பாலியல் வழக்கில் ஜாமீனில் வெளியே வர முடியாத பிடி வாரண்ட் – சிக்குவரா நித்தியானந்தா?

சர்ச்சைகளுக்கு பெயர்போன நித்யானந்தா மீதான பாலியல் வழக்கில், கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்ட நீதிமன்றம் ஜாமீனில் வெளியில் வரமுடியாத கைதுவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் ஒன்று உள்ளது. இந்த ஆசிரமத்தில் இருந்தப் பெண் சிஷ்யைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, நித்யானந்தா மீது அவருடைய முன்னாள் கார் ஓட்டுநர் லெனின் கருப்பன் கடந்த 2010-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு ராமநகர் மூன்றாவது மாவட்ட கூடுதல் மற்றும் … Read more

ஆண்களைவிட பெண்களுக்கே அதிக ‘sex partners' – அதிர்ச்சியளிக்கும் ஆய்வு தரவுகள்!

சராசரியாக 11 மாநிலங்களில் ஆண்களைவிட பெண்களுக்கே அதிக sex partners இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேசமயம் தங்கள் மனைவியுடனோ அல்லது உடன் வாழ்ந்தவர்கள் ஒருவருடனோ உடலுறவு கொண்ட ஆண்களின் சதவீதம் 4 சதவீதமாக உள்ளது என்கிறது NFHS தரவுகள். இதனுடன் ஒப்பிடுகையில் பெண்கள் 0.5 சதவீதம் மட்டுமே. 1.1. லட்சம் பெண்களையும், 1 லட்சம் ஆண்களையும் வைத்து தேசிய குடும்ப நல ஆய்வு இந்த ஆய்வை நடத்தியது. பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சராசரியாக … Read more

“காந்தியை கொன்றவர்கள் என்னை மட்டும் விட்டுவிடுவார்களா?” – சித்தராமையா

பெங்களூரு: “அவர்கள் காந்தியை கொன்றவர்கள், என்னை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன?” என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான சித்தராமையா கூறியுள்ளார். குடகு மாவட்டத்தில் தனக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் குறித்து அவர் கூறுகையில், “அவர்கள் காந்தியை கொன்றவர்கள், என்னை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன? காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றார். அவரது போட்டோவை வணங்கி, வழிபடுபவர்களிடம் நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்” என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டம் குறித்து கர்நாடக மாநில உள்துறை … Read more

அவங்க ரொம்ப நல்லவங்க… பாலியல் குற்றத்துக்கு ஆளானவர்களுக்கு நற்சான்று அளித்த பாஜக எம்எல்ஏ!

2002..கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும். அதன் பிறகு ஹிந்து, முஸ்லிம்கள் இடையே வெடித்த கலவரங்களும், வன்முறை வெறியாட்டங்களும் அரங்கேறிய நாட்கள் குஜராத் மாநில வரலாற்றில் என்றென்றும் கருப்பு நாட்களே கருதப்படும். மதவெறியின் உச்சத்தின் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட பல்லாயிரகணக்கானோரில் ஒருவர்தான் பில்கிஸ் பானு. இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: அப்போது அவர் 19 லயது இளம்பெண்….‘கர்ப்பமாக இருக்கிறேன் என்னை விட்டு விடுங்கள்’ என்ற பில்கிஸ் பானுவின் அழுகுரல் எல்லாம் அந்த காம கொடூரர்களின் காதில் விழவில்லை. கர்ப்பிணி … Read more

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் பத்திரிகையாளர் – கொலைசெய்து வெட்டி துண்டுகளாக்கிய நிரூபர்

தன்னை திருமணம் செய்யவேண்டுமானால் இந்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்ற காதலிமீது ஆத்திரமடைந்த பத்திரிகையாளர் அவரை கொலைசெய்து உடலை துண்டுகளாக்கியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஔரங்காபாத் மாவட்டத்தில் ஷியுர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 24 வயதான பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. கணவரை பிரிந்துவாழும் இவர் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது அவருக்கு ஃப்ரீலான்ஸ் நிருபரான சரூப் லாகே(35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன்பிறகு அடிக்கடி … Read more

ஒடிசா மாநிலத்தில் பெரு வெள்ளம் பெரு மழை ..! – மக்கள் கடும் அவதி..!!

வெள்ளப்பேரிடர் என்றாலே அது மக்களுக்கு பெரும் அவதியாகவே அனைத்து காலகட்டங்களிலும் விளங்குகிறது, இதனால் ஏற்ப்படும் பொருளாதார மற்றும் உயிர் சேதங்களால் மக்கள் பெரிதும் பாதிக்கபடுகின்றனர். இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் சில தினங்களாக கடும் வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் ஒடிசாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் பத்து மாவட்டங்களில் 4.67 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைப் படை தெரிவித்துள்ளது. 1,757 கிராமங்கள் இதனால் நீரில் மூழ்கியுள்ளன. இதுவரை சுமார் 60,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் … Read more

உடலில் தீ வைத்துக் கொண்டு கல்லூரி முதல்வரை கட்டிப்பிடித்த மாணவன்..! 3 பேர் உடல் கருகினர்..!

நாராயணா கல்விக்குழுமத்தின் ஜூனியர் கல்லூரியில் கல்வி கட்டணம் செலுத்தாததை காரணம் காட்டி 12 ஆம் வகுப்பு மாணவனுக்கு மாற்றுச் சான்றிதழ் மறுக்கப்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த மாணவர் உடலில் தீவைத்துக் கொண்டு கல்லூரி முதல்வரை கட்டிப்பிடித்துக் கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. ஒரு மாற்றுச் சான்றிதழுக்காக மூவர் உடல் கருகி மருத்துவமனை சென்ற பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. ஐதராபாத் அடுத்த ராமானந்தபூரில் நாராயணா கல்வி குழுமத்திற்கு சொந்தமான ஜூனியர் கல்லூரி ஒன்று செயல்பட்டு … Read more

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதாக வாய்ப்பு

டெல்லியில் உற்பத்தி வரி முறையை மாற்றியதால் மதுபான விற்பனையில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் மணீஷ் சிசோடியாவை கைது செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அண்மையில் டெல்லி 32 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மது விற்பனை செய்ய லைசென்ஸ் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. குறிப்பாக மது விற்பனை செய்ய லைசென்ஸ் … Read more

பாலிசிதாரர்கள் கவனத்திற்கு! காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க எல்.ஐ.சி.யின் புதிய திட்டம்!

காலாவதியாகிவிட்ட பாலிசிகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான திட்டத்தை எல்.ஐ.சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து இந்திய ஆயுள் காப்பீட்டு கழகமான எல்.ஐ.சி (LIC) வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், பிரீமியம் தொகை செலுத்தாமல் காலாவதியான பாலிசிகளை வாடிக்கையாளர்கள் மீண்டும் புதுப்பித்துக்கொள்வதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 17-ஆம் தேதி தொடங்கிய இந்த திட்டம் வரும் அக்டோபர் 21- ஆம் தேதி வரை இந்த சிறப்பு பாலிசி புதுப்பிப்பு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடைசி பிரீமியம் செலுத்தி 5 … Read more

குற்றம் சாட்டப்பட்டவர்களில் முதல் நபராக டெல்லி துணை முதல்வர்..!- சிபிஐ பரபரப்பு தகவல்..!!

டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ விசாரணை செய்துள்ளது. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கல்வி திட்டம் குறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் இடம் பெற்ற பிறகுதான் சிபிஐ மணீஷ் சிசோடியாவின் வீட்டிற்கு வந்ததாக குற்றம் சாட்டினார்.சிபிஐ கடந்த ரெய்டுகளில் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இன்று எதையும் கண்டுபிடிக்க முடியாது என்று ஆம் ஆத்மி கட்சியின் பிரதிநிதி ராகவ் சத்தா கூறியிருந்தார்.. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 15 பெயர் பட்டியலில் முதல் இடத்தில் மனிஷ் … Read more