ஜீவனாம்சம் விவகாரம்.. கூலிப்படையை ஏவி 2வது மனைவி கொலை.. உளவுப் பிரிவு அதிகாரி கைது..!
குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் விஜால்பூர் ஸ்ரீநந்தநகர் பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி பெண்ணின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் சில ஆண்டுகளாக அந்த குடியிருப்பில் தனியாக வசித்து வந்த மணீஷா தூதெல்லா (47) என்பது தெரியவந்தது. கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். இதில், கலீலுதீன் சையது என்ற தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், மணீஷாவை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். தொடர்ந்து … Read more