2 குழந்தைகளின் தந்தையாக இருந்து கொண்டு ‘மேட்ரிமோனி’ மூலம் பெண்களின் வாழ்க்கையில் விளையாடியவன் சிக்கினான்; ‘பிடெக்’ படித்ததாக கூறி பலரிடம் மோசடி
லக்னோ: மேட்ரிமோனி இணையதளம் மூலம் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாண்ட மோசடி குற்றவாளியை உத்தரபிரதேச போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் ஆஷியானா பகுதியை சேர்ந்த ஹரிஓம் துபே என்ற சஞ்சய் சிங் என்பவர், தனக்கான வரன் தேடி ஆன்லைன் திருமண வெப்சைட்டில் (மேட்ரிமோனி திருமண தகவல் மையம்) பதிவு செய்திருந்தார். பிளஸ் 2 வரை படித்த இவர், தனது கல்வித் தகுதியை பிடெக் என்று குறிப்பிட்டிருந்தார். இவரது விபரங்களை அறிந்த பீகாரை சேர்ந்த … Read more