ராகுல் விஷயத்தில் ஒருங்கிணையும் எதிர்கட்சிகள்; காங்கிரஸ் – ஆம்ஆத்மி கூட்டணியா?.. கெஜ்ரிவால் கருத்தால் டெல்லியில் பரபரப்பு

புதுடெல்லி: ராகுல் விஷயத்தில் எதிர்கட்சிகள் ஒருங்கிணைவதால், கெஜ்ரிவாலின் கருத்தால் காங்கிரஸ் – ஆம்ஆத்மி கட்சிகள் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால், ராகுல்காந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதன்மூலம் எதிரும் புதிருமாக இருந்த காங்கிரஸ் – ஆம்ஆத்மி கட்சிகள் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக … Read more

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது: பிரதமர் மோடி

99-வது மனதின் குரல் வானொலி உரையில் உடல் உறுப்பு தானம், சூரிய சக்தி பயன்பாடு, பல்வேறு துறைகளில் இந்திய நாட்டை சேர்ந்த பெண்களின் செயல்பாடு, காசி தமிழ் சங்கமம், அம்பேத்கர், ரமலான், ராம நவமி, காஷ்மீர், கரோனா என பல விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். அவரது உரை விவரம்: “எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். மனதின் குரலில் உங்களை மீண்டும் ஒருமுறை மனதார வரவேற்கிறேன். இன்று இந்த உரையாடலைத் தொடங்கும் வேளையில், என் … Read more

5 மாதங்களில் இல்லாத அளவுக்கு எகிறிய கொரோனா; 3ம் அலை பராக்..!

கடந்த 149 நாட்களில் இல்லாத அளவில் இந்தியாவில் ஒரே நாளில் 1,890 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் தற்போது மொத்தம் 9,433 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி இந்தியாவில் ஒரே நாளில் 2,208 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரே நாளி 1,890 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கொரோனா 3ம் அலை வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் … Read more

கொச்சியில் கடற்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது

கொச்சி அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான துருவ் மார்க் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டுள்ளது. ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் கிழே விழுந்ததில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. கடலோரக் காவல் படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து கேரளாவின் கொச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை … Read more

கொச்சி அருகே விபத்திற்குள்ளான கடலோர பாதுகாப்பு படை ஹெலிகாப்டர்! 3 பேர் படுகாயம்!

கொச்சி: கொச்சி சர்வதேச விமான நிலையம் அருகே கடலோர காவல் படை ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது. விபத்தில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டரில் மூன்று பேர் இருந்தனர். கடலோர காவல்படை பயிற்சியில் விமானம் புறப்படும் போது இந்த விபத்து நடந்துள்ளது. ஹெலிகாப்டர் ரன்வேயிலிருந்து . இச்சம்பவம் 12:30 மணியளவில் நேரிட்டது. இந்திய கடற்படை சொந்தமான துருவ் மார்க் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இந்த சம்பவம் கொச்சி சர்வதேச விமான நிலையம் அருகே நடந்துள்ளது. கொச்சி … Read more

இந்தியாவில், கடந்த 2013-ல் சுமார் 5,000 ஆக இருந்த உடல் உறுப்பு தானத்தின் எண்ணிக்கை, 2022-ல் சுமார் 15,000 ஆக உயர்வு – பிரதமர் மோடி

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நாட்டில் அதிகரித்து வருவதாக கூறிய பிரதமர் மோடி, ஒருவரின் உறுப்பு தானம் மூலம் 8 முதல் 9 பேர் வாழ்வு பெறலாம் என தெரிவித்தார். 99-வது மனதின் குரல் நிகழ்ச்சியில், உறுப்பு தானம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உட்பட பல தலைப்புகளில் பிரதமர் உரையாற்றினார். இந்தியாவில் கடந்த ஆண்டு சுமார் 15 ஆயிரம் பேர் உறுப்பு தானம் செய்ததாக குறிப்பிட்ட அவர், பிறந்து 39 நாட்களில் உயிரிழந்த பெண் குழந்தையின் சிறுநீரகம் … Read more

திருப்பதி மலைப்பாதையில் நடமாடிய சிறுத்தை: பக்தர்கள் அதிர்ச்சி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் சிலர், திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரும் முதலாவது மலைப்பாதை வழியாக வாகனத்தில் திரும்பினர். அப்போது சாலையோரம் நடமாடிய சிறுத்தை ஒன்று, அங்குள்ள புதர் அருகே மறைந்து நின்றபடி தண்ணீர் குடித்தது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அதனை வீடியோ எடுத்தனர். சில நிமிடங்கள் அங்கிருந்து சிறுத்தை, வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. திருமலையில் வழக்கமாக சிறுத்தைகள் இரவில் மட்டுமே நடமாடுவது வழக்கம். ஆனால் … Read more

வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல்? – தேர்தல் ஆணையம் இறுதி முடிவு

புதுடெல்லி: சிறைக்கு செல்ல அஞ்சவில்லை. சிறையில் அடைத்தாலும், தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பேன். வாழ்நாள் முழுவதும் தடை விதித்தாலும், மக்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரச்சாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத்தில் … Read more

கொச்சி விமான நிலையத்தில் கடலோர காவல்படையின் துருவ் மார்க்-3 ஹெலிகாப்டர் விழுந்து விபத்து..!

இந்திய கடலோர காவல்படையின் துருவ் மார்க்-3 ஹெலிகாப்டர், கொச்சியில் அவசர தரையிறக்கத்தின்போது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயிற்சிக்காக அந்த ஹெலிகாப்டர் இயக்கப்பட்ட நிலையில், சுமார் 25 அடி உயரத்தில் பறக்கத் தொடங்கியபோது திடீரென கோளாறு கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கியபோது, விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது.ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த விமானிகள் உட்பட 3 பேர் அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்து காரணமாக கொச்சி விமானநிலைய … Read more

இன்று அதிகாலை ராஜஸ்தான், அருணாச்சலில் நிலநடுக்கம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான், அருணாச்சல் பிரதேசத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர். கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. ராஜஸ்தானின் பிகானேரில் இன்று அதிகாலை 2.16 மணியளனில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் அருணாச்சல பிரதேசத்தின் சாங்லாங்கில் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று … Read more