லிபியாவில் சிக்கித் தவித்த 12 இந்தியர்கள் மீட்பு: அனைவரும் டெல்லி திரும்பினர்

புதுடெல்லி: லிபியாவுக்கு சட்ட விரோதமாக அழைத்து செல்லப்பட்ட பஞ்சாபை சேர்ந்த 12 பேர் பத்திரமாக நாடு திரும்பினர்.பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 12 பேருக்கு லிபியா நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி அவர்களை முகவர் ஒருவர் அழைத்து சென்றார். சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட அவர்கள், அங்கு போனவுடன் தனியார் நிறுவனங்களில் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அங்கு அவர்கள் கொத்தடிமையாக நடத்தப்பட்டனர். உணவு உள்ளிட்ட தேவைகள் கூட பூர்த்தி செய்து தரப்படவில்லை. தட்டி … Read more

5 பிள்ளைகள் இருந்தும் ரூ.1.5 கோடி சொத்தை அரசுக்கு கொடுத்த முதியவர்!!

பிள்ளைகள் கவனிக்காததால் முதியவர் ஒருவர் தனது 1.5 கோடி ரூபாய் சொத்தை மாநில அரசுக்கு எழுதி வைத்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் பதானா கிராமத்தை சேர்ந்த நது சிங் (85) என்ற முதியவருக்கு ஒரு மகன், 4 மகள்கள் உள்ளனர். இவரது மனைவி சில மாதங்களுக்கு முன் உயிரிழந்துவிட்டார். மனைவி உயிரிழந்ததையடுத்து நது சிங் தனியாக வாழ்ந்து வந்தார். 5 பிள்ளைகள் இருந்தபோதும் தன்னை யாரும் கவனிக்காததால் இவர் தனது கிராமத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் … Read more

கோடை காலத்தில் நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர்கள் கவுன் அணியத் தேவையில்லை: டெல்லி ஐகோர்ட் அறிவிப்பு

டெல்லி: கோடை காலத்தில் நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர்கள் கவுன் அணியத் தேவையில்லை என டெல்லி ஐகோர்ட் அறிவித்துள்ளது. மார்ச் 13 முதல் நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர்கள் கருப்பு கவுன் அணிவது கட்டாயம் அல்ல என டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.   

புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய வழக்கில் முன்ஜாமீன் கோரி பிரசாந்த் உம்ராவ் மனு: டெல்லி ஐகோர்ட்டில் நாளை விசாரணை..!

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய வழக்கில் முன்ஜாமின் கோரி பாஜக செய்தி தொடர்பாளர் மனுத் தாக்கல் செய்துள்ளார். கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலையில் லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவியதால், அவர்களிடம் அச்சம் ஏற்பட்டது. அவை எல்லாம் வதந்தி என அந்தந்த மாவட்டங்களில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தவிட்டார். இதுபோல் … Read more

திரிபுராவில் தொடர்ந்து 2வது முறையாக முதல்வராகிறார் மாணிக் சாகா.!

திரிபுராவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜகவின் மாணிக் சாகா முதல்வராக பதவி ஏற்க உள்ளார். வருகிற 8ம் தேதி நடைபெறும் விழாவில் பிரதமர் பங்கேற்பு. திரிபுராவில் பாஜக இரண்டாம் முறை ஆட்சி அமைக்க உள்ளது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், கடந்த பிப்ரவரி 16ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆட்சியை அமைக்க 31 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக 32 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை … Read more

பொய்ச் செய்திக்கு நான் பலிகடா ஆகிவிட்டேன் என தனது முன்ஜாமின் மனுவில் பிரசாந்த் உம்ராவ் கூறியுள்ளார்

டெல்லி: பொய்ச் செய்திக்கு நான் பலிகடா ஆகிவிட்டேன் என தனது முன்ஜாமின் மனுவில் பிரசாந்த் உம்ராவ் கூறியுள்ளார். டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் உம்ராவ், கோவா பாஜக அரசின் வழக்கறிஞராக உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். பொய்ச் செய்திக்கு தான் பலிகடா ஆகிவிட்டதாகவும், வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு பரப்பவில்லை என்றும் கூறிள்ளார். பாஜகவை சேர்ந்தவர் என்பதால் அரசியல் நோக்கத்தோடு என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது அண்ணாவும் கூறியுள்ளார்.

கோடைவெப்பம் முன்னெச்சரிக்கை தகவல்களை வானிலை ஆராய்ச்சி மையம் முன்கூட்டியே தரவேண்டும்: பிரதமர் மோடி

டெல்லி: கோடைவெப்பம் முன்னெச்சரிக்கை தகவல்களை வானிலை ஆராய்ச்சி மையம் முன்கூட்டியே தரவேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் கோடைவெப்பம் தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார். குடிநீர், பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு போன்றவற்றை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மனைவியின் குற்றச்சாட்டுகளுக்கு ‘பேட்ட’ வில்லன் மறுப்பு!!

தனது முன்னாள் மனைவி வைத்த தொடர் குற்றச்சாட்டுகளுக்கு பிரபல நடிகர் நவாசுதீன் சித்திக்கி நீண்ட கடிதம் மூலம் மறுப்பு தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகரான நவாசுதீன் சித்திக்கி தமிழில் ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்திருந்தார். இவருக்கென இந்தியா முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பாலிவுட்டில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்தும் இவர் நடித்து வருகிறார். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு அஞ்சனா பாண்டே என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அஞ்சனா தனது பெயரை ஆலியா சித்திக் … Read more

மனைவியின் குற்றச்சாட்டுகளுக்கு ‘பேட்ட’ வில்லன் மறுப்பு!!

தனது முன்னாள் மனைவி வைத்த தொடர் குற்றச்சாட்டுகளுக்கு பிரபல நடிகர் நவாசுதீன் சித்திக்கி நீண்ட கடிதம் மூலம் மறுப்பு தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகரான நவாசுதீன் சித்திக்கி தமிழில் ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்திருந்தார். இவருக்கென இந்தியா முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பாலிவுட்டில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்தும் இவர் நடித்து வருகிறார். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு அஞ்சனா பாண்டே என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அஞ்சனா தனது பெயரை ஆலியா சித்திக் … Read more

வடமாநிலத்தவர் சர்ச்சை; பொய் செய்தி பரப்பிய பீகார் நபர் கைது..போலீஸ் அதிரடி.!

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் கொல்லப்படுவதாக பொய் செய்தியை பரப்பிய பீகார் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாள் விழா கடந்த மார்ச் 1ம் தேதி நடைபெற்றது. அதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலவ்ர் பரூக் அப்துல்லா, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாத்வ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய தேசிய அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக … Read more