எல்லையில் உற்சாக வரவேற்பு ராகுல் நடை பயணம் கேரளாவில் துவக்கம்: காந்தியின் நண்பர் வீட்டில் ஓய்வு

திருவனந்தபுரம்: கன்னியாகுமரி  மாவட்டத்தில் நடைபயணத்தை நிறைவு செய்த ராகுல் காந்தி,  5வது  நாள் நடைபயணத்தை நேற்று காலை 7 மணிக்கு கேரளாவில் தொடங்கினார். கன்னியாகுமரியில் கடந்த 7ம் தேதி இந்திய ஒற்றுமை நடை பயணத்தை தொடங்கிய காங்கிரஸ் முன்னாள்  தலைவர் ராகுல் காந்தி, 3 நாள் பயணத்தை குமரியில் மேற்கொண்டார். நேற்று முன்தினம் 4ம் நாளில் குமரி மாவட்டத்தை கடந்து கேரளாவுக்குள் அவர் நுழைந்தார். அப்போது அவருக்கு செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாறசாலையில் … Read more

இரவு நேரத்தில் சென்ற ஆட்டோவை வழிமறித்து கொம்பால் முட்டி தூக்கி வீசும் காட்டெருமை.. வீடியோ வைரல்!

கேரளாவின் பத்தணம்திட்டா வனப்பகுதியில் உள்ள சாலையில் சென்ற ஆட்டோவை எதிரே வந்து வழிமறித்த காட்டெருமை ஒன்று, தனது கொம்பால் முட்டி தூக்கி வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இரவு நேரத்தில் ஆட்டோவில் ஓட்டுநர் மட்டும் தனியாக பயணித்த நிலையில், காட்டெருமை முட்டி மோதியதில் ஆட்டோ முன் பகுதி சேதமடைந்தது. இந்த காட்சியை ஆட்டோவிற்கு பின்னால் நின்ற காரில் இருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். Source link

உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு: தெருநாய் யாரையாவது கடித்தால் சோறு போடுபவர்களுக்கு அபராதம்: தடுப்பூசி செலவையும் ஏற்க வேண்டுமென அதிரடி

புதுடெல்லி: தெருநாய்கள் யாரையாவது கடித்தால், அதற்கு சோறு போடுபவர்களே பொறுப்பாவார்கள். தெருநாய்க்கு தடுப்பூசி செலுத்தும் செலவையும், சோறு போடுபவர்களே ஏற்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கேரளாவில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து விட்டதாகவும், அதை கட்டுப்படுத்த உத்தரவிடக் கோரியும் வழக்கறிஞர் வி.கே.பிஜூ உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், ‘கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து கேரளாவில் நாய்கடியால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். உச்சகட்டமாக சமீபத்தில் 12 வயது சிறுவன் நாய்கடியால் இறந்தார். கடந்த 2015ம் … Read more

உஸ்பெகிஸ்தானில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு

உஸ்பெகிஸ்தானில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயெவ் விடுத்த அழைப்பை அடுத்து, சமர்க்கண்ட்டில் வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இம்மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட 15 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பெருந்தொற்று பாதிப்பிற்கு பிறகு முதன்முறையாக … Read more

காவல்நிலைய வளாகத்தில் துப்பாக்கியால் சுட்ட ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ – 5 பேரை கைது செய்த போலீசார்..!

மும்பையில் உள்ள தாதர் காவல்நிலைய வளாகத்தில் விசாரணைக்கு வந்த ஏக்நாத் ஷிண்டே தரப்பு எம்.எல்.ஏ சதா சர்வாங்கர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ், எம்.எல்.ஏ, அவரது மகன் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தாதர் பகுதியில், கடந்த இரு நாட்களுக்கு முன் விநாயகர் சிலைகளை கரைக்கும் போது, ஏக்நாத் ஷிண்டே – உத்தவ் தாக்ரே அணியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, ஏக்நாத் ஷிண்டே தரப்பை சேர்ந்த … Read more

பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோத ஆயுதங்களை ரோடு ரோலர் ஏற்றி அழித்த போலீசார்..!

உத்தரபிரதேசத்தில் சட்டவிரோத ஆயுதங்களை ரோடு ரோலரை ஏற்றி போலீசார் அழித்தனர். ஹமிர்பூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்குகளின் விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து பழுதடைந்த ஆயுதங்களை அழிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, அந்த ஆயுதங்களை வரிசையாக வைத்து அதன் மீது ரோடு ரோலரை ஏற்றி போலீசார் அழித்தனர்.  Source link

வரும் 2024 லோக்சபா தேர்தலில் மோடிக்கு சவால் கொடுக்கும் தலைவர் யார்?: கருத்துக் கணிப்பில் புது தகவல்

புதுடெல்லி: வருகிற லோக்சபா தேர்தலின் போது பிரதமர் மோடிக்கு சவால் கொடுக்கும் தலைவராக யார் இருப்பார்கள்? என்ற கேள்விக்கு பொதுமக்கள் அளித்த பதிலில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஓரணியில் திரள வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றனர். பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் போட்டியில் உள்ளனர். பிரதமர் மோடிக்கு எதிராக வலுவான தலைவரை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் … Read more

பாரத ராஷ்ட்ர சமிதி | சந்திரசேகர் ராவ் தலைமையில் உதயமாகிறது ஒரு புதிய தேசிய கட்சி

ஹைதராபாத்: விரைவில் தேசிய கட்சியை தொடங்க இருப்பதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ் அலுவலகம் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சந்திரசேகர் ராவ் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேசிய செயல்திட்டங்களுடன் கூடிய தேசிய கட்சியை தொடங்குவது தொடர்பாக மிக நீண்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு அதில் ஒருமித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிஞர்கள், பொருளாதார வல்லுநர்கள், பல்வேறு துறை சார் நிபுணர்கள் … Read more

18 நாட்கள் கேரளாவில் தான் ..! – கேரளாவில் ராகுல் காந்தியின் நடை பயணம் ..!

18 நாட்கள் தனது நடை பயணத்தை கேரளாவில் தொடர உள்ளார் ராகுல் காந்தி . காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘ஒற்றுமைக்கான பயணம் ’ என்ற பாத யாத்திரையை மேற்கொள்கிறார்.நாடு முழுவதும் 12 மாநிலங்கள் வழியாக 150 நாட்கள் 3, 570 கிலோ மீட்டர் தூரத்திற்கு யாத்திரையை மேற்கொள்கிறார். இந்த யாத்திரையானதுதிருவனந்தபுரம், கொச்சி, நிலம்பூர், மைசூரு, பெல்லாரி, ராய்ச்சூர், விக்ரபாத், ஜல்கயோன், இந்தூர், ஆழ்வார், டெல்லி, அம்பாலா, பதான்கோட், … Read more

'சரத் பவார் இல்லேனா அமித் ஷா அவ்வளவுதான்' – சிவசேனா போட்ட வெடிகுண்டு… அதிரும் மகாராஷ்டிரா!

கடந்த 2019ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற்றாலும், தனிப்பெரும்பான்மையை அக்கட்சியால் பெற முடியவில்லை. மேலும், அப்போது பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா கூட்டணியில் இருந்து விலகியது. தொடர்ந்து, இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றுடன் இணைந்து மகா விகாஷ் கூட்டணியை அமைத்தது. இந்த கூட்டணியின் தலைமையில் சுமார் 2.5 ஆண்டுகளாக மகாராஷ்டிராவில் ஆட்சி சுமுகமாகவே சென்று கொண்டிருந்தது. இந்த சூழலில், சில மாதங்களுக்கு முன்பு, சிவசேனாவைச் சேர்ந்தவரும், … Read more