பாஜக அரசு பீதியடைந்துள்ளது..! – டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா காட்டம்..!!
டெல்லியில் சில தினங்களாக துணை முதல்வரும் கல்வி துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா மீது சிபிஐ குற்ரம் சஷ்டி வருகிறது. இந்நிலையில் மோடி தனது அரசியல் போட்டியாளர்களுக்கு எதிராக சிபிஐ அமைப்பைப் பயன்படுத்தும் நேரத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் பள்ளிகளில் கவனம் செலுத்துகிறார் என டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘ஆம் ஆத்மி கட்சியின் கல்வி மற்றும் சுகாதாரத்துறை உலகளவில் விவாதிக்கப்படுகிறது. இதனாலேயே … Read more