தமிழ்நாடு என்று சொல்வதற்கே சிலருக்கு பிடிக்கவில்லை – அமைச்சர் கீதா ஜீவன்

திராவிடன் என்ற வார்த்தையை கேட்டதும் சிலருக்கு பயங்கரமாக வயிறு எரிகிறது, தமிழ்நாடு என்று சொல்வதற்கே சிலருக்கு பிடிக்கவில்லை என அமைச்சர் கீதா ஜீவன் பாஜகவை விமர்சித்துள்ளார்  

ஆல்ட் நியூஸ் ஜுபைருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது: அண்ணாமலை கண்டனம்

சென்னை: “குடியரசு தினத்தன்று சமூக நல்லிணக்க விருது, முஹம்மது ஜுபைருக்கு வழங்கப்பட்டது கடந்த காலங்களில் இந்த விருதைப் பெற்ற அனைவரையும் அவமதிக்கத்தக்ததாகும். சமூக முரண்பாட்டை உருவாக்குவதற்கான விருதுக்குத்தான் அவர் சரியான நபராக இருந்திருப்பார்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைதளத்தில், திமுக, அரசு, ஒவ்வொரு வாரமும், புதிய வீழ்ச்சியை எட்டுவதில் தவறவில்லை. குடியரசு தினத்தன்று சமூக நல்லிணக்க விருது, முஹம்மது ஜுபைருக்கு வழங்கப்பட்டது கடந்த காலங்களில் இந்த விருதைப் பெற்ற … Read more

பாகிஸ்தான் கடற்படையால் சென்னை மீனவர்கள் கைது – கண்ணீரில் மீனவர்கள் குடும்பம்

வடசென்னை பகுதியில் இருந்து குஜராத்திற்கு தொழிலாளியாக மீன்பிடிக்க சென்ற இந்திய மீனவர்கள் திசை மாறி எல்லை தாண்டி சென்றதால் பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது.   

“இளைஞர்கள் சிலர் சாதி கைப்பட்டை அணிவது பிற்போக்குத்தனம்” – குடியரசு தின உரையில் தமிழக ஆளுநர் வருத்தம்

சென்னை: “நமது இளைஞர்கள் சிலர் பொது இடங்களில் சாதி கைப்பட்டை அணிவது பற்றிய செய்திகள் வேதனைப்படுத்துவதாகவும் வெட்கக்கேடாகவும் உள்ளது. இத்தகைய நடைமுறைகள் மற்றும் நடத்தைகள் மிகவும் பிற்போக்குத்தனமானவை” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தனது குடியரசு தின் உரையில் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி தனது குடியரசு தின் உரையில் பேசியதாவது: “பாரதத்தின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகத்தின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அந்நிய ஆட்சியின் பிடியில் இருந்து நம் நாட்டை … Read more

Pathirappan: தமிழக வள்ளி கும்மியாட்ட நடன கலைஞர் பத்திரியப்பன் பத்மஸ்ரீ விருது பெறுகிறார்!

Recognition For Valli Kummi Attam: மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 80 வயது வள்ளி கும்மியாட்ட நடன கலைஞருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்துள்ளது… 

75-வது குடியரசு தினம் | சென்னையில் தேசியக் கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: நாடு முழுவதும் 75-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் இன்று காலை 8 மணிக்கு தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஏற்றி வைத்தார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட, ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. முன்னதாக, 7.50 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின், போக்குவரத்து காவல் படையினரின் வாகன அணிவகுப்புடனும், அவரை தொடர்ந்து ஆளுநர் ரவி, … Read more

தேசிய கொடி ஏற்றிய ஆளுநர்… விருது வழங்கிய முதலமைச்சர் – கண்களுக்கு விருந்து கொடுத்த கலைநிகழ்ச்சிகள்..!

tamil nadu celebrates republic day 2024: குடியரசு தின விழாவையொட்டி சென்னை காமராஜர் சாலையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றிக் கொண்டார்.  

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரம்: திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு பிப். 9 வரை நீதிமன்ற காவல்

சென்னை: வீட்டில் பணி செய்த பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏவின் மகன், மருமகளை பிப்ரவரி 9-ம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன். இவர், திருவான்மியூர் சவுத் அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மனைவி மெர்லினாவுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 18 வயது இளம்பெண், 6 மாதங்களுக்கு முன்பு … Read more