உ.பியிலும் டெல்லி கொடூரம்.. கரும்பு தோட்டத்தில் வைத்து Ex காதலி 6 துண்டாக வெட்டி வீச்சு!
திருமணம் செய்துக்கொள்ளும்படி கேட்டு வந்த தனது லிவ்-இன் பார்ட்னர் ஷ்ரத்தாவின் கழுத்தை நெறித்து 35 துண்டுகளாக வெட்டி டெல்லியில் வீசிய அஃப்தப்பின் கொலை வழக்கு குறித்த அதிர்வலையே இன்னும் அடங்கிடாத சூழலில், முன்னாள் காதலியை கொன்று 6 துண்டுகளாக வெட்டிய கொடூரம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியிருக்கிறது. உத்தர பிரதேசத்தின் அசம்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரின்ஸ் யாதவ். இவருக்கும் இஷாக் பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆராதனா என்ற பெண்ணும் காதல் உறவு இருந்திருக்கிறது. ஆனால் அண்மையில் ஆராதனா வேறு … Read more