‘இந்த ஷோ-ல பல்டி அடிக்கிறத தவிர எல்லாம் பண்றோம்’: விஜய் டி.வி பிரியங்கா- டி.ஜே பிளாக் வீடியோ
‘இந்த ஷோ-ல பல்டி அடிக்கிறத தவிர எல்லாம் பண்றோம்’: விஜய் டி.வி பிரியங்கா- டி.ஜே பிளாக் வீடியோ Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
‘இந்த ஷோ-ல பல்டி அடிக்கிறத தவிர எல்லாம் பண்றோம்’: விஜய் டி.வி பிரியங்கா- டி.ஜே பிளாக் வீடியோ Source link
சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அகழ்வாய்வு பணியில் தமிழ் பிராமி எழுத்துக்கள், குறியீடுகள் பொறித்த பானை, ஓடுகள், கல் மணிகள், வெள்ளி முத்திரை காசுகள், கங்கை நகரத்துடன் தொடர்புடைய கருப்பு வழுவழுப்பு பானைகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் உருக்கு உரைகள், சுடுமண் முத்திரைகள், கண்ணாடி, சங்கு மணிகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன. கொந்தகையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் 100க்கும் … Read more
மனைவியும், குழந்தைகளும் பிரிந்து சென்றதால் ஆத்திரம் அடைந்த கணவன், பக்கத்துவீட்டுக்காரர் தான் இதற்கு காரணம் என்று அவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் சேத்தன் கலா என்ற நபர் மனைவி மற்றும் குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார். அவர்களது குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மனைவி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் மனைவி, தனது 24 வயது மகன், இரண்டு மகள்களை கூட்டிக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் சேத்தன் தனியாக … Read more
தஞ்சாவூரில் கஞ்சா வியாபாரியை போதையில் வெட்டி கொலை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜாராம் மடத்தெருவில் வசித்து வரும் பிரதீப் என்பவரின் வீட்டிற்கு வந்த கஞ்சா போதையில் வந்த சிவக்குமார், விக்னேஷ், சூர்யா ஆகியோர் வந்து அவரிடம் கஞ்சா கேட்டதாக கூறப்படுகிறது. அவர், கஞ்சா இல்லை என்று கூறியதால், தகராறு செய்தவர்களை பிரதீப் தன் வீட்டிலிருந்த கொடுவாளை எடுத்து வந்து வெட்டியதையடுத்து, அவரிடமிருந்து கொடுவாளை பறித்த மூன்று பேரும் திருப்பி அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். … Read more
புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி தூக்கி எறியப்படும் வரை போராட்டம் ஓயாது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்பை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லித்தோப்பு தொகுதியில் கண்டன பேரணி நடைபெற்றது. நெல்லித்தோப்பு அண்ணா நகர் பகுதியில் தொடங்கிய பேரணி தொகுதி முழுவதும் சென்று ராஜிவ்காந்தி சிலை சதுக்கத்தில் நிறைவடைந்தது. பேரணிக்கு மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் … Read more
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு 7301 பேரை தேர்வு செய்வதற்கான க்ரூப் 4 தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி அறிவித்து, கடந்த ஜூலை 24-ஆம் தேதி நடத்தியது. இதற்கு 2 லட்சத்திற்கும் மேலானவர்கள் விண்ணப்பம் செய்து அவர்களில் 18.50 லட்சம் பேர் எழுதினார்கள். தேர்வர்கள் குழப்பம் தேர்வு நடந்து 7 மாதங்கள் … Read more
பங்குனிப் பெருவிழா: தமிழ் கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் படைவீடான மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப் பெருவிழா. ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவினை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் முருகப்பெருமான், தெய்வானைக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு முருகப் பெருமான் முன்னிலையில் தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் பங்குனி … Read more
மன்னார் வளைகுடா: மன்னார் வளைகுடாவில் மீன்பிடி வலையில் சிக்கிய 7 ஆலிவ் ஆமைகளை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர். மீன்பிடி வலையில் இருந்து 7 ஆமைகளையும் மீட்டு கடலோர காவல்படையினர் மீண்டும் கடலில் சேர்த்தனர்.
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள்: கோவையில் எண்டோ மார்ச் வாக்கத்தான் நிகழ்வு Source link
தர்மபுரி மாவட்டத்தில் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரசூல்-ஹாய்ஸ்யா பானு தம்பதியினர். இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ரசூலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த ஹாய்ஸ்யா பானு அதனை கைவிடுமாறு கெஞ்சியும் ரசூல் விடாததால் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் படி, போலீசார் ரசூலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கள்ளத் தொடர்பைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ரசூல், ‘நான் காதலியுடன்தான் வாழ்வேன். இல்லையேல் … Read more