'பாஜகவுக்கான ஆதரவு கிடையாது இது' – திரவுபதி முர்முவை ஆதரிப்பதற்கான காரணத்தை விளக்கிய மாயாவதி

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு (64), தனது வேட்புமனுவை நேற்றுமுன்தினம் தாக்கல் செய்தார். பாஜக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டவுடன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முழு ஆதரவை தெரிவித்தார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோரும் அவருக்கு … Read more

பாலகிருஷ்ணாவுக்கு கொரோனா தொற்று

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.கடைசியாக ‘அகண்டா’ படத்தில் பாலகிருஷ்ணா நடித்தார். இப்போது கோபிசந்த் மலினேனி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு தலைப்பு வைக்கவில்லை. இதில் பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்நிலையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில், பாலகிருஷ்ணாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுகுறித்து அவரது தரப்பில் கூறும்போது, ‘எந்தவித அறிகுறியும் இல்லாமல் பாலய்யாவுக்கு (பாலகிருஷ்ணா) கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், அவருடன் கடந்த சில நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை … Read more

3 கோடி காரை வாங்கிய அஜித்

லண்டன்: ஐரோப்பா நாடுகளில் பைக் பயணத்துக்கு நடுவே அஜித் குமார், இங்கிலாந்தில் உள்ள மெக்லாரன் கார் ஷோரூமுக்கு சென்று அங்கு உள்ள கார்களை பார்வையிட்டுள்ளார். மெக்லாரன் நிறுவனம், பார்முலா கார் பந்தயங்களில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நிறுவனம் ஆகும். மெக்லாரன் 2018 720S காரின் அருகில் அஜித் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த கார் இந்திய மதிப்பில் 3 கோடி ரூபாய். இந்த காரை அஜித் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இங்கிலாந்து உள்பட பல்வேறு ஐரோப்பிய … Read more

குஜராத் கலவர வழக்கு | அமித் ஷா பேட்டியை அடுத்து சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா கைது

மும்பை: குஜராத் கலவர வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இந்த வழக்கில் மனுதாரர்களில் ஒருவராக இருந்த சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பில் 58 கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள குல்பர்க் சொசைட்டியில் கலவரம் ஏற்பட்டது. அதில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இசான் ஜாப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை உச்ச … Read more

கார்த்திக் ஆர்யனுக்கு ரூ. 4.7 கோடி மதிப்பிலான மெக்லாரன் காரை பரிசளித்த இயக்குநர்..!

கார்த்திக் ஆர்யன் நடித்த திரைப்படம் வணிக முறையில் வெற்றிபெற்றதையடுத்து அவருக்குப் படத் தயாரிப்பாளர் பூசண் குமார் நான்கு கோடியே 70 இலட்ச ரூபாய் மதிப்புள்ள மெக் லாரன் காரைப் பரிசளித்துள்ளார். கார்த்திக் ஆர்யன் நடித்த பூல் புலையா 2 திரைப்படம் 184 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் இந்தியாவின் முதல் மெக்லாரன் கார் அவருக்குப் பரிசளிக்கப்பட்டுள்ளது. காருடன் நிற்கும் படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.  Source link

இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட மும்பை தாக்குதல் தீவிரவாதிக்கு பாகிஸ்தானில் 15 ஆண்டு சிறை: சர்வதேச நெருக்கடியால் நடவடிக்கை

லாகூர்: மும்பை தாக்குதலுக்கு  நிதி உதவி அளித்த வழக்கில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.  கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்காக  நிதி திரட்டிய வழக்கில் லஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சையத்திற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய மற்றொரு தீவிரவாதி  சஜித் மஜீத் மிர். … Read more

பிளிங்கிட் நிறுவனத்தை ரூ.4,447 கோடிக்கு வாங்கியது சொமேட்டோ..!

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, அரியானாவின் குர்கானை தலைமையிடமாக கொண்டு உடனடி மளிகை டெலிவரியில் ஈடுபட்டு வரும் பிளிங்கிட் நிறுவனத்தை 4 ஆயிரத்து 447 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதன் மூலம் உணவு டெலிவரியுடன் மளிகை பொருட்களும் டெலிவரி செய்யும் தொழிலில் சொமேட்டோ நிறுவனம் ஈடுபடுவது உறுதியாகியுள்ளது.  Source link

ஏக்நாத் ஷிண்டேவுடன் அசாமில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் குடும்பங்களுக்கு குறி?

* சிவசேனா தொண்டர்களால் தாக்கப்படும் அபாயம்* மகாராஷ்டிராவில் பதற்றம்; 144 தடை உத்தரவு அமல்புனே: அசாமில் ஏக்நாத் ஷிண்டேவுடன் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏ.க்களால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதால், சிவசேனா தொண்டர்கள் ஆவேசமாக உள்ளனர். அதிருப்தி எம்எல்ஏ.க்களை அச்சுறுத்தும் வகையில், மகாராஷ்டிராவில் உள்ள அவர்களின் குடும்பத்தினர் மீது அவர்கள் தாக்குதல் நடத்தும் அபாயம் அதிகமாகி இருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். மும்பை, புனே உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு … Read more

பிரதமருக்கு எதிராக குற்றம்சாட்டியவர்கள், மனசாட்சி இருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் – உள்துறை அமைச்சர் அமித்ஷா.!

பிரதமருக்கு எதிராக குற்றம்சாட்டியவர்கள், மனசாட்சி இருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத் கலவர வழக்கிலிருந்து பிரதமர் மோடிக்கு தொடர்பில்லை என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்த நிலையில் ஏஎன்ஐ நிறுவனத்துக்கு அமித் ஷா பேட்டி அளித்தார். அப்போது, சில அரசுசாரா நிறுவனங்களும், அரசியல் உள்நோக்கம் கொண்ட சில பத்திரிகையாளர்களும் குஜராத் கலவரம் தொடர்பாக பாஜக மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன என்றார். சிறப்பு புலனாய்வு குழு முன்பு … Read more

திருப்பதியில் அலைமோதும் கூட்டம் ஏழுமலையானை தரிசிக்க 3 கிமீ தூரம் நீண்ட வரிசை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் திருமலையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதனால், இலவச தரிசன வரிசையில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் 71,589 பக்தர்கள் தரிசித்தனர். இதில், 41,240 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ₹4.30 கோடியை காணிக்கையாக செலுத்தினர்.தொடர்ந்து, சனிக்கிழமையான நேற்று காலை வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 32 அறைகள் முழுவதும் நிரம்பி ஆஸ்தான … Read more