கர்ப்பமான சிறுமியை கிணற்றில் வீசிய ஆசிரியர்!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஷாதோல் பகுதியைச் சேர்ந்த சிவேந்திரா என்பவர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், அதே பள்ளியை சேர்ந்த 17 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாணவி சிறிது நாட்களுக்கு பிறகு தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்தார். அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து ஆசிரியரிடம் கூறினார். மேலும் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். ஆசிரியர் கருவை கலைக்க மருந்து ஒன்றை … Read more