நாட்டின் சவால்களை முறியடிப்பதில் காங்கிரசுக்கும் முக்கிய பங்கு உள்ளது: கேரள நடைபயணத்தில் ராகுல் காந்தி பேச்சு
திருவனந்தபுரம்: நம் நாடு எதிர்கொள்ளும் சவால்களை முறியடிப்பதில் காங்கிரசுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது என்று திருவனந்தபுரத்தில் நடைபயணத்தின் போது தன்னை சந்திக்க வந்த கலாச்சார மற்றும் மத தலைவர்களிடையே பேசும் போது ராகுல் காந்தி குறிப்பிட்டார். சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடந்த 7ம் தேதி இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி. தொடர்ந்து 4 நாட்கள் நடை பயணத்தை நிறைவு செய்தவர் தற்போது கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கேரளாவில் … Read more