ஷ்ரத்தா கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்

நியூடெல்லி: ஷ்ரத்தா கொலை வழக்கு விசாரணையை காவல்துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த மனுவை விசாரிப்பதற்கு சரியான காரணம் எதுவும் இல்லை என்று நீதிமன்றம் கூறுகிறது. ஷ்ரத்தா கொலை வழக்கு தொடர்பாக 11 பேரிடம் டெல்லி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஷ்ரத்தாவின் நண்பர்களான, லஷ்மண், ராகுல் ராய், கோட்வின், ஷிவானி மற்றும் அவரது கணவர், ஷ்ரத்தாவும், அஃப்தாப்பும் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் ஜெயஸ்ரீ மற்றும் ஷ்ரத்தாவை … Read more

இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி : இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா அவரது காதலன் புனவல்லாவுடன் டெல்லியில் தங்கி வேலை பார்த்து வந்தார். காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் புனவல்லா, காதலி ஷ்ரத்தாவை கொலை செய்துள்ளார். 

7th Pay Commission: புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தில் பம்பர் உயர்வு

7வது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்திகள்: 2023 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அபரிமிதமான லாபத்தைக் கொண்டு வரப் போகிறது. ஊழியர்ககளின் கொண்டாட்டங்கள் அதிகரிப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய ஊழியர்களின் நன்மைக்காக மோடி அரசு மொத்தம் 3 முடிவுகளை எடுக்கக்கூடும். இவற்றில் மிகப்பெரிய நல்ல செய்தி ஊதியம் தொடர்பானதாக இருக்கும். இதற்கான அறிகுறிகள் வந்ததிலிருந்து மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.  நீண்ட காலமாக, 2023 ஆம் ஆண்டில் … Read more

இ- காமர்ஸ் தளங்களில் போலி ரிவ்யூஸ் கண்காணிக்க நடவடிக்கை – மத்திய அரசு

நுகர்வோர் நலனை பாதுகாக்கும் வகையில், இ-காமர்ஸ் இணையதளங்களில் பதிவேற்றப்படும் போலியான விமர்சனங்கள் மற்றும் சரிபார்க்கப்படாத மதிப்பீடுகளுக்கு எதிரான வழிகாட்டுதல்களை விரைவில் மத்திய அரசு வெளியிட உள்ளது. கொரோனா ஊரடங்கிற்குப் பின் அமேசான், ஃபிளிப்கார்ட், ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட தளங்களில் ஆன்லைன் ஷாப்பிங் பெரிதும் அதிகரித்தது. இதைப்  பயன்படுத்தி பல போலி நிறுவனங்களும் கிடுகிடுவென முளைத்தன. தரமற்ற பொருள்களை போலியான ரேட்டிங், ரிவ்யூ வழங்கி விற்பனை செய்வதனால், நம்பி பொருள்களை வாங்கும் மக்களுக்கு நஷ்டமும், ஏமாற்றமும் ஏற்படுகிறது. இதனை … Read more

மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியாக கருதப்படும் ஷாரிக் பெரிய பை ஒன்றை தோளில் சுமந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியீடு..!!

கர்நாடகா: மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியாக கருதப்படும் ஷாரிக் பெரிய பை ஒன்றை தோளில் சுமந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன் ஷாரிக் தோளில் பெரிய பையை சுமந்து கொண்டு தொப்பி அணிந்தவாறு செல்கிறார். குண்டு வெடிப்பு நடந்த நாகோரி பகுதிக்கு செல்லும் முன் பேருந்து நிலையம் அருகே இருந்த மதுபான கடையில் பதிவான சிசிடிவி காட்சி வெளியானது. ஷாரிக் தோளில் சுமந்து செல்லும் பையில் குக்கர் குண்டு இருந்ததா? … Read more

அதிர்ச்சி தகவல்! அமைச்சருக்கு சிறையில் மசாஜ் செய்தவர் ஒரு கைதி!!

டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு திகார் சிறையில் மசாஜ் செய்தவர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு கைதி என்று தகவல் வெளியாகியுள்ளது.  டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அமலாகத்துறையினரால் கடந்த மே மாதம் 30ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஹவாலா பண மோசடி தொடர்பாக அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது வீடு, அவருக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் … Read more

இலவச ரேஷன் பெறுவோருக்கு முக்கிய செய்தி, அரசு வெளியிட்ட புதிய அரசாணை

இலவச ரேஷன் திட்டம்: ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் மூலம் இலவச ரேஷன் பெறுவதற்கான வசதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இப்போது இலவச ரேஷன் எடுப்பவர்களுக்கு UIDAI மூலம் பெரிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், அரசின் இந்த முடிவு கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும். எனவே இதன் விதிகளை இங்கே விரிவாக தெரிந்துக்கொள்ளுங்கள். ஆதார் மூலம் ரேஷன் பெறலாம் நாடு முழுவதும் ஆதார் வழங்கும் அமைப்பு இது குறித்து … Read more

ஜனாதிபதி மாளிகையை டிசம்பர் 1-ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படும்

புதுடெல்லி: ஜனாதிபதி மாளிகையை டிசம்பர் 1-ந் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படும் என்று அறிவித்துள்ளனர். இதற்கு இணையதளத்தில் முன்பதிவு செய்து, நேர ஒதுக்கீடு பெற வேண்டும் என்று கூறியுள்ளனர். அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தின் 5 நாட்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர். தலா 1 மணி நேரம் வீதம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி … Read more

சரண கோஷத்துடன் சபரிமலையில் குவியும் பக்தர்கள் – நடை திறப்பு நேரம் நீட்டிப்பு!

சபரிமலையில் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தரிசன நேரம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக் காலத்தில் பத்தர்கள் வருகை அதிகரிப்பை தொடர்ந்து, ஏற்கனவே அதிகாலை 4 மணிக்கு பதில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இதையடுத்து மாலை நான்கு மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு பதில் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில், பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்து … Read more

மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.2,500 நிவாரணம்.. முதல்வர் வழங்கினார்..!

புதுச்சேரி மீனவ குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரணமாக தலா 2,500 ரூபாயை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மீனவ குடும்பங்களுக்கு தலா 2,500 ரூபாய் மழைக்கால நிவாரணமாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டின் முதற்கட்ட நிவாரணமாக 17 ஆயிரத்து 983 மீனவ குடும்பங்களுக்கு 4 கோடியே 49 லட்சத்து 57 ஆயிரத்து 500 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மீனவ குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரணம் … Read more