அடுத்த 7 நாட்களுக்கு இந்தியாவிற்கு திக்… திக்… வந்துருச்சு சீன உளவு கப்பல் “யுவான் வாங் 5”!

இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுகத்திற்கு சீன உளவு கப்பல் ”யுவான் வாங் 5” வந்து சேர்ந்துள்ளது. இந்த கப்பல் மூலம் இந்தியாவை உளவு பார்க்கலாம் என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இலங்கையில் நுழைய அனுமதி அளிக்கக் கூடாது என்று இந்திய அரசு வலியுறுத்தி இருந்தது. மேலும் அமெரிக்க அரசும் எதிர்ப்பை காட்டியது. இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து அந்நாட்டிற்கான அமெரிக்க தூதர் ஜூலி ஜுங் பேசினார். சீன கப்பல் ஹம்பன்தோட்டா துறைமுகம் … Read more

பொதுமக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவின் நம்பகமான அமைப்பு எது? தேர்தல் ஆணையத்திற்கு 9வது இடம்

புதுடெல்லி: பொதுமக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவின் நம்பகமான அமைப்பு அல்லது நிறுவனங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் தேர்தல் ஆணையத்திற்கு 9வது இடம் கிடைத்துள்ளது. ‘இப்சோஸ் இந்தியா’ என்ற நிறுவனம் நாடு முழுவதும் நான்கு பெருநகரங்கள், அதற்கு அடுத்த நிலையில் உள்ள நகரங்கள், சிறு நகரங்கள், கிராமங்களில் இந்தியாவில் மிகவும் நம்பகமான நிறுவனங்கள் குறித்த ஆய்வுகளை பொதுமக்களிடம் நடத்தியது. அதன் விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி, இந்தியாவின் பாதுகாப்புப் படைகள், இந்திய ரிசர்வ் வங்கி, பிரதமர் … Read more

தனித்துவமான பிரச்சினைகளை தீர்க்க பேரவை, நீதி, நிர்வாகம் இணைந்து நடவடிக்கை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தல்

புதுடெல்லி: தனித்துவமான சவால்களை தீர்க்க சட்டப் பேரவை, நீதி, நிர்வாகத்துறை ஆகியவை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லி உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷனில் நேற்று நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்துகொண்டு பேசியதாவது: இந்தியா எதிர்கொண்ட சவால்களை இதுவரை எந்த நாடும் எதிர்கொள்ளவில்லை. சட்டப்பேரவை, நீதி, நிர்வாகத் துறை … Read more

பொது இடங்களில் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுமா..? – மத்திய அரசு சொல்வது என்ன..?

இந்தியாவில் 17% க்கு உட்பட்டோர் மட்டுமே கொரோன டோஸ் செலுத்தியுள்ளதாக மதிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுங் மாண்டவியா தெரிவித்துள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூட்டம் இணைய வழியில் நடைபெற்றது. இதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுங் மாண்டவியா கலந்துகொண்டு பேசினார். மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து பேசிய அவர் “ நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா டோஸ் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்” 18 … Read more

தேர்தல் இலவசங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையில் தங்களையும் இணைக்கக்கோரி திமுக மனு.!

டெல்லி: தேர்தலில் இலவசங்கள் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையில் தங்களையும் இணைக்கக்கோரி திமுக மனு அளித்துள்ளது. இலவசங்கள் தொடர்பான வழக்கில் திமுக தங்களையும் சேர்க்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடையிட்டு மனு அளித்துள்ளது. அரசியல் காட்சிகள் இலவச திட்டங்களை எதிர்த்து வழக்கறிஞரும் பாஜக நிர்வாகியுமான அஸ்வினி குமார் உபாத்தியாய மனு அளித்தனர்.பாஜகவின் அஸ்வினி என்பவர் தொடர்ந்த தேர்தலில் இலவச திட்டங்களை எதிர்ப்பும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தலில் இலவசத் … Read more

மருத்துவம், பொறியியல் அனைத்திற்கும் ஒற்றை நுழைவு தேர்வு! விரைவில் நிபுணர்குழு – யுசிஜி

மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்விகளுக்கு ஒற்றை நுழைவுத்தேர்வு முறையை ஏற்படுத்து குறித்து ஆராய்வதற்கான நிபுணர் குழு இம்மாத இறுதியில் அமைக்கப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார் மருத்துவம், பொறியியல் போன்ற அனைத்து வகை உயர் கல்விகளுக்கும் ஒரே நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டம் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு யுஜிசி தலைவர் பேட்டி அளித்துள்ளார். அதில் மாணவர்கள் உயர் படிப்புகளில் சேர பல்வேறு நுழைவுத்தேர்வுகள் எழுதுவது அவர்களுக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். … Read more

பிரிவினைக்கு பின் முஸ்லிம்கள் இல்லாத கிராமத்தில் பஞ்சாபில் சீக்கியர், இந்துக்கள் பராமரிக்கும் மசூதி

புதுடெல்லி: பஞ்சாபின் லூதியானாவில் முஸ்லிம்கள் இல்லாத கிராமத்தில் உள்ள மசூதியை சீக்கியர்களும் இந்துக்களும் இணைந்து பராமரித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 14, 1947-ல் இந்தியாவில் இருந்து தனி நாடாகப் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. இந்திய பிரிவினை பல்வேறு வகைகளில் தாக்கங்களையும் பாதிப்பையும் ஏற்படுத்தியது. அதற்கு ஒரு உதாரணமாக பஞ்சாபில் உள்ள மசூதி திகழ்கிறது. பஞ்சாபின் மலேர்கோட்லா மாவட்டத்தில் மட்டுமே தற்போது முஸ்லிம்கள் வாழ்கின்றனர். பஞ்சாபின் மற்ற அனைத்து பகுதியிலும் இருந்த முஸ்லிம்கள் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். ஆனால், பிரிவினைக்கு … Read more

இந்தியாவில் குறைகிறதா கொரோனா பாதிப்பு..? – புள்ளிவிவரம் சொல்வது என்ன..?

உலகெங்கிலும் கொரோனா தொற்று பரவி மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தி வருகிறது. கொரோனா கடும் வேகமாக பரவி தற்பொழுது கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக 3 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்தது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 8,813 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் … Read more

திருப்பதி கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் நாளை மறுநாள் ஆன்லைனில் வெளியீடு

திருப்பதி; திருப்பதி கோயிலில் அக்டோபர் மாதத்துக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் கோட்டா நாளை மறுநாள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கும் அக்டோபர் 1-5 வரை இலவச தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்க வேண்டுமென கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதால் அக்டோபர் 1-5 வரை டிக்கெட் தருவது நிறுத்தப்பட்டுள்ளது.

“கர்நாடகாவில் அரசு செயல்படவேயில்லை”.. லீக் ஆன அமைச்சரின் ஆடியோ.. கலக்கத்தில் முதல்வர்!

“கர்நாடகாவில் ஆட்சியை தக்கவைக்கும் நடவடிக்கைகளை மட்டுமே பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது” என்று அம்மாநில சட்டத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசாமி பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. சமீப காலங்களில் முதல்வர் பசவராஜ் பொம்மையின் ஆட்சிக்கு எதிராக அதிருப்தி அதிகரித்துள்ளது. அங்கு தொடர்ந்து நிகழம் வகுப்புவாத வன்முறை என பல சம்பவங்கள் பாஜக அரசுக்கு சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், “கர்நாடகாவில் ஆட்சியை தக்கவைக்கும் நடவடிக்கைகளை … Read more