தொடரும் சோகம்..!! டெல்லியில் உலுக்கிய மற்றொரு விபத்து… ஒருவர் கவலைக்கிடம்..!!
டெல்லியை சேர்ந்தவர் அஞ்சலி. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு வருகிறார். இதற்கிடையே புத்தாண்டையொட்டி அஞ்சலி பணிபுரியும் நிறுவனம் சார்பில் ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கான பணியை முடித்துள்ளார். புத்தாண்டுக்கு முன்தின நாளான டிசம்பர் 31-ம் தேதி நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்துள்ளார். பின்னர், ஜனவரி 1 புத்தாண்டு பிறந்த நிகழ்ச்சிகளை நிறைவு செய்துள்ளார். பின்னர், ஓட்டலில் இருந்து புத்தாண்டு அதிகாலை 1.45 மணியளவில் ஸ்கூட்டரில் அஞ்சலி புறப்பட்டுள்ளார். டெல்லியின் சுல்தான்புரி பகுதியில் வந்தபோது எதிரே வந்த … Read more