இந்தியாவில் முதன்முதலாக 5ஜி சேவை.. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..!
தலைநகர் டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற ‘இந்தியா மொபைல் காங்கிரஸ்-2022’ மாநாட்டின் தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி 5ஜி இணையத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். இந்திய மொபைல் காங்கிரசின் 4 நாள் மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்திய மொபைல் காங்கிரஸில் 5ஜி தொடர்பான பிற தொழில்நுட்பங்களை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில், நாட்டின் மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் 5ஜி … Read more