ஜம்முவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்பு: போலீஸார் தீவிர விசாரணை
ஜம்மு காஷ்மீரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஜம்முவி சித்ரா பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. இறந்தவர்களின் அடையாளம் தெரியவந்துள்ளது. சகினா பேகம். அவரின் இரண்டு மகள்கள் நசீமா அக்தர், ரூபீனா பானு, மகன் ஜாஃபர் சலீம், உறவினர்கள் நூர் உல் ஹபீப், சாஜத் அகமது ஆகியோர் உயிரிழந்தவர்கள். இவர்களில் இருவரின் சடலம் ஒரு வீட்டிலும், எஞ்சிய 4 … Read more