பிஹார் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக வழக்கு: ஜன.20-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை
புதுடெல்லி: பிஹாரில் நடத்தப்படும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள், அவசர வழக்குகளாக வரும் 20-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக வழக்கு: பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு கடந்த 7-ம் தேதி தொடங்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அவர் கோரி இருந்தார். இதை அடுத்து இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் … Read more