குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு – மேலும் ஒருவருக்கு ஆயுள் தண்டனை; இதுவரை தண்டிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு
காந்திநகர்: கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் ஒருவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை தண்டிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த கரசேவகர்கள் கடந்த 2002-ம் ஆண்டு உ.பி.யில் ராமர் பிறந்த இடமான அயோத்திக்கு யாத்திரை சென்றனர். அவர்கள் பிப்ரவரி 27-ம் தேதி ரயில் மூலம் குஜராத் வந்து கொண்டிருந்தனர். அப்போது கோத்ரா என்ற இடத்தில் ஒரு கும்பல் ரயிலுக்கு தீ வைத்தனர். இதில் 59 கரசேவகர்கள் உடல் … Read more