நடப்பாண்டில் நாட்டில் நெல் உற்பத்தி குறையும் என மத்திய அரசு தகவல்… காரணம் என்ன?
நாட்டின் கிழக்கு மாநிலங்களில் மழை குறைந்ததால் நெல் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நெல் உற்பத்தி குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அதிக மழைப்பொழிவால் வெள்ளப்பெருக்கு உண்டான நிலையில், நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள பல்வேறு மாநிலங்களில் மழைபொழிவு இந்த பருவமழை காலத்தில் இயல்பைவிட குறைவாகவே உள்ளதால் நெல் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பீகார் மற்றும் சத்தீஸ்கர் … Read more