‘என்னையா ஏமாத்துற’ – ஏமாற்றிய காதலியை கொன்று சமூகவலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இளம் பெண் ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்பு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பெண்ணின் உடலை மீட்டு போலீசார பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், கொலை தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளனர். பின்னர், சிறிது நேரத்திலேயே இந்த கொலையைச் செய்த வாலிபர் அதை வாக்குமூலமாக பதிவிட்ட வீடியோ வைரலானது. குஜராத்தைச் சேர்ந்த அபிஜித்திற்கும் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியைச் சேர்ந்த சில்பா … Read more

இமாச்சல் தேர்தலில் 66 சதவீத வாக்குகள் பதிவு

ஷிம்லா: இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 65.92 சதவீத வாக்குகள் பதிவாயின. இமாச்சல பிரதேச மாநிலத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சிக்காலம் முடிவடைய உள்ளதால் அங்குள்ள 68 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவைக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு 55 லட்சத்து 92 ஆயிரத்து 828 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 412 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்காக மொத்தம் 7,881 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. தேர்தலையொட்டி இங்கு கடந்த சில வாரங்களாக … Read more

இந்திய சீன எல்லையில் நிலைமை கட்டுக்குள் உள்ளது…ஆனால்… ராணுவத்தளபதி விளக்கம்

இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வரும் கிழக்கு லடாக்கில் நிலைமை கட்டுக்குள் இருந்த போதும் எதையும் அனுமானிக்க முடியாத சூழல் நிலவுவதாக ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், சீன ராணுவத்தினர் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.  சீனாவுடன் 17வது சுற்று ராணுவத் தளபதிகள் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்றும் மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார். Source link

ஜனாதிபதி தோற்றம் குறித்து சர்ச்சை கருத்து மன்னிப்பு கேட்ட திரிணாமுல் அமைச்சர்: பதவி விலகக் கோரி பாஜ போராட்டம்

நந்திகிராம்: ஜனாதிபதியின் தோற்றம் குறித்து விமர்சித்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் அகில் கிரி மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் நந்திகிராம் தொகுதியில் நேற்று முன்தினம் மாலை நடந்த கட்சி பேரணி ஒன்றில் அமைச்சர் அகில் கிரி கலந்து கொண்டார். பொதுமக்களிடையே பேசிய அவர், ‘‘எனது தோற்றம் நன்றாக இல்லை என்று பாஜ கூறுகிறது. யாரையும் அவருடைய தோற்றத்தை வைத்து நாம் எடைப்போடக்கூடாது. ஜனாதிபதியின் பதவியை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் … Read more

வேந்தர் பதவியிலிருந்து நீக்கும் அவசர சட்டத்தை ஆளுநருக்கு அனுப்பியது கேரள அரசு

திருவனந்தபுரம்: பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்குவதற்கான அவசர சட்டத்தை ஆளுநரின் ஒப்புதலுக்காக கேரள அரசு நேற்று அனுப்பியது. கேரளாவில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கூட்டணி அரசுக்கும் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் பல்கலைக் கழக வேந்தர் பதவியிலிருந்து அவரை நீக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்க மாநில அமைச்சரவை கடந்த புதன்கிழமை முடிவு … Read more

கெஜ்ரிவாலுக்கு சுகேஷ் சவால்; உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா?

புதுடெல்லி3: ‘டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுடன் நேருக்கு நேர் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தயார்’ என பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் சவால் விடுத்துள்ளார். இரட்டை இலை சின்னம் பெற்றுத் தர லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டவரும், பிரபல மோசடி மன்னனுமான சுகேஷ் சந்திரசேகர், ‘ஆத் ஆத்மி கட்சியை சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தனக்கு எம்பி சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.50 கோடி பெற்றார். அக்கட்சியினர் தலைவரும், டெல்லி முதல்வருமான … Read more

டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்.! இறந்த தந்தையை உயிர்த்தெழ.. 2 மாத குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற பெண்!!

கடந்த வியாழன் மாலை 4 மணியளவில் அமர் காலனியில், டெல்லியின் கர்ஹி பகுதியைச் சேர்ந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவரால் 2 மாத ஆண் குழந்தையை கடத்திச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை சப்தர்கஞ்ச் மருத்துவமனையில் சந்தித்ததாக குழந்தையின் தாய் போலீசாரிடம் கூறியுள்ளார். குழந்தைகளை பராமரிக்கும் அரசு சாரா நிறுவனத்தில் தான் பணிபுரிந்ததாக அந்த பெண் கூறியுள்ளார். குற்றஞ்சாட்டப்பட்டவர் … Read more

டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்.! இறந்த தந்தையை உயிர்த்தெழ.. 2 மாத குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற பெண்!!

கடந்த வியாழன் மாலை 4 மணியளவில் அமர் காலனியில், டெல்லியின் கர்ஹி பகுதியைச் சேர்ந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவரால் 2 மாத ஆண் குழந்தையை கடத்திச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை சப்தர்கஞ்ச் மருத்துவமனையில் சந்தித்ததாக குழந்தையின் தாய் போலீசாரிடம் கூறியுள்ளார். குழந்தைகளை பராமரிக்கும் அரசு சாரா நிறுவனத்தில் தான் பணிபுரிந்ததாக அந்த பெண் கூறியுள்ளார். குற்றஞ்சாட்டப்பட்டவர் … Read more

நாடு முழுவதும் ‘பாரத் யூரியா’ பெயரில் உரம் விற்பனை: தெலங்கானாவில் பிரதமர் மோடி தகவல்

ராமகுண்டம்: நாடு முழுவதும் ‘பாரத் யூரியா’ என்ற பெயரில் உரம் விற்பனை செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் பிரதமர் மோடி நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ராமகுண்டம் பகுதியில் உரத் தொழிற்சாலையை அவர் திறந்து வைத்தார். பத்ராசலம் – நத்தனபல்லி இடையேயான புதிய ரயில் பாதையையும் அவர் திறந்து வைத்தார். ரூ.2,268 கோடி மதிப்பிலான மேதக் – சித்திபேட்டா – எல்காதுர்த்தி தேசிய நெடுஞ்சாலைக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். விழாவில் … Read more

கணவரின் இரண்டாவது திருமணத்தை தடுத்து நிறுத்திய முதல் மனைவி..!

கர்நாடகாவில், தாலிகட்டிய முதல் மனைவியை மறைத்து, ராணுவ வீரர் 2-ஆவது திருமணம் செய்யவிருந்த நிலையில், மண்டபத்திற்கே சென்று முதல் மனைவி திருமணத்தை தடுத்து நிறுத்தினார். ஹாசன் பகுதியை சேர்ந்த ராணுவ வீரரான கிரண் குமார்-க்கும், அதே பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்து வசிக்கும் பெண் ஒருவரும் 6 மாதத்திற்கு முன்பு வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பொம்மனஹள்ளியில் உள்ள ஒரு மண்டபத்தில் கிரண் குமார்-க்கு, வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெறுவதாக தகவலறிந்த அந்த … Read more