நாகாலாந்து: ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

நாகாலாந்தின் 9 மாவட்டங்களில் அமலில் உள்ள ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டத்தை, மேலும் 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. 1958-ம் ஆண்டின் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தின் பிரிவு 3-ல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, நாகாலாந்து மாநிலத்தின் 9 மாவட்டங்கள் ஆறு மாத காலத்திற்கு ‘தொந்தரவுகள் நிறைந்த பகுதி’ என்று மத்திய அரசு இதன்மூலம் அறிவித்து வருகிறது. இந்தச் சட்டம் இன்று முதல் (அக்டோபர் 1-ம் தேதி) மார்ச் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும். … Read more

5ஜி தொழில்நுட்பம் இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும்: பிரதமர் மோடி பெருமிதம்

டெல்லி: அதிவேக இணைய வசதியை அளிக்கும் 5 ஜி சேவையை டெல்லியில் இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார். டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இந்திய மொபைல் மாநாடு நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி 5ஜி தொலைத்தொடர்பு சேவையை முறைப்படி தொடங்கி வைத்தார். இதில் நாட்டின் 3 பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஆகியவை 5ஜி இணையத்தின் முன்மாதிரியை காட்சிபடுத்தி இருந்தன. இவற்றை பார்வையிட்ட பிரதமர் மோடி … Read more

புதுச்சேரி: பொதுமக்களின் தொடர் புகார் எதிரொலி-55 கடன் செயலிகள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்

புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் கடன் வழங்குவதாக கூறி மக்களை அவதிக்குள்ளாக்கிய 55 கடன் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். புதுச்சேரியில் குறைந்த வருமானம் உள்ளவர்களை குறிவைத்து, ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கும் செயலிகள் செயல்பட்டு வந்தது. ஆரம்பத்தில் கடன்பெறும்போது மிகவும் எளிமையான நடைமுறை என ஆசை வார்த்தைக் கூறி கடன் பெற்ற பொதுமக்களிடம், அதன்பின்னர் அதிக வட்டி, எந்த அறிவிப்பும் இல்லாத … Read more

இந்தியாவில் முதன்முதலாக 5ஜி சேவை.. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..!

தலைநகர் டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற ‘இந்தியா மொபைல் காங்கிரஸ்-2022’ மாநாட்டின் தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி 5ஜி இணையத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். இந்திய மொபைல் காங்கிரசின் 4 நாள் மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்திய மொபைல் காங்கிரஸில் 5ஜி தொடர்பான பிற தொழில்நுட்பங்களை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில், நாட்டின் மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் 5ஜி … Read more

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது சரியா, தவறா?

சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடுமையாக எதிர்த்துவரும் நிலையில், இந்த சட்டத் திருத்தம் செல்லுமா, செல்லாதா என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி அல்லாத, பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், 103-வது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு … Read more

இந்தியாவில் 5ஜி சேவை தொடக்கம்: எந்த நகரங்களுக்கு முதலில் கிடைக்கும்?

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் தொடங்கியது. சுமார் 7 நாட்கள் நடைபெற்ற ஏலம் ஆகஸ்ட் 1ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. மொத்தம் 72,000 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்துக்கு விடப்பட்ட நிலையில் 51,236 மெகாஹெர்ட்ஸ் அளவில் ஏலம் போனது. மொத்தமாக ரூ.1.5 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஜியோ நிறுவனம் ரூ.88,078 … Read more

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக நிதியமைச்சர் சந்திப்பு: ஜிஎஸ்டி நிலுவை தொகையை விரைந்து வழங்க கோரிக்கை..!!

டெல்லி: தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை விரைந்து வழங்குமாறு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்ததாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை விரைந்து வழங்குமாறு கோரிக்கை வைத்தேன். மதுரையில் நடைபெறவுள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் குறித்து நிர்மலா சீதாராமனிடம் … Read more

மீண்டும் சர்ச்சையில் அசோக் கெலாட்: ரகசியக் குறிப்பின் புகைப்படம் வெளியானதால் சிக்கல்

புதுடெல்லி: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் “ரகசியக் குறிப்பு” என்று வெளியான புகைப்படம் ஒன்றில் உள்ள “எஸ்பி” என்ற வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மலையாள மனோரமா தலைமைப் புகைப்படக் கலைஞர் ஜே.சுரேஷ் எடுத்த அந்தப்படம் கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கச் செல்லும் போது எடுத்துச் சென்ற குறிப்புகள் என்று கூறப்படுகிறது. அந்த குறிப்புகளில், நடந்தவை அனைத்தும் வருத்தம் தரக்கூடியது. நானும் மிதவும் காயம் பட்டுள்ளேன். மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளைப் பார்த்து கட்சி … Read more

டெல்லியில் நடைபெறும் இந்திய மொபைல் மாநாட்டில் அதிவேக 5ஜி இணைய சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

டெல்லி: அதிவேக இணைய வசதியை அளிக்கும் 5 ஜி சேவையை டெல்லியில் இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார். 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த ஜூலையில் நடந்தது. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் ஆகிய  நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. ஏலத்தின் முடிவில் ரூ.1,50,173 கோடிக்கு 5ஜி அலைக்கற்றைக்கான உரிமம் விற்பனை செய்யப்பட்டது. தொலைத்தொடர்புத் துறையில் முன்னணியில் இருக்கும் ஜியோ நிறுவனம் அதிக அளவிலான அலைக்கற்றையை ஏலத்தில் … Read more

'ஒற்றுமை யாத்திரையின் குரலை யாரும் மவுனிக்க முடியாது' – ராகுல் காந்தி பேச்சு

கர்நாடகா: ஒற்றுமை யாத்திரையின் குரலை யாரும் மவுனிக்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கர்நாடகாவில் ஒற்றுமைக்கான பாத யாத்திரையை நேற்று தொடங்கினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் கடந்த 7ம் தேதி ஒற்றுமை பாத யாத்திரையை தொடங்கினார். தமிழகம், கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் அவர் நேற்று நுழைந்தார். அவரை கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் துணை … Read more