இது ரொம்ப புதுசா இருக்கே..!! ஜாதகத்தில் நேரம் சரி இல்லையா… 500 ரூபாய் கட்டணம் செலுத்திவிட்டு ஜெயிலுக்கு போங்க..!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் அண்மை காலமாக விநோதமான ஒரு மூட நம்பிக்கை பரவி வருகிறது. ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்று ஜோதிடர் தெரிவித்தால் அதற்கு புதுமையான முறையில் பரிகாரம் தேடும் பழக்கம் பரவி உள்ளது. அந்த மாநிலத்தில் வாரத்திற்கு ஒரு தடவை 500 ரூபாய் கொடுத்து விட்டு ஜெயிலுக்குள் இருந்துவிட்டு வரலாம் என்ற திட்டம் அமலில் உள்ளது.இதனை பயன்படுத்தி ஜாதகத்தில் நேரம் சரி இல்லை என்று சொல்லப்படுபவர்கள் 500 ரூபாய் கட்டணம் செலுத்திவிட்டு ஜெயிலுக்குள் செல்கிறார்கள். அவர்களுக்கு ஜெயில் … Read more