ஒரு ஆண்… 4 பெண்கள்.. காரில் கடத்தி கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை..!!
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள லெதர் ஃபேக்டரியில் தொழிலாளியாக பணியாற்றும் நபர் ஞாயிற்றுக்கிழமை இரவு பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி ஒரு கார் வேகமாக வந்துள்ளது. அந்த காரில் 20 வயது மதிக்கத்தக்க 4 இளம்பெண்கள் இருந்துள்ளனர். இதனையடுத்து காரில் இருந்த இளம்பெண்கள் ஒரு துண்டு சீட்டை நீட்டி அந்த நபரிடம் கொடுத்து முகவரி விவரம் குறித்து கேட்டுள்ளனர். அந்த துண்டு சீட்டை வாங்க சென்ற போது, அந்த பெண்கள் … Read more