சாலை விபத்தில் தாய், தந்தை, மகன் பலி.. துக்க நிகழ்வுக்கு சென்று திரும்பியபோது சோகம்..!
செஞ்சி அருகே நடைபெற்ற சாலை விபத்தில், தாய், தந்தை, மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் கீரம்பாடியைச் சேர்ந்தவர் முத்து ராஜேந்திரன். இவர் மதுரையில் உள்ள தனது உறவினர் ஒருவரின் இல்லத்தில் நிகழ்ந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று தனது காரில் சென்றிருந்தார். அவருடன், அவர் மனைவி சாந்தி, மகன் முத்துராஜா ஆகியோர் சென்றனர். காரை முத்துராஜா ஓட்டிச் சென்றார். துக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு … Read more