உத்தரகாண்ட்டை உலுக்கும் இளம்பெண் ‘அங்கிதா பண்டாரி’ கொலை விவகாரம்.. வெடிக்கும் போராட்டம்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் சொகுசு விடுதி ஒன்றில் வரவேற்பாளராக பணிபுரிந்த அங்கிதா பண்டாரியை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். மேலும் உடற்கூறு அறிக்கை வெளியிடப்பட்டு சரியான விசாரணை நடைபெறும்வரை, அங்கிதா பண்டாரியின் உடல் அடக்கம் செய்யப்படாது எனவும், அவர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஸ்ரீநகர் நகரத்தில் போராட்டம் நடத்தி வலியுறுத்தினர். அங்கிதா பண்டாரியின் படுகொலையை மூடி மறைக்க முயற்சி நடைபெறுவதாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் … Read more