14 நாட்களில் புதுக்கட்சி தொடங்கும் குலாம் நபி ஆசாத் – காஷ்மீர் தேர்தலுக்கு குறி!
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், 14 நாட்களில், புதிய கட்சியை தொடங்க இருப்பதாக, அவரது நெருங்கிய ஆதரவாளர் ஜி.எம்.சரூரி தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியில் மூத்தத் தலைவராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சர், மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என, பல பதவிகளை வகித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியிலும் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருந்துள்ளார். இவர், கடந்த சில மாதங்களாக, காங்கிரஸ் தலைமை மீது கடும் அதிருப்தியில் … Read more