ஒரே நாடு; ஒரே உரம் திட்டம் உர மூட்டைகளில் ‘பாரத்’ கட்டாயம்: ஒன்றிய அரசு உத்தரவு
புதுடெல்லி: ‘ஒரே நாடு, ஒரே உரம்’ திட்டத்தின்படி, உர மூட்டைகளில் ‘பாரத்’ பெயரை கட்டாயமாக அச்சிடும்படி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரே நாடு; ஒரே தேர்தல், ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு என அனைத்து திட்டங்களையும் ‘ஒரே நாடு’ திட்டத்தின் கீழ் கொண்டு வர ஒன்றிய அரசு முயல்கிறது. இந்நிலையில், ஒன்றிய உரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு வருமாறு:* நாடு முழுவதும் உர உற்பத்தி நிறுவனங்கள், ‘பாரத்’ என்ற பொது பெயரிலேயே உரத்தை விற்க … Read more