25 ஆண்டுகள் நிறைவு… தடைகளை தாண்டி வெள்ளி விழா கொண்டாடும் பிரசார் பாரதி!
மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் 7 ஆண்டுகால போராட்டத்திற்கு பின்னர், தன்னிச்சையாக செயல்படும் பொதுத்துறை நிறுவனமான பிரசார் பாரதியை உருவாக்க சட்டம் இயற்றியது. இதையடுத்து 1997ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி பிரசார் பாரதி தொடங்கப்பட்டது. இதன்மூலம் இந்தியாவிற்கென தனியாக ஒரு ஒளிபரப்பு நிறுவனம் கிடைத்தது. இதன் கீழ் ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷன் ஆகியவை கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து தனது செயல்பாடுகளை, ஒளிபரப்பை படிப்படியாக விரிவுபடுத்தி வந்தது. ஆனால் வெற்றி பெற்ற ஒளிபரப்பு … Read more