அதிமுக பொதுக்குழுவை எதிர்க்கும் ஓபிஎஸ் மேல்முறையீடு அற்பமானது: உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு
புதுடெல்லி: ‘அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீடு அற்பமானது’ என்று, உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11ம் தேதி 2வது முறையாக நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி கொடுத்த … Read more