ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் இன்று பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் இன்று பொங்கல் வழிபாடு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். நேற்று இரவு முதல் திருவனந்தபுரம் நகரமே ஸ்தம்பித்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் வருடம் தோறும் மாசி மாதத்தில் நடைபெறும் பொங்கல் விழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். கடந்த பல வருடங்களுக்கு முன்பே இங்கு பொங்கலிடுவதற்காக 15 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் குவிந்தது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. உலகிலேயே … Read more