பாம்பை வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்த சாமியார் மரணம்!!

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் பனியா கெரா கிராமத்தில் பஜ்ரங்கி (55) என்ற சாமியார் வசித்து வந்தார். இதே கிராமத்தில் சுபேதார் என்பவர் வாகனங்களை பழுதுபார்க்கும் கடையினை நடத்தி வருகிறார். இவரின் கடைக்குள் நாகப்பாம்பு ஒன்று நுழைந்தது. அந்த பாம்பை சுபேதார் கொல்ல முயன்றபோது அங்கு சாமியார் வந்துள்ளார். வந்தவர் அந்த பாம்பை கொல்ல வேண்டாம் என்ற கூறியுள்ளார். இதனால் சுபேதாரும் பாம்பை கொல்லாமல் விட்டுள்ளார். பின்னர் அந்த பாம்பை லாவகமாக பிடித்த சாமியார் அதனை ஒரு … Read more

செம அறிவிப்பு! தீபாவளிக்கு 11 நாட்கள் விடுமுறை!!

வழக்கமான நடைமுறைகளுக்கு மாறாக, ஊழியர்கள் அனைவருக்கும் நீண்ட விடுமுறை அறிவித்து மீஷோ நிறுவனம் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. மீஷோ நிறுவன ஊழியர்களுக்கு அக்டோபர் 22 தொடங்கி நவம்பர் 1 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு மன ரீதியாக புத்துணர்ச்சி கிடைக்க இந்த விடுமுறை உதவும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விடுமுறை அறிவித்துவிட்டு, சில முக்கிய பணிகளை வீட்டில் இருந்தே செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்காமல், இந்த 11 நாட்களிலும் ஊழியர்கள் முழுமையாக தங்கள் வேலைகளை ஒத்திவைத்துவிட்டு … Read more

மத்திய – மாநில அரசைக் கண்டித்து நாளையும், நாளை மறுநாளும் பந்த்..!

திமுக எம்பி ஆ.ராசா சமீபத்தில், “இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்..?. எத்தனை பேர் தீண்டத்தகாதவராக இருக்க விரும்புகிறீர்கள்..?” என பேசியிருந்தார். இந்நிலையில், இந்துக்களை அவமரியாதையாக பேசியதாக திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து புதுச்சேரியில் நாளை மறுநாள் (செப்.27-ம் தேதி) முழுஅடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக … Read more

கேரளாவில் காங்கிரஸ் மாஜி அமைச்சர் மரணம்: ராகுல் காந்தி அஞ்சலி

திருவனந்தபுரம்: கேரளாவில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஆரியாடன் முகம்மது (87) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். கேரளாவில் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஆரியாடன் முகமது. ஏ.கே.அந்தோணி, உம்மன்சாண்டி ஆகியோரது அமைச்சரவைகளில் தொழில், வருவாய் மற்றும் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தார். 1980ல் தன்னுடைய ஆதரவாளர்களுடன் இடது முன்னணியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வனம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 2001 மற்றும் 2005ல் உம்மன்சாண்டி மந்திரி சபையில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தார். … Read more

காதலுக்கு மரியாதை!! கணவருக்கு முன்னாள் காதலியை திருமணம் செய்து வைத்த மனைவி!

ஆந்திராவில் மனைவி ஒருவர் தனது கணவருக்கு முன்னாள் காதலியுடன் 2வது திருமணம் செய்து வைத்துள்ள ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது. ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டத்தை சேர்ந்தவர் கல்யாண். இவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த விமலா என்ற பெண் பழக்கமானார். இதையடுத்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் 2 பேரும் டக்கிலி பகுதியில் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு விசாகப்பட்டினத்தை சேர்ந்த … Read more

மோரில் தூக்கமாத்திரை கலந்து கணவனைக் கொன்ற மனைவி!!

ஆந்திர மாநிலம் பாலாந்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த கோலா சுப்பாராவ் என்பவருக்கு வெங்கட லட்சுமி என்ற பெண்ணுடன் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது 2 பிள்ளைகள் இருக்கும் நிலையில் இவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு வந்தது. மேலும் வெங்கட லட்சுமிக்கு வேறொருவருடன் நட்புறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நட்புறவு நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது பழக்கம் கணவரின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தது. இதனால் தனது கணவருக்கும் தெரியவந்துவிடுமோ என்ற பயத்தில் வெங்கட லட்சுமி இருந்துள்ளார். இந்த … Read more

மோரில் தூக்கமாத்திரை கலந்து கணவனைக் கொன்ற மனைவி!!

ஆந்திர மாநிலம் பாலாந்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த கோலா சுப்பாராவ் என்பவருக்கு வெங்கட லட்சுமி என்ற பெண்ணுடன் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது 2 பிள்ளைகள் இருக்கும் நிலையில் இவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு வந்தது. மேலும் வெங்கட லட்சுமிக்கு வேறொருவருடன் நட்புறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நட்புறவு நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது பழக்கம் கணவரின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தது. இதனால் தனது கணவருக்கும் தெரியவந்துவிடுமோ என்ற பயத்தில் வெங்கட லட்சுமி இருந்துள்ளார். இந்த … Read more

சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத்சிங் பெயர்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தகவல்

புதுடெல்லி: சண்டிகர் விமான நிலையத்திற்கு இனி உயிர்த்தியாகி பகத் சிங்கின் பெயர் சூட்டப்படும். இது மிக நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்று. சண்டிகர், பஞ்சாப், ஹரியாணா, இன்னும் தேசத்தின் அனைத்து மக்களுக்கும் இந்த தீர்மானத்தின் பொருட்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றது முதல் மாதந்தோறும் வானொலியில் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு … Read more

ராஜஸ்தானின் புதிய முதல்வர் தேர்வில் குழப்பம் ..! – காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடுத்த முடிவு ..!

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் போட்டியிட உள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் பணியில் குழப்பம் நிலவி வருகிறது. மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று மாலை, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது . இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் அசோக் கெலாட், மல்லிகார்ஜூன கார்கே, அஜய் மக்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர் . இந்த கூட்டத்தில் 18 அமைச்சர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் பார்வையாளராக மல்லிகார்ஜூன் கார்கே கலந்துகொண்டார். இந்த நிலையில் … Read more

மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 27ம் தேதி பிரம்மோற்சவம் துவக்கம்: நாளை விஸ்வசேனாதிபதி வீதி உலா

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை விஸ்வசேனாதிபதி வீதி உலா நடைபெறுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக வெங்கடேஸ்வர பெருமாளின் சேனாதிபதி விஸ்வக்சேனர் மாடவீதி உலா நாளை நடக்கிறது. அன்று ஈசானிய மூலையில் உள்ள புற்றுமண் சேகரிக்கப்பட்டு விஸ்வசேனாதிபதி ஊர்வலத்துடன் கோயிலுக்கு கொண்டு வந்து அங்குரார்ப்பண மண்டபத்தில் 9 பானைகளில் புற்று மண்ணை நிரப்பி நவதானியங்களுடன் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து … Read more