மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு | ஷரீக்கிற்கு வெளிநாட்டு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு: கர்நாடக போலீஸ்
மங்களூரு: மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஷரீக்கிற்கு வெளிநாட்டு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக கர்நாடக போலீசார் தெரிவித்துள்ளனர். மங்களூருவில் கடந்த சனிக்கிழமை அன்று சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று திடீரென வெடித்து, தீப்பற்றி எரிந்தது. இதில், ஆட்டோ ஓட்டுநரும், அதில் பயணித்த பயணி ஒருவரும் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அங்கு இருந்த குக்கர், பேட்டரிகள், சர்க்யூட் வயர்கள் உள்ளிட்டவை இருந்ததைக் கண்டு அவற்றை கைப்பற்றினர். இதை … Read more