பெண் பயணி சீட்டில் சிறுநீர் கழித்தவர் கைது… பிடிபட்டது எப்படி? புகாரை மறுக்கும் தந்தை!

நியூ யார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டியான சக பெண் பயணியின் இருக்கையில் மது போதையில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் அருவருக்கத்தக்க செயலை புரிந்து தலைமறைவாக இருந்த ஷங்கர் மிஸ்ரா நேற்றிரவு (ஜன.,6) பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார். அப்புகைபடம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் 26ம் தேதி ஏர் இந்தியா விமானம் டெல்லியை நோக்கி வந்துக் கொண்டிருந்த போது ஏர் இந்தியா (AI 102) விமானத்தின் பிசினஸ் கிளாஸில் பயணித்த 70 … Read more

ஜெயின் சமூகத்தினர் போராட்டத்திற்கு வெற்றி | ஜார்க்கண்ட் கோயில் பகுதியை சுற்றுலா தலமாக்கும் திட்டம் நிறுத்திவைப்பு

புதுடெல்லி: ஜார்க்கண்டின் கிரிடி மலைப்பகுதியை சுற்றுலாத்தலமாக்கும் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த உத்தரவு, சிறுபான்மை சமூகங்களில் ஒன்றான ஜெயின் சமூகத்தினர் நடத்திய போராட்டத்திற்கான வெற்றியாக அமைந்துள்ளது. ஜார்கண்டின் கிரிடி மாவட்டத்தின் 4,478 அடி உயரத்தில் அமைந்துள்ளது பாரஸ்நாத் மலை. சரணாலயப் பகுதியான இதில் சிறுபான்மை சமூகமான ஜெயின்களின் முக்கிய கோயில் அமைந்துள்ளது. சம்மத் ஷிகன்ஜி தீர்த் என்றழைக்கப்படும் இக்கோயில், ஜெயின் சமூகத்தினரின் 24 தீர்த்தங்கரர்களில் ஒருவரான பாசவநாத் எனும் பாரஸ்நாத்திற்கானது. இவர் 23 ஆவது … Read more

ராஜஸ்தானில் மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு WFH: அரசுக்கு மாநில சமூக நல வாரியம் பரிந்துரை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் திட்டத்தை (WFH) அமல்படுத்துமாறு அரசுக்கு மாநில சமூக நல வாரியம் பரிந்துரை செய்துள்ளது. அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ‘குட் டச், பேட் டச்’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

"நான் இந்துவாக இருக்கும்போது எப்படி இந்து விரோதியாக இருக்க முடியும்" – சித்தராமையா

ஹுப்பாளி: நான் இந்துவாக இருக்கும்போது எப்படி இந்து விரோதியாக இருக்க முடியும் என்று கர்நாடக முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். “பிரதமர் மோடியைக் கண்டால் நாயக்குட்டியைப் போல் அஞ்சி நடுங்குபவர்தான் முதல்வர் பசவராஜ் பொம்மை” என கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா விமர்சித்திருந்தது சர்ச்சையான நிலையில் அதற்கு விளக்கமளித்துள்ளார் சித்தராமையா. இது தொடர்பாக அவர், “நான் ஒரு இந்து. நான் இந்துவாக இருக்கும்போது எப்படி இந்து விரோதியாக இருப்பேன். நான் … Read more

Shankar Mishra Arrest: விமானத்தில் பெண்ணின் மேல் சிறுநீர் கழித்த நபர் பெங்களூரில் கைது!

ஏர் இந்தியா விமானத்தில் பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட சங்கர் மிஸ்ரா, டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவை சேர்ந்த சங்கர் மிஸ்ராவை டெல்லி போலீசார் கைது செய்து டெல்லிக்கு போலீசார் அழைத்து வந்தனர். குற்றம் சாட்டப்பட்ட சங்கர் மிஸ்ரா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். குற்றம் சாட்டப்பட்ட சங்கர் மிஸ்ரா மீது முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விசாரணைக்காக போலீஸ் காவலில் வைக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது. விமான பயணத்தில் ஒரு வயதான பெண்ணுடன் … Read more

புதுச்சேரி முதல்வரை அவமரியாதையாக பேசிய விவகாரத்தில் சுயேட்சை எம்எல்ஏவிடம் விளக்கம் கேட்பு: சபாநாயகர் செல்வம்

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வரை அவமரியாதையாக பேசிய விவகாரத்தில் சுயேட்சை எம்எல்ஏவிடம் விளக்கம் கேட்கப்படும் என சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். முதல்வர் ரங்கசாமி பற்றி எம்எல்ஏ அவமரியாதையாக பேசியிருந்தால் கண்டனத்திற்குரியது எனவும் சபாநாயகர் கூறியுள்ளார்.

நியமன கவுன்சிலர்களை ஓட்டு போட அனுமதிப்பதாக ஆம் ஆத்மி – பாஜக கடும் அமளி: டெல்லி மேயர் தேர்தல் ஒத்திவைப்பு

புதுடெல்லி: மேயர் தேர்தலில் நியமன கவுன்சிலர்களை ஓட்டுப்போட அனுமதிப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 104 இடங்களில் வென்றது. இதன் மூலம் பாஜகவின் 15 ஆண்டு கால ஆதிக்கத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடந்த மாதம் முற்றுப்புள்ளி வைத்தது. இந்நிலையில் டெல்லி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மாநகராட்சி கூட்டம் நேற்று கூடியது. ஆம் ஆத்மி சார்பில் … Read more

'பீச்சில் கிடைத்த நட்பு… உடனே உடலுறவு… திடீர் வலிப்பு' – பெண் மரணத்தில் இளைஞர் கைது!

Kollam Woman Death : கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பில் ஆள் நடமாட்டம் இல்லாத கட்டடத்தில் இளம்பெண்ணின் உடல் கடந்த செவ்வாய்கிழமை (ஜன. 3) அன்று போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த உடல் ஒரு வாரம் காலமாக காணமால் போனதாக கருதப்பட்ட அதே மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான உமா பிரசன்னன் என கண்டுபிடிக்கப்பட்டது.  தொடர்ந்து, நடத்தப்பட்ட போலீசார் விசாரணையில் நாழு என்ற 24 வயது இளைஞர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் மீது … Read more

பீகார் மாநிலத்தில் முதற்கட்ட சாதி வாரி கணக்கெடுப்பு பணி தொடங்கியது..!!

பாட்னா: பீகார் மாநிலத்தில் முதற்கட்ட சாதி வாரி கணக்கெடுப்பு பணி தொடங்கியது. சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைவார்கள் என முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும்  நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.

உத்தராகண்டின் ரிஷிகேஷ் – பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் தரைமட்டமாகும் ஜோஷிமத் நகரம்

டேராடூன்: தேவர்களின் பூமி, பூலோக சொர்க்கம் என்று அழைக்கப்படும் உத்தராகண்ட் மாநிலம், இமய மலையில் அமைந்துள்ளது. உத்தரா கண்டின் பனிச்சிகரங்களில் இருந்து கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள் உற்பத்தியாகின்றன. அங்கு சார்தாம் என்றழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி, யமு னோத்திரி ஆகிய புனித தலங்கள் அமைந்துள்ளன. பருவநிலை மாறுபாடு, நகரமயம் காரணமாக நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை உத்தராகண்ட் தொடர்ந்து சந்தித்து வருகிறது. கடந்த 1970-ம் ஆண்டில் உத்தராகண்டில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக அலக்நந்தா நதியில் … Read more