பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த ஆசிரியர் கைது..!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமறைவாக இருந்த ஆசிரியரை கன்னியாகுமரி மாவட்டத்தில் வைத்து கேரள போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், கொச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 16-ம் தேதி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளை, அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 15 வயது மாணவி ஒருவர் பார்த்து விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது பஸ் வசதி இல்லாததால் பைக்கில் வீட்டில் கொண்டு விடுவதாக அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி … Read more