ஜி 7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி.!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட ஜி7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஜெர்மனியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து நள்ளிரவில் புறப்பட்டுச் சென்றார். அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட ஜி7 நாடுகள் பங்கேற்கும் மூன்று நாள் உச்சி மாநாடு ஜெர்மனியின் பவாரியா பகுதியில் இன்று தொடங்குகிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட 5 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நள்ளிரவில் டெல்லியில் … Read more