எல்லையில் உற்சாக வரவேற்பு ராகுல் நடை பயணம் கேரளாவில் துவக்கம்: காந்தியின் நண்பர் வீட்டில் ஓய்வு
திருவனந்தபுரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபயணத்தை நிறைவு செய்த ராகுல் காந்தி, 5வது நாள் நடைபயணத்தை நேற்று காலை 7 மணிக்கு கேரளாவில் தொடங்கினார். கன்னியாகுமரியில் கடந்த 7ம் தேதி இந்திய ஒற்றுமை நடை பயணத்தை தொடங்கிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 3 நாள் பயணத்தை குமரியில் மேற்கொண்டார். நேற்று முன்தினம் 4ம் நாளில் குமரி மாவட்டத்தை கடந்து கேரளாவுக்குள் அவர் நுழைந்தார். அப்போது அவருக்கு செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாறசாலையில் … Read more