புதிய கட்டிடத்தில் குளிர்கால தொடர்?
புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து மக்களவை சபாநாயகர் முடிவு செய்வார் என்று ஒன்றிய இணை அமைச்சர் கவுசல் கிஷோர் தெரிவித்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து நவீன வசதிகளுடன் கூடிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணி தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. நவம்பர் மாதத்திற்குள் புதிய கட்டியம் தயாராகிவிடும் என்று ஒன்றிய அரசு தெரிவித்து … Read more