டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி: வானிலிருந்து பொழிந்த 'பூ' மழை..!

டெல்லி: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி பிரதமர் மோடி ஏற்றினார். நாட்டின் 75வது சுதந்திர தின விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. இதை கோலாகலமாக கொண்டாடும் வகையில், ஒன்றிய அரசு அமிர்த பெருவிழாவாக ஓராண்டுக்கு கொண்டாட முடிவு செய்தது. அதன்படி, நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடை வதையொட்டி, பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று, நாடெங்கிலும் மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி, 75ம் ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில், நாட்டின் 76வது சுதந்திர … Read more

தொடர்ந்து 9-வது முறையாக தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். நாடு சுதந்திரம் அடைந்து நேற்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. 76ஆவது சுதந்தின தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக தலைநகர் டெல்லியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து  மரியாதை செய்தார். பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து தேசியக்கொடிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சுதந்திர தினவிழாவில் பங்கேற்க, அங்கன்வாடி பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள் … Read more

சுதந்திர தின விழா | மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை

புதுடெல்லி: நாடு சுதந்திர தினத்தை உற்சாகமாகக் கொண்டாடும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடி மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடி வெள்ளை நிற தலைப்பாகை அணிந்திருந்தார். அதில் காவி நிறம் மற்றும் பச்சை நிறக் கோடுகள் இருந்தன. பார்ப்பதற்கு தேசியக் கொடி உணர்வைத் தரும் வகையில் அந்த தலைப்பாகை அமைந்துள்ளது. வெளிர் நீல நிற கோட் அணிந்திருந்தார். மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் செங்கோட்டைக்கு வருகை தந்தார். அங்கு அவர் முப்படைகளின் … Read more

கர்நாடக அரசு விளம்பரத்தில் நேருவின் பெயர் புறக்கணிப்பு: காங்கிரஸ் கொந்தளிப்பு

பெங்களூரு: சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்நாடக அரசு நேற்று வெளியிட்ட பத்திரிகை விளம்பரத்தில் ஜவகர்லால் நேருவின் பெயரும், புகைப்படமும் புறக்கணிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், ‘இல்லம் தோறும் மூவர்ணக்கொடி’ என்ற பிரசாரத்தின் ஒரு பகுதியாக  கர்நாடக அரசின் சார்பில் பத்திரிகைகளில் நேற்று விளம்பரம்  வெளியிடப்பட்டது. அதில், மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் உள்பட பல சுதந்திரப் போராட்ட தலைவர்களின் … Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு பெங்களூருவில்: இன்று அரசு பேருந்தில் இலவச பயணம்

பெங்களூரு: பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. நாட்டின் 75-வது சுதந்திர தினம் மற்றும் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தின் 25-ம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு போக்குவரத்து ஊழியர்கள், பொதுமக் களை ஊக்குவிக்க பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுவரை விபத்தை ஏற்படுத்தாத ஓட்டுநர், பணியில் சிறப்பாக செயல்பட்ட நடத்துநர் உள்ளிட்ட 150 பேருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.ஆகஸ்ட் 15ம் தேதி அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அரசு … Read more

பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டம் திருவாரூர் மாவட்ட பாஜ தலைவர் கைது

திருவாரூர்: திருவாரூர் அருகே கிடாரங் கொண்டான் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்திற்கான செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் பொலிடிகல் சயின்ஸ் 2ம் ஆண்டு படிப்பிற்கான தேர்வில் பாஜ மாவட்ட தலைவர் பாஸ்கருக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்த திருவாரூர் மடப்புரத்தைச் சேர்ந்த திவாகர், அவருக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்து அனுப்பி வைத்த பாஜ கல்வி பிரிவு மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் கைது ெசய்யப்பட்டனர். … Read more

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஆதரவு தீவிரவாத சதி திட்டம் முறியடிப்பு

சண்டிகர்: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆதரவுடன் நடைபெறவிருந்த தீவிரவாதசதித் திட்டத்தை பஞ்சாப் மற்றும் டெல்லி போலீஸார் முறியடித்துள்ளனர். இதுகுறித்து பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் கூறியது: சுதந்திரதினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ளமாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லிபோலீசார் உதவியுடன் கனடாவைச் சேர்ந்த ஆர்ஷ் டல்லா அமைப்பைச் சேர்ந்த 4 பேரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குர்ஜந்த்சிங் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவுடன், தீவிரவாத சதி செயலில் ஈடுபட … Read more

Happy Independence Day 2022: சுதந்திர தினத்தில் வாழ்த்து சொல்ல சிறந்த கவிதைகள்!

Happy Independence Day 2022 Wishes: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15ம் தேதியான இன்று கொண்டாடுகிறது. இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, இந்திய அரசாங்கம் ‘Azadi ka Amrit Mohatsav’ கீழ், ‘Nation First, Always First’ என்ற கருப்பொருளில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நாளைக் … Read more

சோனியாவுக்கு கொரோனா காங். அலுவலகத்தில் கொடியேற்றுவது யார்?

புதுடெல்லி: ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தேசியக்கொடியை ஏற்றுவது வழக்கம்.  கடந்த 13ம் தேதி அவருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டதால், வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அதற்கு 3 நாட்களுக்கு முன்பாக பிரியங்கா காந்திக்கும் கொரோனா உறுதியானது. இவர்களுக்கு தொற்று ஏற்பட்டதால், ராகுல் காந்தியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார். மாநிலங்களவை காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் கொரோனா தொற்று … Read more

இந்து நாடாக மாற்ற சட்ட வரைவை உருவாக்கிய உ.பி. துறவிகள்: முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு வாக்குரிமை இல்லை

புதுடெல்லி: இந்தியாவை இந்து நாடாக மாற்ற உத்தரபிரதேசத்தில் துறவிகள்சட்டதிட்ட வரைவை வகுத்துள்ளனர். இதில், தலைநகராக வாரணசியும், முஸ்லிம் கிறிஸ்தவர்களுக்கு வாக்குரிமை இல்லை என்பது போன்றவை இடம் பெற்றுள்ளன. உ.பி.யின் வாரணாசியில் சங்கராச்சாரியா பரிஷத் அமைப்பின் தலைவர் சுவாமி அனந்த்ஸ்வரூப் ஒரு கூட்டம் நடத்தியுள்ளார். முக்கிய துறவிகளுடன் இந்துமத அறிவுஜீவுகள் சேர்த்துசுமார் 30 பேர் இதில் கலந்துகொண்டனர். இவர்கள், இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கான சட்டதிட்டங்களுக்கான வரைவை தயாரித்துள்ளனர். அலகாபாத்தில் அடுத்த ஆண்டு ஜனவரியில் வரவிருக்கும் மக்மேளாவின்போது, துறவிகள் … Read more