறி பிரதமரின் கான்வாய் நோக்கி ஓடி வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, சாலை வழியாக வாகனத்தில் இருந்தபடி பொதுமக்களை பார்த்து கையசைத்துக் கொண்டே சென்றார். அந்த சமயத்தில், கூட்டத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி பிரதமரின் கான்வாய் அருகே ஓடி வந்தார்.  காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அவரை மடக்கிப்பிடித்து அப்புறப்படுத்தினர். பிரதமர் பாதுகாப்பில் எந்தவிதமான குளறுபடியும் ஏற்படவில்லை … Read more

ஜம்முவில் அரசு குறித்து சமூக ஊடகங்களில் விமர்சிக்க அரசு ஊழியர்களுக்கு தடை

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் அரசை பற்றி சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜம்மு பொதுநிர்வாகத்துறை ஆணையர் செயலர் சஞ்சீவ் வர்மா வௌியிட்டுள்ள அறிக்கையில், “ஜம்மு காஷ்மீர் ஊழியர் நடத்தை விதிகள் 1971ல் புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, ஜம்மு காஷ்மீர் அரசு குறித்தும், அரசின் திட்டங்கள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் குறித்தும் முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விமர்சிக்கவோ, விவாதிக்கவோ கூடாது. இதேபோல், அரசியல் … Read more

ரயில்வே வேலைக்கு நிலங்களை லஞ்சம் பெற்ற வழக்கு – சிபிஐ விசாரணைக்கு தேஜஸ்வி நேரில் ஆஜர்

புதுடெல்லி: நிலத்தை வாங்கிக்கொண்டு ரயில்வேயில் வேலை வழங்கியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் சிபிஐ முன்பு பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் நேற்று ஆஜரானார். தேஜஸ்வி யாதவ் பிஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதாதள கட்சியின் (ஆர்ஜேடி) நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ் 2004 முதல் 2009 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்(யுபிஏ) மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது ரயில்வே பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பலரிடம் நிலத்தை லஞ்சமாக … Read more

திருப்பதி டூ திருமலை: காலில் கட்டி கஞ்சா கடத்திய TTD ஊழியர்… ஆடிப் போன போலீஸ்!

ஆந்திர மாநிலத்தில் கஞ்சா பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, பயிரிடுதல், கடத்தல், உட்கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்தும் தண்டனைக்கு உரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் போலீசாரின் கண்களில் மண்ணை தூவி விட்டு கஞ்சா கடத்தலில் மோசடிக்காரர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நேற்று நடந்த சம்பவம் ஏழுமலையான் பக்தர்களை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ​தேவஸ்தான ஊழியர்ஏனெனில் திருமலைக்கு கஞ்சா கடத்தி செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. திருப்பதியில் உள்ள அலிபிரி சப்தகிரியில் சந்தேகப்படும் வகையில் … Read more

அம்ரித்பால் சிங்கின் சொந்த கிராமத்தில் ஆயுதப் புரட்சிக்கான பயிற்சி.. கைதான அம்ரித்பாலின் பாதுகாவலர் கோர்க்கா பாபாவிடம் விசாரணை!

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் ஒருவாரமாகத் தேடி வரும் நிலையில், அவரது பாதுகாவலர் கோர்க்கா பாபா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், அம்ரித்பாலின் சொந்த கிராமத்தில் இளைஞர்களுக்கு ஆயுதப் போராட்டம் நடத்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டதும், ஆயுதங்கள் தாராளமாக புழங்குவதும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அம்ரித்பால் டெல்லியில் நடமாடுவதாக கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தெரிய வந்துள்ளதையடுத்து போலீசார் அவரை வலைவீசித் தேடி வருகின்றனர். அம்ரித்பால் நேபாளத்துக்குத் தப்பிவிடாமல் இருக்க எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. Source … Read more

36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் இன்று காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது 'எல்.வி.எம்3-எம்3' ராக்கெட்!

ஆந்திர பிரதேசம்: 36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் இன்று காலை 9 மணிக்கு ‘எல்.வி.எம்3-எம்3’ ராக்கெட் விண்ணில் பாய்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது. ராக்கெட்டில் உள்ள செயற்கைகோள்களின் மொத்த எடை 5.8 டன் ஆகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

5,805 கிலோ எடையுடன் விண்ணில் ஏவப்படும் 36 செயற்கைகோள்கள்! உலகத்தின் பார்வை இஸ்ரோ பக்கம்!

இஸ்ரோவின் GSLV Mark 3 (எல்.வி.எம்-3) ராக்கெட், 36 தொலை தொடர்பு செயற்கைக் கோள்களுடன் இன்று காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இது இஸ்ரோவின் 6ஆவது GSLV Mark 3 வகை விண்கலம் என தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்காகவும் தொலைத்தொடர்புக்காகவும் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வந்த நிலையில், உலக அளவில் வளர்ந்த நாடுகள், வணிகப் பயன்பாட்டிற்கு செயற்கை கோள்களை செலுத்தி வருகிறது. அந்த வரிசையில் கடந்த ஆண்டு இந்திய வான்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இணைந்தது. … Read more