மின்னணு இயந்திரம் தவறான பயன்பாடு ஜனநாயகத்திற்கு கடும் சவால் 11 எதிர்க்கட்சிகள் தீர்மானம்
புதுடெல்லி: மின்னணு வாக்கு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துவதை எதிர்த்து போராடுவதென 11 எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. காங்கிரஸ், மார்க்சிஸ்ட், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத கம்யூனிஸ்ட், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஆர்எல்டி, வெல்பேர் கட்சி மற்றும் சுவராஜ் இந்தியா ஆகிய 11 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. இதில், மின்னணு வாக்கு இயந்திரம், பணபலம், ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதன் மூலம், நாட்டின் தேர்தல் ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து … Read more