ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தடை.. சொல்கிறார் காங்கிரஸ் எம்பி..!

“ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்து வகுப்புவாதத்தை பரப்பி வருகிறது. வகுப்புவாதத்தைப் பரப்புவது நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து. எனவே, ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் தடை விதிக்க வேண்டும்” என்று காங்கிரஸ் எம்பி கூறியுள்ளார். இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பு மற்றும் அதன் 8 துணை அமைப்புகளை சட்டவிரோத இயக்கமாக அறிவித்து 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு பாஜக ஆளும் அரசுகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் … Read more

சிக்கியது ’மிஷன் 2047’ சிடி… பதறிப் போன அதிகாரிகள்- PFI போட்ட பிளான்?

PFI எனப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை செய்த விஷயம் தான் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனுடன் தொடர்புடைய RIF, CFI, AIIC, NCHRO, நேஷனல் உமன் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன் மற்றும் ரிஹாப் பவுண்டேஷன், கேரளா ஆகியவையும் தடை செய்யப்பட்டுள்ளன. முன்னதாக 17க்கும் மேற்பட்ட மாநிலங்களில் என்.ஐ.ஏ ரெய்டு நடத்தி பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 1,300க்கும் அதிகமான வழக்குகள் … Read more

பெரும்பான்மை, சிறுபான்மை உட்பட அனைத்து வகுப்புவாதத்தையும் காங்கிரஸ் எதிர்க்கும்: ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை

டெல்லி : பெரும்பான்மை, சிறுபான்மை உட்பட அனைத்து வகுப்புவாதத்தையும் எப்போதும் காங்கிரஸ் எதிர்க்கும் என ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை விடுத்துள்ளார். மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை பரப்ப மதத்தை தவறாக பயன்படுத்துவதை எதிர்த்து போராடுவது, மதச்சார்பின்மை மற்றும் சமுதாயத்தின் பன்முக கலாசாரத்தை பாதுகாத்து கொண்டாடுவதே காங்கிரஸின் கொள்கை என அவர் கூறினார்.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் இணையதளம் முடக்கம்

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் அதிகாரபூர்வ இணையதளத்தை முடக்கியுள்ளது மத்திய அரசு. பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மட்டுமின்றி, அதன் துணை அமைப்புகள் மற்றும் அதற்கு உதவும் அமைப்புகளுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் … Read more

2023 குடியரசு தினம்: அலங்கார ஊர்தி மாதிரிகளை அனுப்ப மத்திய அரசு உத்தரவு

சென்னை: 2023-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கான அலங்கார ஊர்திகளின் மாதிரிகளை செப்.30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென்று தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2023-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகளின் மாதிரியை அனுப்பி வைக்குமாறு தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மாதிரிகளை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது. அலங்கார … Read more

ஏன் PFI மட்டும்… RSS-ஐ விட்டு விட்டீங்களே? தெற்கில் இருந்து கிளம்பிய கலகக் குரல்!

மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படுவது, பயங்கரவாத செயல்களை ஊக்குவிப்பது, பிரதமர் மோடியை கொல்ல சதி என பல்வேறு காரணங்களை பட்டியலிட்டு PFI எனப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினரை குறிவைத்து என்.ஐ.ஏ ரெய்டு நடத்தியது. இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக கைது, வழக்குகள், 5 ஆண்டுகளுக்கு பி.எஃப்.ஐ-க்கு தடை என அடுத்தடுத்த அதிரடிகள் அரங்கேறின. இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அதேசமயம் காங்கிரஸில் இருந்து எதிர்ப்பு குரலும் கிளம்பியுள்ளது. … Read more

2023-ம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு அலங்கார ஊர்தி பற்றிய விவரங்களை அனுப்ப ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி : 2023-ம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு அலங்கார ஊர்தி பற்றிய விவரங்களை அனுப்ப ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அலங்கார ஊர்தி மாதிரிகளை செப்.30-க்குள் அனுப்ப தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் 74-வது குடியரசு தினம் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.  இதையொட்டி வழக்கமான நடைமுறைகளின்படி முப்படைகளின் அணிவகுப்பு, துணை ராணுவ படைகள், டெல்லி காவல்துறை ஆகியவற்றுடன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் அலங்கார அணிவகுப்பு இடம்பெறும். … Read more

இயற்கையின் மீது இத்தனை ஆர்வமா? கார்ப்பரேட் வேலையை உதறிவிட்டு 3200 KM பயணித்த ம.பி. தம்பதி!

இயற்கையை காப்பாற்றுவதற்காக கார்ப்பரேட் வேலையை உதறித்தள்ளிவிட்டு 3200 கிலோ மீட்டர் தொலைவுக்கு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதி ஒருவர் ட்ரெக்கிங் செய்திருக்கிறார்கள். புதுவிதமான சுற்றுலா அனுபவங்களை பெற ட்ரெக்கிங் உள்ளிட்ட சாகச பயணங்களை சிலர் மேற்கொள்வர். ஆனால் இப்படியான சாகச பயணங்களை மேற்கொண்டு பல சமூக பிரச்னைகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நிகில், பரிதி என்ற தம்பதி சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுமார் … Read more

பி.எஃப்.ஐ., தடையை எதிர்த்து போராட்டம்? நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு!

நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, மாநில போலீசார் ஆகியோர் கடந்த 22ஆம் தேதி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 106 பேர் மத்திய விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகி ஷபீக் பயேத் என்பவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட குறிப்புகளின்படி, பிரதமர் மோடி மீது தாக்குதல் … Read more

கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்..சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவத்தில் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று இரவு 7 தலைகள் கொண்ட ஆதிசேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதி உலா வந்தார். 2வது நாளான இன்று காலையில் 5 தலைகளுடன் கூடிய சின்ன சேஷ வாகனத்தில் மாட வீதியில் வளம் வந்து பக்தர்களுக்கு … Read more