ரூ.1,000 கோடி மோசடி புகாரில் சீல் வைத்த கடையில் பொருட்கள் திருட்டு: 3 குடோன்களில் பதுக்கியவர்களுக்கு வலை
வந்தவாசி: வந்தவாசியில் பொங்கல், தீபாவளி சீட்டு நடத்தி சுமார் ரூ.1000 கோடி மோசடி செய்ததாக வந்த புகாரில் ‘சீல்’ வைத்த கடையில் இருந்த பொருட்களை திருடி 3 குடோன்களில் பதுக்கியவர்களை போலீசார் தேடிவருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் விஆர்எஸ் சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் தீபாவளி மற்றும் பொங்கல் சீட்டு நடத்தப்பட்டு வருகிறது. வந்தவாசியில் இந்த சூப்பர் மார்க்கெட்டின் கிளை இயங்கி வந்தது. தீபாவளி, பொங்கல் பண்டிகைக்காக ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் முதல் … Read more