பாஜக அரசு பீதியடைந்துள்ளது..! – டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா காட்டம்..!!

டெல்லியில் சில தினங்களாக துணை முதல்வரும் கல்வி துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா மீது சிபிஐ குற்ரம் சஷ்டி வருகிறது. இந்நிலையில் மோடி தனது அரசியல் போட்டியாளர்களுக்கு எதிராக சிபிஐ அமைப்பைப் பயன்படுத்தும் நேரத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் பள்ளிகளில் கவனம் செலுத்துகிறார் என டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘ஆம் ஆத்மி கட்சியின் கல்வி மற்றும் சுகாதாரத்துறை உலகளவில் விவாதிக்கப்படுகிறது. இதனாலேயே … Read more

அடுத்த மாதம் ஷாங்காய் உச்சி மாநாடு; மோடி – ஜி ஜின்பிங் சந்திப்பு? பாகிஸ்தான் பிரதமரும் பங்கேற்க வாய்ப்பு

புதுடெல்லி: அடுத்த மாதம் உஸ்பெகிஸ்தானில் ஷாங்காய் உச்சி மாநாடு நடைபெறுவதால், சீன, ரஷ்ய அதிபர்கள், இந்தியப் பிரதமர் மோடி ஆகியோர் சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்டில் வரும் செப்டம்பர் 15 மற்றும் 16ம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் … Read more

விற்றுத்தீர்ந்த தரிசன டிக்கெட்டுகள்..!- திருப்பதி கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு..!!

இந்தியாவில் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று திருப்பதி எழுமலையான் கோவில். தினம் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்திய அளவில் அதிக வருமானம் ஈட்டும் கோவிலும் திருப்பதி கோவில் தான். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கான ஆறு லட்சம் டிக்கெட்டுகள் 72 மணி நேரத்தில் விற்று உள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதம் சாமி தரிசனத்திற்காக ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் கடந்த 18ஆம் தேதி … Read more

விரைவில் கட்சித் தலைவர் தேர்தல்! காங்கிரஸ் தலைவராக யாருக்கு வாய்ப்பு?

கட்சித் தலைவர் பதவி தேர்தலுக்கான நடைமுறையை காங்கிரஸ் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவராகும் சூழல் உருவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியை தொடர்ந்து தலைவர் பதவியிலிருந்து விலகிய ராகுல்காந்தி மீண்டும் அப்பொறுப்பை ஏற்க மறுத்து வருகிறார். இடைக்காலத் தலைவராக உள்ள சோனியாகாந்தியும் உடல்நிலை மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் எழுதிய அதிருப்திக் கடிதத்தை தொடர்ந்து அப்பதவியிலிருந்து விலக முன்வந்தார். இதையடுத்து ஆகஸ்ட் 21-ஆம் … Read more

டோல்கேட் பெண் ஊழியரை அடித்த நபர்; செருப்பை கழற்றி திருப்பி கொடுத்த பெண்

நாடு முழுவதும் டோல்கேட்டுக்கு எதிராக மக்கள் பலமுறை போராட்டங்கள் நடத்தியுள்ளனர். தமிழகத்திலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக டோல்கேட்டுகளை அகற்றக்கோரி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். மகாராஷ்டிராவில் பலமுறை டோல்கேட் நீக்கக்கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் நெடுஞ்சாலைகளில் இருக்கும் அதிக டோல்கேட் மற்றும் கட்டணங்கள். இவற்றை குறைக்கக்கோரியும், நீக்கக்கோரியும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் மத்திய அரசு டோல்கேட் கட்டணங்களை வசூலிப்பதில் மட்டுமே புதிய புதிய யுக்திகளை புகுத்தி வருகிறது. இதனால் … Read more

மிசோரம்: மருத்துவரை சரமாரியாக தாக்கிய முதலமைச்சரின் மகள்: மன்னிப்பு கேட்ட முதல்வர்

அப்பாயின்மென்ட் இல்லாமல் சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவரை மிசோரம் முதல்வரின் மகள் சரமாரியாக தாக்கும் வீடியோ வைரலாகி சர்ச்சை எழுந்ததை அடுத்து, அம்மாநில முதல்வர் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். மிசோரம் முதலமைச்சர் ஜோரம் தங்காவின் மகள் மிலாரி சாங்டே மாநில தலைநகரான ஐஸ்வாலில் இருக்கும் ஒரு கிளினிங்கில் உள்ள தோல் நோய் சிறப்பு மருத்துவரை பார்க்கச் சென்றுள்ளார். ஆனால் அவர் முன்கூட்டியே பதிவு செய்யாமல் அங்கு சென்றதாக கூறப்படுகிறது. உரிய அப்பாயின்மென்ட் இல்லாமல் யாரையும் பார்க்க … Read more

காாில் கேர்ள் ஃபிரண்டுடன் பாஜக பிரமுகர்… மனைவி செய்த தரமான சம்பவம்!

குஜராத் மாநிலத்தில் 2002 இல் நிகழ்த்த மத கலவரத்தின்போது பில்கிஸ் பானு என்ற இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 11 பேரை, சிறையில் நன்நடத்தையாக நடந்து கொண்டதன் அடிப்படையில் விடுதலை செய்வதாக குஜராத் மாநில அரசு அண்மையில் அறிவித்திருந்தது. விடுதலை செய்யப்பட்டுள்ள 11 பேரின் ஜாதியை குறிப்பிட்டு, ‘அவங்க ரொம்ப நல்லவங்க… சிறையில் நன் னடத்தையுடன் இருந்தனர்’ என்று நற்சான்றிதழ் அளித்திருந்தார் குஜராத்தை ஆளும் பாஜகவை … Read more

பிராமணர்கள் குறித்து சர்ச்சை கருத்து; பாஜக மண்டல தலைவர் நீக்கம்.! சொந்த கட்சியினர் கொடுத்த புகாரில் வழக்கு

போபால்: பிராமணர்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறிய பாஜக மண்டல தலைவர் பிரீதம் சிங் லோதி என்பவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், அவரது சொந்த கட்சியினர் கொடுத்த புகாரின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த பாஜக மண்டல தலைவர் பிரீதம் சிங் லோதி என்பவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், ‘பிராமணர்கள் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கின்றனர். அவர்கள் மக்களை முட்டாள் ஆக்குகின்றனர். மக்களின் பணத்தில் சொத்துகளை வாங்கிக் … Read more

`இறைச்சிக்காக பசுக்களை கடத்திய 5 பேரை இதுவரை கொலை செய்துள்ளோம்’- பாஜக மூத்த தலைவர் பேச்சு

ராஜஸ்தானில் இறைச்சிக்காக பசுக்களை கடத்திய 5 பேரை கொலை செய்ததாக அம்மாநில பாரதிய ஜனதா மூத்த தலைவர் கியான் டி அஹுஜா பேசியிருக்கும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வரும் அந்த வீடியோவில், பசுக்கடத்தலில் ஈடுபடுவோரை கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் என்றும், தப்பிக்க முயன்றால் அடித்து தாக்கி காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும் எனவும் பாரதிய ஜனதா கட்சியினருக்கு அஹூஜா அறிவுறுத்துகிறார். Muslims protected by Rajasthan CM Gehlot.I’ve told … Read more

அடுத்தடுத்து பதவிகளை துறக்கும் ஜி23 தலைவர்கள்: ஆனந்த் சர்மா விலகலால் காங்கிரஸில் சலசலப்பு

இமாச்சல் பிரதேச காங்கிரஸின் வழிகாட்டுதல் குழு தலைவர் பொறுப்பிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா விலகியுள்ளார். கட்சியில் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜி23 குழுவிலிருந்து அடுத்தடுத்து பெருந்தலைகள் விலகுவது காங்கிரஸில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் கருத்து வேறுபாடு கொண்ட தலைவர்களை பொதுவாக ஜி-23 அல்லது, 23 பேர் குழு என்று அழைப்பர். இதில், கட்சியின் மூத்த தலைவர்களான ஆனந்த் சர்மா, … Read more