ஒரே ஒரு மாணவனுக்காக தினமும் 12 கி.மீ பயணம் செய்து வரும் ஆசிரியர்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கணேஷ்பூர் என்ற சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 150 மக்கள் மட்டுமே வசிக்கும் நிலையில், அங்கு ஒரு ஆரம்பப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி அனைவருக்கும் கல்வி என்ற அரசு திட்டத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த ஆரம்பப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு வரை கற்பிக்கப்படுகிறது. ஆனால் அந்த பள்ளியில் கார்த்திக் சேகர் என்ற மாணவர் மட்டுமே படித்து வருகிறார். அவருக்கு மதிய உணவு உட்பட அனைத்து வசதிகளையும் அரசு செய்து … Read more

இந்த ஆண்டு குடியரசு தின விழா எப்படி இருக்கும்? – விரிவான தகவல்கள்

புதுடெல்லி: பொதுமக்களின் பங்கேற்புடன் கூடிய குடியரசு தின விழாவாக இந்த ஆண்டு குடியரசு தின விழா இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அது எவ்வாறு நடைபெற இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்ப்போம். சாதாரண மக்களுக்கு முதல் வரிசை: இந்த ஆண்டு குடியரசு தின விழாவின் சிறப்பம்சமாக பொதுமக்கள் பங்கேற்புடன் குடியரசு தின விழா என்பது கருப்பொருளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பினை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக, குடியரசு தின விழாவின் … Read more

'நேதாஜியின் கனவை நிறைவேற்றுவோம்!' – மோகன் பாகவத் பேச்சு!

நேதாஜியின் கனவை முன்னெடுத்துச் சென்று நிறைவேற்றுவோம் என, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்து உள்ளார். சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126 ஆவது ஆண்டு பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது. சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஜனவரி 23 ஆம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அந்தமான் மற்றும் நிகோபார் … Read more

திருப்பதி மாவட்டத்தில் காவலர் பணிக்கான தேர்வை 28,848 பேர் எழுதினர்-2,404 பேர் ஆப்சென்ட்

திருப்பதி : திருப்பதி மாவட்டத்தில் காவலர் பணிகளுக்கான முதற்கட்ட எழுத்து தேர்வை 28,848 பேர் எழுதினர். மேலும், 2,404 பேர் பங்கேற்கவில்லை.  ஆந்திர மாநில காவல் துறையில் கான்ஸ்டபிள் காவலர் பணிகளுக்கான   முதற்கட்ட எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. திருப்பதி மாவட்டத்தில் எஸ்வி கலைக்கல்லூரி, பிரகாசம் பவன், சடலவாடா ரமணம்மா பொறியியல் கல்லூரி, மங்கலம் எஸ்வி பொறியியல் கல்லூரி, அன்னமாச்சார்யா பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்த தேர்வு மையங்களை எஸ்பி பரமேஸ்வர் நேரில் சென்று … Read more

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக மாணவிகள் வழக்கு

புதுடெல்லி: அரசு கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வந்து தேர்வெழுத அனுமதி பெற்றுத் தருமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக மாநில மாணவிகள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அமர்வு முன் வந்தது. இந்த மனுவை விசாரிக்க மூன்று நபர் கொண்ட அமர்வை அமைப்பது குறித்து பரிசீலிப்பதாக நீதிபதி தெரிவித்தார். கடந்த 2022 அக்டோபரில் இதே வழக்கில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

அந்தமான் – நிகோபார் தீவுகளுக்கு பெயர் சூட்டிய மோடி: நேதாஜி பிறந்த நாளில் சிறப்பான சம்பவம்!

விடுதலைப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினமான இன்று (ஜனவரி 23) பராக்கிரம தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்தமான் – நிகோபார் தீவுகளில் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்கு பெயர் சூட்டினார். 21 தீவுகளில் அளவில் மிகப் பெரிய தீவுக்கு முதல் பரம் வீர் சக்ரா விருதைப் பெற்றவரின் பெயர் வைக்கப்பட்டது. அடுத்தடுத்த அளவுள்ள தீவுகளுக்கு … Read more

மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய செல்லப் பிராணிகள் திருவிழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்தியாவில் செல்லப் பிராணிகளுக்காக நடத்தப்படும் மிகப்பெரிய திருவிழா Pet Fed. மும்பையில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சி கடந்த 3 ஆண்டுகளாக கொரோனாவால் நடைபெற வில்லை. இந்நிலையில், இந்தாண்டுக்கான நிகழ்ச்சி ஜனவரி 21-ம் தேதி தொடங்கி 2 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. செல்லப் பிராணிகளுக்கும், அவற்றை வளர்ப்பவர்களுக்கும் வித்யாசமான அனுபவத்தை வழங்கும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் களைகட்டின. இந்நிகழ்ச்சி வளர்ப்பு நாய்களுக்கான மிகப்பெரிய திருவிழாவாக லிம்கா … Read more

பிரதமரிடம் All is NOT WELL சொன்ன ரியல் லைஃப் 'கொஸக்ஸி பசபுகழ்'! எதற்காக சொன்னார் தெரியுமா?

நடிகர் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடித்த நண்பன் படத்தில் வரும் பஞ்சவன் பாரிவேந்தன் (எ) கொஸக்ஸி பசப்புகழ் கதாபாத்திரம், சமூக ஆர்வலரான சோனம் வாங்சுக் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்த படமாகும். இந்த சோனம் வாங்சுக், தற்போது பிரதமர் மோடியிடம் கோரிக்கையொன்றை வைத்துள்ளார். அதில் அவர், “ஆல் இஸ் நாட் வெல் இன் லடாக் (லடாக்கில் எந்த விஷயமும் நன்றாக இல்லை)” என்று குறிப்பிட்டுள்ளார். நண்பன் படத்தை பொறுத்தவரை, கொஸக்ஸி பசப்புகழ் கதாபாத்திரத்தில் வரும் … Read more

அந்தமான் – நிகோபார் தீவுகளின் 21 பெரிய தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை சூட்டினார் பிரதமர் மோடி

புதுடெல்லி: அந்தமான் – நிகோபார் தீவுகளில் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்கு, பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் நரேத்திர மோடி சூட்டினார். பராக்கிரம தினம்: நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட மாபெரும் தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினமான இன்றைய தினம் (திங்கள்கிழமை) பராக்கிரம தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை கொண்டாடும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்தமான் – … Read more

அடிச்சு ஆடும் அமித் ஷா… வசமாகுமா பூமிகார் வாக்குகள்? ஆட்டம் காணும் பிகார் அரசியல்!

பிகார் மாநிலத்தில் 2019ல் நடந்த மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 39 இடங்களில் வென்றது. இதில் பாஜக 17, ஐக்கிய ஜனதா தளம் 16, லோக் ஜன்சக்தி 6 அடங்கும். இந்நிலையில் பாஜக உடனான கூட்டணியை நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் முறித்து கொண்டது. இதையடுத்து மகாகத் பந்தன் என்ற பெயரில் மிகப்பெரிய கூட்டணி உருவானது. மகாகத் பந்தன் கூட்டணி இதில் ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா … Read more