ஜனாதிபதி மாளிகையை டிசம்பர் 1-ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படும்
புதுடெல்லி: ஜனாதிபதி மாளிகையை டிசம்பர் 1-ந் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படும் என்று அறிவித்துள்ளனர். இதற்கு இணையதளத்தில் முன்பதிவு செய்து, நேர ஒதுக்கீடு பெற வேண்டும் என்று கூறியுள்ளனர். அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தின் 5 நாட்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர். தலா 1 மணி நேரம் வீதம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி … Read more