கட்சியில் ஒவ்வொருவருக்கும் அமைச்சர் பதவி வழங்க முடியாது.. பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் காட்டமாக பதில்..!
கட்சியில் ஒவ்வொருவருக்கும், எப்போதும் அமைச்சர் பதவி வழங்க முடியாது என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் காட்டமாக தெரிவித்துள்ளார். ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ பிமா பார்தி, தனக்கு அமைச்சர் பதவி வழங்காதது குறித்து அதிருப்தி தெரிவித்து இருந்ததுடன், அமைச்சர் பதவியில் இருந்து லேசி சிங்கை நீக்காவிட்டால் தாம் கட்சியில் இருந்து விலகப் போவதாகவும் அறிவித்து இருந்தார். இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நிதிஷ்குமார், பிமா பார்தி இவ்வாறு செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று … Read more