அடுத்தாண்டு ஆகஸ்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க வாய்ப்புகள் இல்லை: தயாரிப்பில் மந்தநிலை
புதுடெல்லி: சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், ரயில்வேயில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 புதிய வந்தே பாரத் ரயில்களை தயாரித்து இயக்க ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. சென்னை ஐசிஎப்.பில இந்த ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. மாதத்துக்கு 7 முதல் 8 ரயில்களை தயாரித்தால் மட்டுமே, இந்த இலக்கை எட்ட முடியும். ஆனால், இப்போது அதை விட குறைவாகவே இந்த ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. அடுத்தடுத்து கிடைக்கும் புதிய தொழில்நுட்பங்கள், வசதிகள் இந்த … Read more