கணவரை கால்வாயில் மூழ்கச் செய்து கொன்ற மனைவி!!
ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி பகுதியில் வெங்கையா (40) அவரது மனைவி முகுந்தா (34) ஆகியோர் வசிந்து வந்தனர். அவர்களது பக்கத்து வீட்டில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த உதய்சாய் (35) என்பவர் மனைவி உஷாவுடன் (30) குடிவந்தார். வெங்கையா வேலை செய்த பட்டறை தொழிற்சாலையில் உதய்சாயும் வேலை செய்ததால் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். அதே போல் இருவரின் குடும்பத்தாரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இந்நிலையில் உதய்சாய்க்கும் வெங்கையாவின் மனைவி முகுந்தாவுக்கும் காதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் முகுந்தாவின் கணவர் … Read more