காங்கிரஸ் தலைவர் தேர்தல்: என்னது 3 பேர் போட்டியா? ட்விஸ்டுக்கு மேல் ட்விஸ்ட்…!

நாட்டின் பழம்பெரும் அரசியல் கட்சி என்ற சிறப்பு பெற்ற காங்கிரஸ் கட்சி, அதன் தலைமை பீடத்தை அலங்கரிக்க ஆட்களின்றி தவித்து கொண்டிருக்கிறது. காலங்காலமாக நேரு குடும்பத்தினர் கட்சி தலைவர் பதவியை வகித்து வந்த நிலையில் ராகுல் காந்தி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். எனவே நேரு குடும்பத்தை சாராத ஒருவர் கட்சி தலைவர் பதவிக்கு வர வேண்டியுள்ளது. இதற்காக வரும் அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த … Read more

தீவிரமாகுமா குரங்கம்மை? டெல்லியில் மேலும் மூன்று பேருக்கு நோய்த்தொற்று உறுதி

புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் மேலும் மூன்று பேருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து, தலைநகரில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. குரங்கம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஐந்து நோயாளிகள் LNJP மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, 30 வயதான நைஜீரிய பெண் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.   ஆதாரங்களின்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து நோயாளிகளைத் தவிர, வேறு … Read more

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை: இபிஎஸ் தரப்பு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் எடப்பாடி தரப்பு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மனு மீதான விசாரணை தசரா விடுமுறைக்கு பின் நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் எத்தனை நாள் தமிழக மீனவர்கள் இலங்கையினரால் துயரம் அனுபவிப்பார்கள்-நீதிபதிகள் கேள்வி

இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது உள்ளிட்ட துயரங்களை அனுபவிப்பார்கள்? என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை கடற்படைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியும், இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிட கோரியும், உச்ச நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த கே.கே ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி விசாரணைக்கு … Read more

3வது நாளாக ஊழியர்கள் போராட்டம்.. மின் சேவை பாதிப்பு.. பொதுமக்கள் அவதி..!

புதுச்சேரியில், மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கடந்த கால காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அரசு சார்பில் தீர்மானம் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பியது. மேலும், தனியார் மயத்துக்கு அரசியல் கட்சிகள் மற்றும் மின்துறை ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அத்துடன், … Read more

அடுத்த காங்கிரஸ் தலைவர்: காந்தி குடும்பத்தின் ஆதரவு இவருக்கு தானாம்!

137 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சி, 3 ஆண்டுகளாக தலைவர் யார்? என்று மாறி மாறி கேட்டு கொண்டு சலிப்படையும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. நேரு குடும்பம் மட்டுமே தலைவர் பதவிக்கான நாற்காலியை அலங்கரித்து வந்த நிலையில், ராகுல் காந்தி வைத்த முற்றுப்புள்ளி புதியவரை தேடும் நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது. இதற்கான போட்டியில் யாரெல்லாம் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி நேரம் வரை பரபரப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதலில் அசோக் கெலாட் பெயர் … Read more

குஜராத் மாநிலத்தில் ஆம்புலன்ஸில் பிடிபட்ட 25 கோடி ரூபாய் நோட்டுகள் அனைத்தும் போலியானவை: போலீஸ் விசாரணை

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் ஒன்றில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 25 கோடி ரூபாய் நோட்டுகள் போலியானவை என தெரியவந்துள்ளது. உளவு தகவல் அடிப்படையில், சூரத்தில் காம்ரிச் நகர் காவல்துறையினர் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அகமதாபாத் – மும்பை சாலையில் நோயாளியின்றி வேகமாக வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறைத்து சோதனை செய்தனர். அப்போது 2 பெட்டிகள் முழுவதுமாக 2 ஆயிரம் ரூபாய் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 1290 இரண்டாயிரம் ரூபாய் … Read more

மக்களே தெரிஞ்சிக்கோங்க… அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு இத்தனை நாள் விடுமுறையா?

அக்டோபர் மாதத்தில் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அக்டோபர் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிறுகள் உட்பட மொத்தம் 21 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளது. அடுத்த மாதத்தில் மட்டும் 5 ஞாயிறுகள் உள்ளன. அதேபோல், தேசிய விடுமுறை – காந்தி ஜெயந்தி மற்றும் சரஸ்வதி பூஜை, தசரா-விஜயதசமி, தீபாவளி போன்ற பிற பண்டிகைகள் காரணமாக … Read more

பசி எடுக்கும்போது உணவு கிடைக்கலைன்னு இப்படியா? ஒரு இளைஞர் செய்த செயலை பாருங்க..!!

உ.பி மாநிலத்தை சேர்ந்தவர் விஜய். இவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது விசித்திரமாக சில பொருட்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பிறகு அறுவை சிகிச்சை செய்துதான் அதை வெளியேற்ற முடியும் என விஜயிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர் அறுவை சிகிச்சைக்கு விஜய் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்தபோதுதான் அவரது வயிற்றிலிருந்து ஸ்பூன் என்பது மருத்துவர்களுக்குத் தெரிந்தது. மேலும் அதில் … Read more

அதிர்ச்சி கொடுத்த RBI; மீண்டும் உயரும் ரெப்போ விகிதத்தால் EMI அதிகரிக்கும்!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI)ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதன் மூலம், உங்கள் EMI தொகையும் அதிகமாகும். இப்போது ரெப்போ விகிதம் 5.40% லிருந்து 5.90% ஆகவும், SDF விகிதம் 5.15% லிருந்து 5.65% ஆகவும் அதிகரித்துள்ளது. பொருளாதார கொள்கைகளுக்கான (MPC)  6  உறுப்பினர்களில் 5 பேர் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஆதரவாக இருந்தனர். பணவீக்கம் இன்னும் அனைத்து துறைகளுக்கும் கவலை அளிக்கும் விஷயமாகவே உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முன்னதாக, அமெரிக்க பெடரல் … Read more