கரோனா பரவல் அதிகரிப்பதால் மருத்துவப் பொருட்கள் ஏற்றுமதி தீவிர கண்காணிப்பு – மத்திய அரசு அதிகாரி தகவல்

புதுடெல்லி: மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: நாட்டில் தற்போது கரோனா பாதிப்பு தீவிரமாக இல்லையென்றாலும், கரோனா கட்டுப்பாடு தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதியை நாங்கள் தீவிரமாக கண்காணிக்கிறோம். உள்நாட்டு தேவையை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். அதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பிபிஇ உடைகள், ஊசிகள், கையுறைகள், ரெம்டெசிவிர் மற்றும் பாரசிட்டமால் போன்ற மருந்துகளின் விவரங்களை தினசரி சேகரிக்கத் தொடங்கியுள்ளோம். கடந்த 2020-ம் ஆண்டில் கரோனா தொற்றை எதிர்கொள்ள பிபிஇ உடைகள், கிருமிநாசினிகள், … Read more

Heeraben Modi Death : தாயாரின் உடலை தோளில் தூக்கி சென்ற பிரதமர் மோடி

Heeraben Modi Death : பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவுக் காரணமாக இன்று அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின மறைவை சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையும், பிரதமர் நரேந்திர மோடியும் உறுதி செய்தனர். தாயாரின் மறைவை அடுத்து அகமதாபாத் விரைந்தார். அகமதாபாத் அருகே ரேசான் கிராமத்தில் உள்ள தாயாரின் குடியிருப்பில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிரதமர் மோடி அங்கு வந்தார். தொடர்ந்து, தனது தாயாரின் உடலுக்கு மாலையிட்டு, மரியாதை செய்து அவரை வணங்கினார்.  … Read more

Polimer News – Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

மனைவியான நடிகையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு கொள்ளையர்கள் சுட்டுக்கொன்றதாக நாடகமாடிய சினிமா தயாரிப்பாளரை, போலீசார் கைது செய்தனர். தாயின் கொலைக்கு இரண்டரை வயது குழந்தை சாட்சியான சம்பவம் குறி… Source link

கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதியதில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயம்

உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கியில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டு கார் தீ பிடித்து எரிந்தது. பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார்.

சீனா உட்பட 5 நாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைவருக்கும் ஜனவரி 1 முதல் ஆர்டிபிசிஆர் சான்றிதழ் கட்டாயம்

புதுடெல்லி: ஜனவரி 1-ம் தேதி முதல் சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வருவோர், கரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: ஜனவரி 1-ம் தேதியிலிருந்து சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து இந்தியா வருவோர் பயணத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக கரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். ஆர்டி-பிசிஆர் … Read more

'தாயாருடன் நீங்கள் கொண்டிருந்த பிணைப்பை நாங்கள் அறிவோம்' – பிரதமருக்கு ஸ்டாலின் ஆறுதல்

Heeraben Modi Death : பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவுக் காரணமாக இன்று அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின மறைவை சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையும், பிரதமர் நரேந்திர மோடியும் உறுதி செய்தனர். தாயாரின் மறைவை அடுத்து அகமதாபாத் விரைந்தார்.  பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடியும் அவரது … Read more

மறைந்த தனது தாயார் ஹீராபென்னின் உடலை சுமந்து சென்றார் பிரதமர் மோடி

தாயாரின் உடலை சுமந்து சென்ற பிரதமர் மோடி மறைந்த தனது தாயார் ஹீராபென்னின் உடலை சுமந்து சென்றார் பிரதமர் நரேந்திரமோடி தாயார் ஹீராபென் உடலுக்கு மலர் வளையம் வைத்து பிரதமர் நரேந்திரமோடி அஞ்சலி பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் தனது 100வது வயதில் காலமானார் Source link

தாயார் ஹீராபென் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்

குஜராத்: தாயார் ஹீராபென் உடலுக்கு மலர்வளையம் வைத்து பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். குஜராத் காந்திநகரில் தாயார் ஹீராபென் உடலை பிரதமர் மோடி தோளில் சுமந்து சென்றார்.

இந்த 6 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் – மத்திய அரசு

சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சீனாவில் புதிதாக வேகமாகப் பரவிவரும் பிஎஃப் 7 வகை கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து உலக நாடுகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு மத்தியில், இந்தியாவில் ஜனவரி மாத மத்தியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக் கூடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள … Read more

''ஒரு போற்றத்தக்க நூற்றாண்டு, கடவுளின் காலடியை சேர்ந்தது'' – தாயாரின் மறைவுக்கு பிரதமர் மோடி உருக்கம்

அகமதாபாத்: உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி. குஜராத்தின் காந்தி நகரில் உள்ள பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் உள்ள தனது இளைய மகனும் பிரதமர் மோடியின் சகோதருமான பங்கஜ் மோடியின் வீட்டில் ஹீராபென் மோடி வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அகமதாபாத்தில் … Read more