முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம்! யார் இவர்? முழு விவரம்!
நாட்டின் முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகானை மத்திய அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது. முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த நிலையில் அவரது பதவிக்கு அனில் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து நாட்டின் இரண்டாவது முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ராணுவ விவகாரத்துறை செயலாளராகவும் அனில் சவுகான் செயல்படுவார் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை தடுப்பதில் திறம்பட பணியாற்றிய அனுபவமிக்கவர் அனில் … Read more