குஜராத்தில் அடுத்த மாதம் நடக்கிறது ஆயிரம் ஆண்டு உறவை மீட்க சவுராஷ்டிரா – தமிழ் சங்கமம்: பிரதமர் மோடி பெருமிதம்
புதுடெல்லி: ‘சவுராஷ்டிரா மக்களுக்கும், தமிழர்களுக்கும் இடையேயான ஆயிரம் ஆண்டு கால உறவை மீட்டெடுக்கும் வகையில் குஜராத்தில் அடுத்த மாதம் சவுராஷ்டிரா – தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று அகில இந்திய வானொலியில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். அதன் 99வது நிகழ்ச்சியில் நேற்று அவர் கூறியதாவது: இறந்த பிறகு தங்கள் உறுப்புகளை தானம் … Read more