சீர்திருத்தங்களை செய்வது ஏன்?..பிரதமர் மோடி விளக்கம்
புதுடெல்லி: ‘நிர்பந்தங்கள் காரணமாக சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு பலன் அளிக்கும் என்ற அடிப்படையிலேயே அவை எடுக்கப்படுகின்றன,’ என பிரதமர் மோடி கூறினார். மறைந்த பாஜ மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய நிதித்துறை அமைச்சருமான அருண் ஜெட்லியின்நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: அனைவரையும் உள்ளடக்காமல் வளர்ச்சி சத்தியமா? அனைவரையும் உள்ளடக்காமல் இது பற்றி சிந்திக்க முடியுமா? உள்ளடக்கிய வளர்ச்சியை கருத்தில் … Read more