குழந்தையை கொன்று தாய் தற்கொலை

வேலூர்: வேலூர் அடுத்த பென்னாத்தூரை சேர்ந்தவர் மணிவண்ணன்(30). காட்பாடியில் உள்ள தனியார் கார் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியா(27). 2 வயதில் கீர்த்திகா என்ற குழந்தை உள்ளது. 3 மாதமாக மணிவண்ணன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதுதொடர்பாக கடந்த 5 நாட்களாக தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை மீண்டும்  தகராறு ஏற்பட்டு முற்றியது. இதனால் கோபமடைந்த மணிவண்ணன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் மாலை 5 மணியளவில் … Read more

இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட்; சென்னையில் ப்ளாக்கில் டிக்கெட் விற்ற 12 பேர் கைது

இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட்; சென்னையில் ப்ளாக்கில் டிக்கெட் விற்ற 12 பேர் கைது Source link

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் அழைப்பு

சென்னை: வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார். வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்துக்கொள்ள வேண்டுமென கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் எழுதிய கடிதத்தை, கேரள மாநில மீன்வளம், பண்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சாஜி செரியன் இன்று (மார்ச் 22) நேரில் வழங்கி நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்தக் … Read more

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் அழைப்பு

சென்னை: வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார். வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்துக்கொள்ள வேண்டுமென கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் எழுதிய கடிதத்தை, கேரள மாநில மீன்வளம், பண்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சாஜி செரியன் இன்று (மார்ச் 22) நேரில் வழங்கி நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்தக் … Read more

ஈரோடு மாநகராட்சி கமிஷனர் வீட்டில் ரெய்டு பல்லாவரம் நகராட்சியில் நடந்த முறைகேடு ஆவணங்கள் சிக்கியது

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் வீட்டில் நள்ளிரவு வரை நடைபெற்ற லஞ்ச  ஒழிப்பு போலீஸ் ரெய்டில், பல்லாவரம் நகராட்சி ஆணையராக இருந்தபோது செய்த முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், 2016ல் செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் நகராட்சியில் ஆணையாளராக பணியாற்றினார். அப்போது அங்குள்ள நகராட்சி பள்ளிகளில் கழிப்பிடங்கள்  கட்டியது, கொசு மருந்து கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்நது. இந்த முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு  பிரிவு … Read more

காஞ்சிபுரத்தில் பயங்கரம்: வாலிபர் கொடூரமாக வெட்டிக்கொலை.! தந்தை-மகனுக்கு வலைவீச்சு.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சதாவரம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்வாணன் (23). இவரும், அதே பகுதியை சேர்ந்த நண்பரான குணா என்பவரும் நேற்று இரவு பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது இருவரும் மதுபோதையில் இருந்த நிலையில், இவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது அங்கு வந்து குணாவின் தந்தை, தமிழ்வாணனை கண்டித்துள்ளார். இதனால் இவர்களிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த குணா மற்றும் … Read more

காஞ்சிபுரம் குருவிமலை பட்டாசு ஆலை வெடி விபத்து | பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு; காயம் 16

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே புதன்கிழமை காலை நடந்த பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. மேலும் விபத்தில் படுகாயமடைந்த 7 பெண்கள் உட்பட 16 பேருக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே வளத்தோட்டம் என்ற பகுதியில் கடந்த இருபதுஆண்டுகளாக பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலைக்கு சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை காலை … Read more

ரயிலில் பாய்ந்து ஆசிரியை தற்கொலை

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி அனிதா (38). குனிச்சி மோட்டூர் பகுதி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை. இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். 2 மகன்கள் உள்ளனர். சதாசிவம் திருப்பத்தூர் பகுதியில் மொபைல் ஷாப் நடத்தி வருகிறார். இந்நிலையில், தம்பதியிடையே ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த அனிதா நேற்று அதிகாலை ரயில் முன்  பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

டொனால்ட் டிரம்ப் கைது நடவடிக்கை எதிர்கொள்வது ஏன்? அவர் மீதான குற்றச்சாட்டு என்ன?

டொனால்ட் டிரம்ப் கைது நடவடிக்கை எதிர்கொள்வது ஏன்? அவர் மீதான குற்றச்சாட்டு என்ன? Source link