பாலியல் வழக்கில் ஜாமீனில் வெளியே வர முடியாத பிடி வாரண்ட் – சிக்குவரா நித்தியானந்தா?
சர்ச்சைகளுக்கு பெயர்போன நித்யானந்தா மீதான பாலியல் வழக்கில், கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்ட நீதிமன்றம் ஜாமீனில் வெளியில் வரமுடியாத கைதுவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் ஒன்று உள்ளது. இந்த ஆசிரமத்தில் இருந்தப் பெண் சிஷ்யைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, நித்யானந்தா மீது அவருடைய முன்னாள் கார் ஓட்டுநர் லெனின் கருப்பன் கடந்த 2010-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு ராமநகர் மூன்றாவது மாவட்ட கூடுதல் மற்றும் … Read more