581 கிலோ கஞ்சாவை எலி தின்னுடுச்சு..! – கோர்ட்டில் சம்பவம் செய்த உபி போலீஸ்
உத்தர பிரதேச மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 581 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டு விட்டதாக, மதுரா காவல் துறையினர், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் மதுரா காவல் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 700 கிலோ கஞ்சாக்கள் பறிமுதல் செய்து வைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மதுரா காவல் துறை நெடுஞ்சாலையில் நடத்திய மெகா கஞ்சா வேட்டையில் 581 கிலோ கஞ்சாக்கள் கடத்தல்காரர்களிடம் … Read more